இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
எல்லாருக்கும் வணக்கம்! யாழ் இணையம் காதலர்தினம் 2008 இல் வைக்கப்பட்ட நேரடிப்போட்டியில் வெற்றிபெற்ற யாழ் காதல் இளவரசன் 2008 இற்கு காதல் இளவரசி ஒருவர் தேவை.. யாழ் இணையத்தில் காதலர் தினம் சம்மந்தமாக ஓர் நேரடிப்போட்டி ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டது. மிகவும் சுவாரசியமாக நடைபெற்ற இந்தப்போட்டியில் பங்குபற்றிய அனைவரும் மிகவும் சிறப்பாக பதில் அளித்து இருந்தனர். நடைபெற்ற போட்டியை இங்கே பார்வையிடலாம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=34095&hl= மிச்சம், மேலதிக தகவல்களுடன் பிறகு வாறன்.. நன்றி! பி/கு: யாழ் காதல் இளவரசனை எப்படி தொடர்பு கொள்ளாம் என்று என்னிடம் கேட்கவேண்டாம். இளவரசனின் முகவரியை கண்டுபிடிப்பது உங்கள் திறமை.
-
- 20 replies
- 3.1k views
-
-
ஒரு அறை தனிப்பாவனைக்கான நவீன வசதிகொண்ட கழிப்பறை குழியலறை ஆகியவற்றோடு சேர்த்து ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா? வெறும் 500 இந்திய ரூபாய் மட்டுமே. இவ்வளவு மலிவாகக் கிடைக்கிறதே ஏதேனும் கோளாறு இருக்குமோ என்று தான் இந்தத் தங்குமிடம் போகும்வரை சந்தேகத்துடன் இருந்தேன். ஆனால் கிடைத்ததோ ஒரு இன்ப அதிர்ச்சி. முழுப்பதிவிற்கும்: http://ulaathal.blogspot.com/2006/06/blog-post_30.html
-
- 20 replies
- 4.4k views
-
-
-
- 20 replies
- 5.1k views
-
-
ஒரு பார்வை பார்த்துப்போ பெண்ணே என் கண்ணீர்த் துளிகள் கரையத்தானே உன் கண்ணைக் கொஞ்சம் பேசவிடு என் காதல் கதையை சொல்லவிடு உன் கண்ணைக் கொஞ்சம் பேசவிடு என் காதல் கதையை சொல்லவிடு நீயாத்தானே நுழைந்தாய் நெருப்பை ஏனடி வீசிப்போனாய் தானாய்த்தானடி விளைந்தாய் வெறுப்பை ஏனடி பற்றவைத்தாய் ஒரு பார்வை பார்த்துப்போ பெண்ணே என் கண்ணீர்த் துளிகள் கரையத்தானே இரவினை படைத்து உனை தேடவைத்தானே உறக்கம் திருடி உன்னை கனவாய் படைத்தானே நீ இமைக்கும் பொழுதினிலே உனக்குள் தொலைந்து போனேனே உன் கண்களின் ஒளியெடுத்து என்னைக் கண்டு கொண்டேனே ஒரு பார்வை பார்த்துப்போ பெண்ணே கண்ணீர்த் துளிகள் கரையத்தானே ஒரு பார்வை பார்த்துப்போ பெண்ணே கண்ணீர்த் துளிகள் கரையத்தா…
-
- 20 replies
- 1.8k views
-
-
நீங்கள் காதலிக்கிறீர்களா? பாடம் கற்றுத்தருகிறார் தனுஷ் உலகம் முழுவதிலும் உள்ள விடலைப் பசங்களின் மனதில் எழும் சந்தேகம் ?நாமளும் காதல் வலையில் விழுந்து விட்டோமா?? என்பதுதான். விடலைப் பருவத்தினரின் இந்த ?அர்த்தமுள்ள? சந்தேகத்தைப் போக்க, உலகெங்கிலும் உள்ள சைக்காலஜி ஸ்பெஷலிஸ்டுகள் மும்முரமாக பல சைக்காலஜி டெஸ்டுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். டீன்_ஏஜ் பசங்களுக்கு காதல் வந்திருச்சா, இல்லையான்னு கண்டுபிடிக்கிறது ரொம்ப சுலபம். அதுக்காக என்கிட்ட ஒரு சிம்பிள் சைக்காலஜி இருக்கு. மொத்தமே வெறும் பத்துக் கேள்விகள்தான். அந்தக் கேள்விகளுக்கு ஏத்த மாதிரி ?ஆமாம்,? ?இல்லேன்னு? பதில்களைச் சொன்னால் போதும். நீங்க காதல் சமாச்சாரத்துல விழுந்துட்டீங்களா, இல்லையான்னு கண்டுபிடிச்சிடலா…
-
- 20 replies
- 4.7k views
-
-
