இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
திரும்பிப் பார்க்கிறேன் - கங்கை அமரன் இந்தப் பகுதி கடந்த இருவாரங்களாக ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சுவாரசியமான பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் கங்கை அமரன். பாகம் 1: http://www.youtube.com/watch?v=S4t5nGjHMAw பாகம் 2: http://www.youtube.com/watch?v=OAWK3SKalPM பாகம் 3: http://www.youtube.com/watch?v=59suqQo_TnY
-
- 17 replies
- 1.1k views
-
-
மலரும் நினைவும் என் கை வண்ணத்தில்
-
- 17 replies
- 3.1k views
-
-
யாழை சீராக /ஒவ்வொரு நாளும் பார்க்கமுடியாமல் போகும் போது நாம் சில முக்கிய(சுவையான) பதிவு / திரியினை தவற விட்டுவிடுகிறோம். சில திரிகளின் தலைப்புகள் அத்திரியினை வாசிப்பதற்குரிய ஆர்வத்தை தருவதில்லை ஆனால் உள்ளே நல்ல விடயங்கள் இருக்கும். நேரமின்மையால் எல்லாராலும் எல்லாப் பதிவகளையும் படிக்க முடிவதில்லை. எனவே நாம் இந்த திரியில் , நாம் ரசித்துப் படித்த பதிவுகளை உபயோகமான பதிவுகளை ஒரு சிறிய குறிப்புகளுடன் இணைத்து விடுவோம். உறவுகள் அந்த சிறு குறிப்பினை வாசித்து அவர்களுக்கு பிடித்திருந்தால் அந்த திரியினைத் திறந்து வாசிக்கலாம். இதன் மூலம் நாம் எமது பார்வையிலிருந்து நல்ல பதிவுகள் விலகிப்போவதைக் குறைக்கலாம் என நினைக்கின்றேன்.
-
- 17 replies
- 2.7k views
-
-
நீங்கள் உங்கள் மகளுக்கு என்ன சேர்த்து வைத்திருக்கிறீர்கள்....... வீடியோவை பார்த்துவிட்டும் பதிலளிக்கலாம்... பார்காமலும் பதிலளிக்கலாம் http://www.dailymotion.com/video/k4zssI7WOuC6WdaFohz?start=736
-
- 17 replies
- 1.3k views
-
-
படம் : பொறி பாடியவர்கள் : மதுஸ்ரீ பாலகிருஷ்ணா இசை : தீனா ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம் பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே! ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் ஆ: பயணத்தில் வருகிற சிறு தூக்கம் பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம் பெ: பரீட்சைக்குப் படிக…
-
- 17 replies
- 2.9k views
-
-
-
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 13´ம் திகதி அத்துடன்.... கூட்டுத் தொகையும் (13.12.2013) பதின்மூன்றில் வருவதால், வில்லங்கம் வலிய வரப் பார்க்கும். வேலையிடங்களில், வீதிகளில் கவனமாயிருங்கள். இன்று மாலை... யாழ்களத்துக்கு வர மாட்டேன் என்பதை, முற்கூட்டியே அறியத் தருகின்றேன்.
