இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
-
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் இனிய பாடல்கள். நீங்களும் உங்களுக்கு விரும்பிய எம்.எஸ்.வியின் பாடல்களை இணையுங்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் இரண்டு தலைமுறைக்கு இசையில் நம்மைத் தாலாட்டிய எம்.எஸ்.வி-யின் இசைக்கு இன்னும் இருக்கிறார்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள். மனதைத் தொடும் மெல்லிசை மன்னரின் இசை வரலாற்றின் பெர்சனல் பக்கங்கள் இதோ..... எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்த வருடம் 1928 ஜீன் 17. அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்…
-
- 132 replies
- 54.4k views
-
-
படம் : மொழி பாடல் : கண்ணால் பேசும் பெண்ணே இசை : வித்யாசாகர் பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம் கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா சலவைசெய்த நிலவே எனை மன்னிப்பாயா சிறுதவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா எனது கோரிக்கை நீ கேளடி கேளடி உனது கோபங்களும் ஏனடி உனது சில்லென்ற கண் பாரடி பாரடி எனது சாபங்களை தீரடி (கண்ணால்) நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றே பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன் மௌனம் பேசும்போது சப்தம் கேட்கமாட்டேன் மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன் வாழ்வோ துவர்க்குதடி …
-
- 131 replies
- 49.5k views
-
-
எம் உயிராய், உடலாய், உணர்வாய் என்றும் எமக்காய் வாழும் எம் அன்பு அன்னையர்களுக்காக.......... பாடல்: உயிரும் நீயே ... படம்: பவித்திரா இசை: ஏ.ஆர். ரகுமான் பாடல்வரிகள்: வைரமுத்து பாடியவர்:உன்னிகிருஷ்ணன் உயிரும் நீயே உடலும் நீயே உணர்வும் நீயே தாயே - தன் உடலில் சுமந்து உயிரில் கலந்து உருவம் தருவாய் நீயே உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே (உயிரும்) விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான் காற்றும் மழையும் ஒலியும் படைத்தான் பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை சாமி தவித்தான் தாயைப் படைத்தான் (உயிரும்) --------------------------------------------------------- …
-
- 26 replies
- 47.1k views
-
-
அன்பான யாழ் கள வாசகர்களுக்கு , நீங்கள் கல்வியில் , கலையில் , உத்தியோகத்தில் மேன் மேலும் சிறப்புற்று விளங்கவும் , குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் , திருமணமாகாத கன்னிப் பெண்களும் , கட்டிளம் காளையர்களும் இவ்வார ராசி பலனை பார்த்து ......... அதன் படி நடந்தீர்களானால் நீங்கள் நினத்ததை நிச்சயம் அடைவீர்கள் . இந்த வார ராசி பலனை பார்க்க இங்கே அழுத்தவும் . 26. 07முதல் _ 01 .08 வரை. http://www.tubetamil.com/view_video.php?vi...=&category=
-
- 224 replies
- 46.3k views
- 1 follower
-
-
-
நம்மில் பலர் அப்பப்போ ஏதாவது தத்துவங்களை போறபோக்கில் உதிர்த்து விட்டுபோவோம். அவற்றை உடனே எழுதிவைக்க அசைப்பட்டாலும் ஏடும் ஏழுத்தாணியும் இல்லையே என்று விட்டுவிடுவோம். அப்படிப்பட்ட சில தத்துவங்களை இங்கே பதிந்து வையுங்கள். எதிர்கால சந்ததிகள் பயன்பெறட்டும். ஒவ்வோரு மாதமும் ஒரு சிறந்த தத்துவத்தை தேர்வுசெய்து அதை தஞ்சைக்கோவிலிலே கல்லிலே எழுத ஏற்பாடு செய்வோம். என்ன தயாரா... ஒவ்வோருவரும் உங்கள் தத்துவங்களை எழுதி அது எத்தனையாவது என்று இலக்கத்தையும் எழுதிவையுங்கள்.
-
- 577 replies
- 45.7k views
-
-
-
-
- 224 replies
- 44k views
- 2 followers
-
-
-
இதன் முதல் பகுதியை இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம். http://www.yarl.com/...pic=101278&st=0 ------------------------------------------------------------------------------------------------------------- பாடல்: நினைத்து நினைத்து பார்த்தால் படம்: 7G Rainbow colony
-
- 189 replies
- 43.2k views
-
-
இதில் காதல் பாடல்களையும் என்றும் இனிக்கும் உணர்வான காம ரசப் பாடல்கள்களையும் இணைக்கின்றேன். மற்றவர்களும் இணைக்கலாம் (தலைப்பை பார்த்து ஓடாதவர்கள்) நானும் எழுதிட இளமையும் துடிக்குது நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி http://www.youtube.com/watch?v=0Y2U4XmYwLg பூவைச் சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்? தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?