அப்பா-என் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்? என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்! என் 5 வயதில் : என் அப்பா எல்லாம் அறிந்தவர்! என் 10 வயதில் : நல்லவர்தான், ஆனால் சிடுமூஞ்சிக்காரர்! என் 12 வயதில் : நான் சின்னப்-பிள்ளை-யாக இருந்தபோது அப்பா ரொம்ப நல்லவர்! என் 14 வயதில் : எப்பவும் எதிலும் குறை கண்டுபிடிக்கும் ஆசாமி! என் 15 வயதில் : கால நடப்பிலும் புரிந்து-கொள்ளாதவர்! என் 18 வயதில் : சரியான எடக்கு மடக்கு பேர்வழி என் 20 வயதில் : எங்கப்பா தொல்லை-யைத் தாங்கவே முடியல; எப்படித்தான் அம்மா இந்த ஆளோட குப்பை கொட்றாங்-களோ? என் 25 வயதில் : எதைச் சொன்னாலும் மறுக்கிறவர்! என் 30 வயதில் : என் பையனை கட்டுப்0-பட…
-
- 20 replies
- 3.6k views
-
-
-
அந்தநாள் ஞாபகங்கள் சில பாடல்களைக் கேட்டால் கடந்துபோன காலங்களின் இனிமையான நினைவுகள் மனதில் நிழலாடும். எப்போதுமே கடந்து சென்ற காலங்கள் இனிமையானவைதான் மனதைப் பொறுத்த வரைக்கும். அந்த வகையில் பழைய நினைவுகளை மீட்டிச் செல்லும் பாடல்களை இங்கே இணைக்கப் போகிறேன். நீங்களும் இணைக்கலாம். ஒவ்வொரு பாடலுக்கும் உங்களது உள்ளங்களில் கிளர்ந்தெழும் எண்ணக்குவியல்களையும் எழுத மறக்க வேண்டாம். 1) சனம் தேரி கசம் இந்தப்பாடலைக் கேட்டால் ஊரில் இருந்த ஞாபகம் எனக்கு வரும். நேற்றுத்தான் இதன் காணொளியை தற்செயலாகப் பார்த்தேன். அதிலிருந்து பலதடவைகள் பார்த்து / கேட்டு ரசித்துவிட்டேன். ஆர்.டி. பர்மனின் இசையில் கிஷோர் குமாரின் ஆளுமைமிக்க குரல் காதில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கும். குறிப்பாக அ…
-
- 20 replies
- 2.9k views
-
-
http://www.youtube.com/watch?v=6Uf0R-6En-s
-
- 20 replies
- 1.3k views
-
-
இத்தொடரில் றஹ்மான் பற்றிய புதிய பழைய செய்திகள் ,காணொளிகள், மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றையும் இணைக்கின்றேன். உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள். அண்மையில் வெளியாகிய "SUMUD" எனும் ஆல்பத்தில் இருந்து ஒரு பாடல்
-
- 20 replies
- 1.6k views
-
-
யாழ்கள வாழ் மகா சனங்களே, நாம இங்க கதை எழுதுறம், கட்டுரை எழுதுறம், கவிதை எழுதுறம் பத்ததுக்கு நல்ல நல்ல கருத்து எழுதுறம், ஆனா பாருங்க நாம பக்கம் பக்கமா என்னத்த எழுதுனாலும் ஒருத்தரும் நமக்கு பச்சை குத்துரதில்ல... இந்த கவலை நம்ம எல்லோர் மனசிலும் இருக்கும்... இன்னும் சிலருக்கு ஒரு பெரிய பிரச்சனையா இருக்கும், நான் என்ன கவுந்தடிச்சு எழுதினாலும் ஒருத்தரும் எட்டி பாக்குறான் இல்லையேன்னு.... சிலருக்கு விழுற பச்சைய பாக்க நமக்கு கண்ணுல அருவியா கொட்டும்... அப்படி ஏங்குற நம்ம சாதி சனத்துக்கா கொண்டு வந்தது தான் "பச்சையை பிச்சை எடுக்கும் திட்டம்"... பச்சைய பிச்சை எடுக்குரன்ற இந்த திட்டம் என்னானா, இந்த திட்டத்துல ஒரு இருபது ஆக்கள சேத்துக்குவோம் அப்ப…
-
- 20 replies
- 2.8k views
-
-
-
- 20 replies
- 10.7k views
- 1 follower
-
-