-
- 17 replies
- 1.5k views
-
-
யாழ் கருத்தாளர்கள் பெரும்பாலானவர்கள் மத்திம வயதை கடந்து விட்ட காரணத்தினால் பெரும் மன அழுத்தத்திற்கும், மன பிறள்விட்கும் உள்ளாகி , ஏனோ , தானோ என்று வாழ்கையை சலிப்புடன் நகர்த்துகிறார்கள் . . இது அவர்கள் எழுத்திலேயே தெரிகிறது .கவலைகளை மறந்து அவர்களது வசந்த காலங்களை மீண்டும் நினைத்து வாழ்கையை துடிப்புடன் எதிர்கொள்வதட்காக சில நல்ல பாடல்களை இணைக்குமாறு பட்சி ஒன்று என்னை வேண்டி கொண்டதுக்கு இணங்க .http://youtu.be/zbjAUPasd3I
-
- 17 replies
- 1.4k views
-
-
பெண்களே இந்த குணங்கள் வேண்டாமே! ************************************ திருமணத்திற்கு பிறகு, ஒருவர் நிம்மதியாக காலம் கழிக்க வேண்டுமென்றால், எவ்வகை குணங்களைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என அரபுக்கவிஞர் அப்துல்லா சுட்டிக்காட்டுகிறார். * எந்த நேரமும் சண்டை போட்டுக்கொண்டும், பெருமூச்செறிந்து கொண்டும் இருத்தல். * இடைவிடாமல் கைவலி, கால் வலி, தலை வலி என புலம்புதல். * கணவர் எவ்வளவு தான் நல்ல முறையில் கவனித்தாலும் “உம்மால் என்ன சுகத்தைக் கண்டேன்’ என குறை கூறுதல். * கணவனின் பொருளாதார நிலையறியாமல் அது வேண்டும் இது வேண்டும் என கேட்டல். * வெளியில் உள்ளவர்கள் பாராட்ட வேண்டுமென்பதற்காக, எந்நேரமும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்துதல். * அதிகமாகப் பேசுதல் மேற்கண…
-
- 17 replies
- 1.8k views
-
-
http://www.youtube.com/watch?v=dsRE2OVNL2s http://www.youtube.com/watch?v=sfdOkQ3Gaws http://www.youtube.com/watch?v=1IlGUNmr6ls http://www.youtube.com/watch?v=O8AHoIKHGwM
-
- 17 replies
- 3.3k views
-
-
. இவரைப் பார்த்தவுடன் உங்களுக்கு தோன்றுவது என்ன? மப்பு. வேலைக்களைப்பு. வேலைக்கு கள்ளம். வேலை தேடுபவர். சுகவீனமுற்றவர். மேற் கூறியவை எதுவும் இல்லை, என்றால் என்னவாய் இருக்கும் என்று, உங்கள் மனதில் பட்டதை கூறுங்கள். .
-
- 17 replies
- 1.6k views
-
-
குருப் பெயர்ச்சி பலன்கள்! நிகழும் சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 21-ம் நாள் சனிக்கிழமை (6.12.2008) காலை மணி 10.34-க்கு சுக்லபட்சம், நவமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் வஜ்ஜிரம் நாம யோகம் கௌலவம் நாமகரணம் நேத்திரம், ஜீவனம் நிறைந்த மரண யோகத்தில் உத்யோக வேளையில் குரு பகவான் தனுசு ராசியிலிருந்து தனது நீச்ச வீடான மகர ராசிக்குள் நுழைகிறார். 15.12.2009 வரை இங்கிருந்து பலன்களை தருவார். இந்த மகர குரு மக்களின் அலட்சியத்தைப் போக்கி, விழிப்பு உணர்வை ஏற்படுத்தும். தெய்வ நம்பிக்கை மற்றும் சிக்கனத்தை அதிகரிக்க வைக்கும். நாடாளுபவர்களின் தன்னலப் போக்குக்கு தகுந்த பதிலடி தருவதுடன், தீவிரவாதத்தை ஒடுக்கும். மேஷம்: தன்மானக்காரர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டி…
-
- 16 replies
- 12.2k views
-
-
கணவன் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிடுவதின் ரகசியம் ! திருமணம் ஆன பெண்களை, வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.அது ஏன் என்றால், கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை, கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும், அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான். அவனுக்கு பின், அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள், கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறல…
-
- 16 replies
- 1.5k views
-
-
என்ன என் அழகு தேவதையின் அழகு கண்ணைப் பறிக்குதோ. இதைத்தான் சொல்வது கண்ணைப் பறிக்கும் அழகு என்று..! :lol:
-
- 16 replies
- 3.5k views
-
-