-
- 301 replies
- 42.7k views
-
-
வணக்கம் அனைவருக்கும் இப் பதிவில் நான் வாசித்த,கேட்ட விடயங்களையும்,எம் மனதில் எழும் கேள்விகள்,சந்தேகங்கள் போன்றவற்றை எழுதப் போகிறேன்...அநேகமான விடயங்கள் புத்தகங்களில் வாசித்ததாவும்,என் மனதில் தோன்றும் சந்தேகங்களாகவும் இருக்கும்...வாசித்து விட்டு என்னைத் திட்டுக வெகு நாட்களாக நிரப்பப்படாமலிருக்கிறது பிரியத்தால் வேயப்பட்ட என் எதிர் இருக்கை பருகப்படாமல் வீணாகிறது உன் வருகையை எதிர்பார்த்து பகிர்ந்து வைக்கப்படும் ஒரு கோப்பை தேனீர் ஒரு கோப்பை மது [நஞ்சு எப்போதும் பகிந்தளிக்க முடியாததாகவே இருக்கிறது] நீண்ட என் அழைப்புகள் ஒரு காத்திருப்பை முன்னிருத்தி விசும்பலாகி மெல்லக் கரைகின்றன. கிழக்கிலிருந்து புறப்பட்டு மேற்கில் சென்று ஒடுங்குகின்றன …
-
- 584 replies
- 41.8k views
- 1 follower
-
-
எனது அன்புத் தெய்வம் அக்கா.. வணக்கம், உலகத்தில் நாங்கள் வாழ்வதற்கு மூலாதாரமாக பல விடயங்கள் இருக்கின்றன. இவற்றில் முக்கியமான ஒன்று மனித உறவுகள். மனித உறவுகள் என்று பார்க்கும்போது அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, தம்பி, தங்கை, காதலி, மனைவி… இவ்வாறு பல பாசப்பிணைப்புக்களை அடுக்கிக்கொண்டு போகலாம். இப்படி பல இனிய உறவுகள் வாழ்க்கையில் இருப்பதால்தான் எங்கள் வாழ்வு ஓரளவு அர்த்தம் உள்ளதாகவும், உற்சாகமானதாகவும், மகிழ்வாகவும் இருக்கின்றது. அதேவேளை இந்த உறவுகளில் பிரிவுகள் வரும்போது நாம் நிலைகுலைந்து போகின்றோம். வாழ்வில் தடுமாற்றம் அடைகின்றோம். எனக்கு தங்கச்சி இல்லை. ஆனால், மூன்று அக்காமார் இருக்கின்றார்கள். எனது இரண்டாவது அக்காவிற்கு இன்று பிறந்தநாள். இதனால் எனது அக்காவி…
-
- 40 replies
- 40.9k views
-
-
-
எம் இனிய யாழ் நெஞ்சங்களுக்கு.....இந்த திரியில் நானும் ஈழமகளும் எமக்கு பிடித்த கானங்களை ஒலி ஒளி வடிவில் தருவதோடு நீங்கள் விரும்பிக் கேட்கும் பாடல்களும் உங்களுக்காக ஒலி ஒளி வடிவில் தரவுள்ளோம். எந்தப்பாடலாகவும் இருக்கலாம். நன்றி பாடல்:கடவுள் உள்ளமே கருணை இல்லமே
-
- 536 replies
- 39.3k views
-
-
-
- 487 replies
- 38.5k views
-
-
பல்லி நம் உடலில், எங்கே... விழுந்தால். என்ன அர்த்தம் என்று தெரியுமா? இந்திய புராணத்தின் படி, மிருகங்கள் என்பது என்றுமே ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளது. ஆனால் அதில் நமக்கு மிகவும் பிடிக்காத ஒன்று உள்ளது என்றால் அது தான் வீட்டில் காணப்படும் பல்லி. ஊர்ந்து செல்லும் உயிரின வகைகளில் நாம் அதிகமாக வெறுப்பது இந்த வீட்டு பல்லியாக தான் இருக்கும். அப்படி நாம் வீட்டில் பல்லியை பார்க்கும் போது, நாம் உடனே கொடுக்கும் ரியாக்ஷன் - அருவருப்பாக உணர்வது. அதோடு நில்லாமல் அதனை விரட்டுவதில் குறியாக இருப்போம். ஆனால் நம் பண்டைய இந்திய புராணத்தில் இதற்கனவே ஒரு படிப்பு இருந்தது உங்களுக்கு தெரியுமா? அது தான் பல்லி சாஸ்திரம். பல்லி என்பது கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு அசுரனின் உடலாகும். …
-
- 11 replies
- 37.9k views
-
-