நேற்று (01-12-2009) Airtel Super Singer Junior 2 நிகழ்ச்சியில் சிறகடிக்கும் சிட்டு ஸ்ரீநிஷா பாடிய கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா என்ற ஜீன்ஸ் படப் பாடல் அருமையாக இருந்தது. மூல பாடலைப் பாடிய இசையரசி நித்யஸ்ரீ மகாதேவன் முன்னிலையில் பாடி அவரிடமே பாராட்டு பெற்றுவிட்டாள் சிறுமி. போதாக்குறைக்கு பாடகர் உன்னி கிருஷ்ணன் அவர்களின் பாராட்டு வேறு. நிச்சயமான ஒரு எதிர்காலம் அவளுக்காக காத்திருக்கின்றது. வாழ்க வளர்க உயர்க ஸ்ரீநிஷா! http://www.youtube.com/watch?v=j-9CEZzkOfA
-
- 20 replies
- 3.5k views
-
-
கூகுளில் நுளைந்தபோது தற்செயலாகக் கண்ட சில அதிசய மரங்கள். இந்த அதிசயங்கள் யாழில் முன்பு பதியப்பட்டதா தெரியவில்லை?. நான் இவற்றை முதன் முதலாகக் கண்ட இன்பத்தில் இங்கு பதிகிறேன். பல மரங்கள் சேர்ந்தால்தான் சோலையா..? நான் தனியே நின்றாலும் சோலைதான்...!! வீடுகட்டி அதன் உள்ளேதான் மனிதர்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்கள். என்னால் வீட்டுக் கூரைமேலும் பாதுகாப்பாக வேரூன்றி வாழமுடியும் ! . அழகிய பெண்ணைச் சித்திரமாகத் தீட்டி நீங்கள் ரசிக்கலாம். அழகிய பெண்ணுருவமாக வளர்ந்தே உங்களை ரசிக்கவைக்க என்னால் முடியும் !
-
- 20 replies
- 3.1k views
-
-
-
மனிசியிட்ட அடி வாங்கினியளோ!! எல்லாருக்கு மறுபடி வணக்(கம்)...மறுபடி வந்துட்டானே என்று பார்க்கிறது விளங்குது..(யாரும் நினைக்காத நேரத்தில கரக்டா வருவோமல )..எப்ப வாரது என்பதும் முக்கியமல்ல எப்ப போறது என்பது முக்கியம்மல இடையில என்ன செய்தோம் என்பது தான் முக்கியம்..(இன்றைய நற்சிந்தனை ஜம்மு பேபியின்).. சரி எனி மாட்டருக்கு வருவோம் என்ன..அன்னைக்கு இப்படி தான் ஜம்மு பேபி விசிட் போயிருந்தது ஒரு வீட்ட...(நேக்கு உந்த விசிட் போறது என்றா விருப்பமே இல்லை)...நான் வாறதில்ல என்று மம்மியிட்ட போட்டு கொடுக்கிறாங்களே என்று என்ன செய்யிறது என்று போனது,அங்க போனா..(சும்மா சொல்ல கூடாது நல்லா தான் வரவேற்றவை பாருங்கோ)..நானும் அவையோட இருந்து கதைத்து கொண்டு இருந்தனான்... பட்…
-
- 20 replies
- 3.5k views
-
-
வெளியாள்: (யாழுக்கு வெளியில்..) அநேகரும் அறிய..அதிகம் பிரபல்யம் இல்லாதவர்.. ஆனால் எல்லோராலும் மறைமுகமாகப் போற்றப்படுபவர்.. இவரின் ஒற்றைப் பேச்சில் உலகமே ஆடிப்போகும்.. இவருக்கும் நம்ம யாழிற்கும் நெருங்கிய தொடர்புண்டு.. இவர்.. மூன்று எழுத்துக்களின் சொந்தக்காரன்.. யார் இவர்?! உள்ளாள்: (யாழுக்குள்..மட்டும்) இவர் சிரிச்சால் பச்சையா சிரிப்பார்.. பச்சையா எழுதுவார்.. பச்சையா எழுதிறத அதிகம் விரும்புவார்.. பச்சைக்கும் இவருக்கு இருக்கும் தொடர்பு போல்.. ஆகாயத்தில் பறந்தடிக்கும் பச்சைக் கிளிக்கும் இவருக்கும் தொடர்பிருக்குது.. நம்மளில் ஒருவர்.. யார் இவர்..??! (நீங்களும் இப்படி.. ஒரு சோடி.. வெளியாள்.. உள்ளாள் கிசுகிசு எழுதலாம். ஆனால் யார் மனதையும் புண்படுத்தும் படியா…
-
- 20 replies
- 1.7k views
-
-
இந்த வருடம் எனது மனைவியும் மாமியாரும் சேரந்து மிதிவெடி வைத்த மாதிரி எல்லா இடமும் ஒரே மரக்கறி தான்
-
- 19 replies
- 6.1k views
-
-
1987ல் இடம்பெற்ற என் திருமண படத்தை மருமகள் தேவகி அனுப்பியிருந்தாள். படத்தில் திரு திருவென விழிப்பது நான்தான். முன்னர் திருமணம் செய்தோ பெண்களோடு நெருக்கமாக நின்றோ அனுபவம் இல்லாததால் திரு திருவென் விழிக்கிறேன். எனக்குப் பக்கத்தில் தெய்வத் திருமகள் காளி ஆத்தாமாதிரி விழாக் கோலத்தில் என் ஒரே ஒரு மனைவியான வாசுகி அவர்கள் நிற்கிறார்கள். ”என் கதை” என்கிற தலைப்பில் என் ஒரே ஒரு மனைவி வாசுகி பற்றி எழுதிய கவிதை; . . என் கதை வ.ஐ.ச.ஜெயபாலன் * அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீ…