காட்சி 1 --------------------------------------------------------------------------------- ரொம் அண்ட் ஜெரி காட்டூன் கற்பனைக் கதாப்பாத்திரங்கள் சிறுவர்கள் மத்தியில் மட்டுமன்றி பெரியோர் மத்தியிலும் செல்வாக்குச் செய்பவை.. கவலை மறந்து மகிழ்விக்க வைப்பவை.. இங்க கறுப்பி அக்காக்கு கூட ரொம் அண்ட் ஜெரியை பிடிச்சுப் போச்சு.. அப்படி இன்னும் பலர் இருப்பீங்க.. உங்களுக்கா.. இங்கும் ரொம் அண்ட் ஜெரி.. நமக்கு ரொம் அண்ட் ஜெரிய ஏன் பிடிக்குன்னா.. உதைத்தான் சின்னனில வீட்டில அனுமதியே பெறாம பார்க்கமுடியும்.. 1946 இல் இது முதலில் தயாரிக்கப்படத் தொடங்கி 1947 வெளியாகி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.. நம்மை எல்லாம் விட ரெம்பவே மூத்தவை ரொம்மும் ஜெரியும்... பெ…
-
- 16 replies
- 2.9k views
-
-
-
http://tamilmp3torrents.com/K/Kadhalar%20Dhinam/Tamilmp3world.Com%20-%20Kadhalenum.mp3 பாடல்: காதலர் தினம் | எஸ்.பி, சுவர்ணலதா | ரஹ்மான்
-
- 16 replies
- 1.9k views
-
-
http://www.yarl.com/vimpagam/details.php?image_id=941 :P
-
- 16 replies
- 3.8k views
-
-
65610 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும் 2,22,77,527 மக்கள் தொகையையும் கொண்டுள்ள ஒரு சிறிய நாட்டின் பெருமைகளைப் பாருங்கள்!! 01. உலகில் அதிக அரச விடுமுறைகள் கொண்ட நாடு. 02. உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியைத் தெரிந்தெடுத்த நாடு. 03. ஆசியாவில் சர்வசன வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு. 04.முதலாவதாக ஆசியாவில் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கிய நாடு. 05. ஆங்கிலேயரின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு. 06.உலகின் மிக உயர்தர தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடு. 07.உலகின் அதிகூடுதலான, மிக உயர்தர கருவாவை ஏற்றுமதி செய்யும் நாடு. 08. உலகின் முதலாவது வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்ட நாடு. 09. உலகில் கிரிக்கெட் அணியொன்றை உருவாக்கி…
-
- 16 replies
- 1.7k views
-
-
ஊர் புதினம்/நாட்டுநடப்பு. உலக அழகு (Azhakhu?) ராணி போட்டிக்காக தயாராகும் சிங்களம்.
-
- 16 replies
- 4.5k views
-
-
எனது பெர்பியூம் போத்தல் முடிந்துவிட்டது. :P பள்ளிமுடிந்த கையோடு முதல்வேலையாக பேர்பியூம் வாங்க ஒரு பெரிய மோலில் உள்ள பேர்பியூம்களை விற்கும் பெரிய கடை ஒண்டினுள் நுழைந்தேன். கலைஞன்:எக்ஸ்குயூஸ் மீ, இந்த ஆம்பளைகளுக்கு பேர்பியூம் விக்கிற பகுதி எங்கு இருக்கிது எண்டு சொல்லமுடியுமா? வேலை செய்பவன்: ஒரு புளோர் மேல போகவேணும். இப்படியான பெரிய கடைகளில் ஒளிச்சுப்பிடிச்சு விளையாடுவது மாதிரி எஸ்கலேட்டர் (தமிழில் இதன் பெயர் 'தன்பாட்டில் நகர்கின்ற ஏணி' எண்டு நினைக்கின்றேன்) எங்கு இருக்கிது எண்டு கண்டுபிடிப்பது ஒரு கஸ்டமான வேலை. ஒருமாதிரி அதைக்கண்டு பிடிச்சு ஏறியாச்சு. வாழ்க்கையிலதான் முன்னேற்றம் வருது இல்லை, இதிலாவது மேலே போகின்றோம் எண்டு ஒரு சந்தோசம். அதுவும் சில செக்கன்களே…
-
- 16 replies
- 2.9k views
-
-
-
- 16 replies
- 4.2k views
-
-
வெளிவர இருக்கின்ற நாணயம் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள்.... பாலசுப்பிரமணியம் அவர்களின் அற்புத குரலும் தாமரை அவர்களின் பாடல்வரிகளும் ஒரு அருமையான உணர்வைத் தருகின்றது இந்தப் பாடலை தரவிறக்கம் செய்ய... My link
-
- 16 replies
- 4.8k views
-
-
உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்ற…
-
- 16 replies
- 2.8k views
-
-
கடைசி வினாடியில், தப்பிய கன்றுக்குட்டி. http://www.youtube.com/watch?v=KV9gaL0CaPc
-
- 16 replies
- 1.1k views
-