வனு-அற்று என்ற நாடு எத்தனை பெயருக்குத்தெரியும்?. இலங்கையில்,பிரித்தானியாவில் இருக்கும் போது இப்படி ஒரு நாடு இருக்கும் என்று கேள்விப்படவில்லை. சிட்னியில் புலம் பெயர்ந்த பிறகு சென்ற அவுஸ்திரெலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற துடுப்பாட்டப்போட்டி பற்றி Cricinfo இணையத்தளத்தில் Testskillனால் நடத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி அறுதல் பரிசினைப்பெற்றேன். அப்பரிசு வனு-அற்று நாட்டில் இருந்து அனுப்பப்பட்டது. அன்று தான் எனக்கு முதன் முதலாக அப்படி ஒரு நாடு இருப்பதாக அறிந்தேன். தென் பசுபிக் நாடுகளில் ஒன்றான (மற்றைய நாடுகள்-Fiji,New Caledonia,Soloman Islands,Niue,Tonga,Samoa, Tahiti........ ) வனு-ஆற்று அவுஸ்திரெலியாவுக்கு வட மேற்கில் அமைந்துள்ளது. சிட்னியில் இருந்து விம…
-
- 290 replies
- 37k views
-
-
பாடகர்களின் கன்னிப்பாடல் பாடல் பாடகர்களின் கன்னி பாடல்களை இங்கு இணைப்பதே நோக்கம் .சில பாடல்கள் காணொளியில் இல்லை.ஆகவே எவ்வகையிலாவது பாடல்களை இணைக்கலாம். பாடலின் ஆரம்பமாக சசிரேகா பாடிய பாடல் " வாழ்வே மாயமா" எனும் பாடல். உறவுகளே உங்களுக்கு விருப்பமான பாடகரின்/பாடகியின்/நடிகரின்/ நடிகையின் முதல் பாடலை நீங்களும் தாராளமாக இணையுங்கள். நன்றி. Link: http://www.mediafire.com/download.php?mr2bm5enodf பாடல் இடம் பெற்ற படம்: காயத்திரி இசை: இசைஞானி பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம் இசை: இளையராஜா வாழ்வே மாயமா? வெறும்கதையா? வாழ்வே மாயமா? வெறும் கதையா? கடும் புயலா? வெறும் கனவா நிஜமா? நடந்தவை எல்லாம் வேஷங்களா? நடப்பவை எல்லாம் மோசங்களா? …
-
- 121 replies
- 36.2k views
-
-
வழக்கம் போல இந்த திரி எல்லாருக்குமானது 70 இல இருந்து 88 வரைக்குமான இடைக்கால பாடல்களில் எமக்குப் பிடித்தவற்றை இங்கே தருவோம் இந்த முறை முடிந்தால் இலக்கமிடுவோம் அநேகமான பாடல்களின் MP3 என்னிடம் இருக்கின்றன...எவருக்காவது வேண்டும் எனில் பாடலைக் குறிப்பிட்டு கேட்கவும் 01 1000 நிலவே வா http://www.youtube.com/watch?v=Kh4BmdGoJMo 02: ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே... 03: தலையைக் குனியும் தாமரையே.. படம்: ஒரு ஓடை நதி ஆகின்றது 04 மெட்டி ஒலி காற்றோடு தாலாட்ட படம்: மெட்டி ஒலி http://www.youtube.com/watch?v=q1gC6zS_ajA
-
- 87 replies
- 34.8k views
-
-
மனம் கவர்ந்த பாடல்கள் :- கறுப்பி எனக்கு பிடிச்ச பாடலாக முதலில் இதையே தெரிவு செய்கிறேன். எனக்கு என் அம்மாவை நிறையவே பிடிக்கும். ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும் தாய் போல தாங்க முடியுமா? நிச்சயமாய் முடியாது. அம்மா அம்மாதான் அதற்கு இணை ஈடு இணை இல்லை. சூரியனை சுற்றிக்கிட்டு தன்னை சுற்றும் பூமியம்மா பெத்தெடுத்த பிள்ளை சுத்தி பித்து கொள்ளும் தாய்மையம்மா தாய்மை உணர்வை படம் பிடித்துக் காட்டுகிறது. அம்மாவுடன் மகிழ்நத அந்த நாட்களை நினைவுகூற முடியாமல் ஓர் அவதி. அம்மாவின் இழப்பு அந்த ஞாபகங்களை..... நினைவுகளை அசைபோட மறுக்கின்றதே!
-
- 533 replies
- 33.9k views
- 1 follower
-
-
-