-
- 19 replies
- 2.4k views
-
-
தமீழத்தின் தலைநகரம் திருகோணமலைக்கு நான் சென்றிருந்தபோது எனது ஒளிக்கருவியினுள் அகப்பட்ட சில காட்சிகள். தவிர்க்க முடியாத காரணத்தினால் பல காட்சிகள் என்னால் தவிர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே புதிய டைகர் வானொலிப்பகுதியில் இணைத்திருந்தாலும் பலரின் வேண்டுதலுக்கமைய இங்கு மீண்டும் பதிவு செய்கின்றேன்.
-
- 19 replies
- 3.5k views
-
-
கடந்த சில காலங்களாக மாதமொருமுறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியை Sangam.global இல் நேரடியாக நீங்களும் யுரியூப் மூலமாகவோ முகப்புத்தகம் மூலமாகவோ கண்டு கழிக்கலாம். உலகெங்குமிருந்து ஆடல் பாடல் நடனங்கள் என்று அடுத்து என்ன வரும் அடுத்த நிகழ்ச்சி எப்போதுவரும் என்று காத்திருக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கும். அது மட்டுமல்ல உங்களில் யாராவது அறிவிப்பாளராகவும் முயற்சி செய்யலாம். தாயக மெல்லிசைப் பாடல்களும் கேட்டு மகிழலாம். நியூயோர்க் ரொறின்ரோ நேரப்படி பகல் 11 மணிக்கும் லண்டன் நேரம் 3 மணிக்கும் நாளை சனிக்கிழமை நேரடி நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம். கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி https://www.facebook.com/sangamglobal.live
-
-
- 19 replies
- 1.5k views
- 1 follower
-
-
யாழ் உறவுகள் பலரும் வீடுகளில் தோட்டங்கள் செய்கிறபடியால் எல்லோர் தோட்டங்களையும் இங்கே இணைக்க வேண்டுகிறேன். Uploaded with ImageShack.us Uploaded with ImageShack.us Uploaded with ImageShack.us Uploaded with ImageShack.us
-
- 19 replies
- 2.8k views
-
-
-
- 19 replies
- 1.1k views
-
-
இந்த திரி இப்படித்தான் இருக்கும் என்ற விதிகளின்படி இல்லாமல் ஒரு பொழுதுபோக்குத் திரி. இந்த திரியில் எனது பதிவுகளையும் உங்களின் விமர்சனம் மற்றும் கருத்துகளையும் எதிர்பார்க்கின்றேன் 1. Digital Images
-
- 19 replies
- 5.9k views
-
-
பூஇ பணமாக மாறும் அதிசயம்: பக்தர்களுக்குஇ ரூ.500 நோட்டு பிரசாதம் தரும் சாமியார் லக்னோவில் உள்ள ஹரிபுர் காரியா என்ற கிராமத்தில் ஒரு பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த வாரம் காவி உடையுடன் ஒரு சாமியார் வந்தார். கோவில் அருகே இருந்தபடி அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்க ஆரம்பித்தார். அவரது பெயர் ஈசாலுல்லா என்ற கன்சா பாபா ஆகும். தொடக்கத்தில் இவரை யாருமே கண்டு கொள்ள வில்லை. தன்னிடம் ஆசிர்வாதம் பெற வரும் பக்தர்களிடம் ஹபூ' கொண்டு வரும்படி கூறிவந்தார். அதன்படி சிலர் பூ கொண்டு வந்து கொடுத்து அவரது பாதத்தில் வைத்து வணங்கினர். அவர் அந்த பூவை எடுத்து பக்தர்களிடம் திரும்ப தரும்போது ரூ.500 நோட்டுத்தாளாக மாறியது. இதைக்கண்டு மெய் சிலிர்த்துபோன பக்தர்கள் அக்கம் பக்கத்தார…
-
- 19 replies
- 3.2k views
-