இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
-
- 23 replies
- 1.7k views
-
-
http://www.youtube.com/watch?v=rcQCkkVKC5w&playnext=1&list=PL52694DFF887D78B5 http://www.youtube.com/watch?v=SbP1CHAvc3s
-
- 9 replies
- 1.7k views
-
-
உயிரே உயிரின் ஒழியே ... சின்ன சின்ன ரோஜா பூவே பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் ..
-
- 0 replies
- 1.7k views
-
-
எத்தனை எத்தனையோ பேரின் உள்ளக் குளங்களில் மெல்லிய மலர் வீசி சுகமாக சலனப்படுத்திய தொடர்தான் ‘காதல் படிக்கட்டுகள்’! அதில் 15-1-1997 இதழில் தமிழக முதல்வர் கருணாநிதியின் அனுபவங்கள்.. ‘‘கடவுளைப் போலத்தான் காதலும்! உண்டா இல்லையா என்பதை எந்த தர்க்கமும் முடிவு செய்ய முடியாது’’ என்று என் மகள் கனிமொழி, ஜனியர் விகடனில் எழுதியதைப் படித்துப் பார்த்துக் கொண்டும், என் பேரன் களும் பேத்திகளும் சாதி பேதச் சுழல்களைத் தாண்டி நின்று காதல் திருமணங்கள் செய்து கொண்டதை வாழ்த்திக் கொண்டும் கொள்ளுப்பேரன், கொள்ளுப் பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டும் இருக்கின்ற இந்த வயதில் நீயும் கொஞ்சம் காதல் படிக்கட்டுகளில் ஏறிடுக என்றால் இது ஒரு வேடிக்கைதானே! ‘இதில் என்னய்யா வேடிக்கை இருக்கிறது?’ என்று புரட்…
-
- 3 replies
- 1.7k views
-
-
இன்று, மறக்காமல்... பல் எடுக்க வேண்டும்.
-
- 19 replies
- 1.7k views
-
-
http://www.youtube.com/watch?v=QGNcIyBX1Cs&feature=related
-
- 23 replies
- 1.7k views
-
-
ஒரு நிமிசம் இந்தக் குழந்தையை, கொஞ்சம் பார்த்துக் கொள்வீர்களா...?
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
"When You Say Nothing At All" It's amazing How you can speak Right to my heart Without saying a word, You can light up the dark Try as I may I could never explain What I hear when You don't say a thing [CHORUS:] The smile on your face Lets me know That you need me There's a truth In your eyes Saying you'll never leave me The touch of your hand says You'll catch me Whenever I fall You say it best When you say Nothing at all All day long I can hear people Talking out loud But when you hold me near You drown out the crowd (The crowd) Try as they may They could never define What's been said Between your …
-
- 1 reply
- 1.7k views
-
-
-
- 5 replies
- 1.7k views
-
-
-
-
வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு ராணுவத்தில் கொலைப்படைக்கு ஆள் தேர்வு நடந்து கொண்டிருந்தது. இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் தேர்வுக்கு வந்திருந்தார்கள். தேர்வு நடத்தியவர் முதல் நபரை அழைத்தார், “கேள்வி கேட்காம சொன்னதைச் செய்ய வேண்டியது ஒரு ராணுவக்காரனுக்கு ரொம்ப அத்தியாவசியத் தேவை. யாரைக் கொலை பண்ணச் சொன்னாலும் பண்ணனும். அதோ அந்த அறையிலே உங்க மனைவி இருக்காங்க. போய் ஷூட் பண்ணிட்டு வாங்க.” என்று துப்பாக்கியைக் கொடுத்தார். அந்த ஆளோ “அடப்போங்கடா நீங்களும் உங்க ராணுவமும்” என்று கிளம்பி விட்டான். இரண்டாவது ஆளை அழைத்து அதே மாதிரி சொல்லி, துப்பாக்கியையும் கொடுத்தார். அவர் அறைக்குள் போகிற வரை துணிவாகத்தான் போனார். ஆனால் உள்ளே போன பிறகு பதட்டத்தோடு வெளியே வந…
-
- 5 replies
- 1.7k views
-
-
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை மின்னலின் ஒலியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை விழி உனக்கு சொந்தமடி வேதன…
-
- 0 replies
- 1.7k views
-
-
உங்கள் வாழ்க்கை உங்களுக்கே வெறுக்கும் போது, இந்தப் பிரச்சனைகளை இதற்கு மேல் என்னால் தீர்க்கமுடியாது என நினைக்கும் போது, இந்த பெரிய கண்ணாடி சாடியும் (mayonnaise jar ) 2 பியர் போத்தலும் கதையை ஞாபகப் படுத்திப் பார்க்கவும். தத்துவ இயல் வகுப்பறையில் பேராசிரியர் ஒருவர் கொஞ்சப் பொருட்களுடன் வகுப்பறையின் முன்னால் நின்றுகொண்டிருந்தார். வகுப்பு தொடங்கியவுடன் அவர் ஒன்றுமே கூறாமல் ஒரு பெரிய சாடியை எடுத்து அதற்குள் கோல்ப்f (Golf) விளையாடும் பந்துகளை சாடி முட்டப் போட்டு நிறைத்தார். பிறகு மாணவர்களைப் பார்த்து சாடி முற்றாக நிரம்பியுள்ளதா எனக் கேட்டார். மாணவர்களும் ஆம் எனக் கூறினர். பிறகு அவர் ஒரு பெட்டியிலிருந்து கொஞ்சம் குறுணிக் கற்களை எடுத்து அந்தச் சாடிக்குள் போட்டு அந்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
-
- 5 replies
- 1.7k views
-
-
சுவிற்சலாந்து நகர சாலையோரக் காட்சிகள் இளவேனிற்காலம் உங்கள் ரசனைக்கு இரண்டு படங்கள் இளங்கவி
-
- 4 replies
- 1.7k views
-
-
உஸா உதுப் அவர்களின் தமிழ், வேற்று மொழி மேடை பாடல்கள் http://www.youtube.com/watch?v=_7catmLXMwU&NR=1
-
- 6 replies
- 1.7k views
-
-
SHAKE IT OFF I stay out too late Got nothing in my brain That's what people say, mmm-mmm That's what people say, mmm-mmm I go on too many dates [chuckle] But I can't make them stay At least that's what people say, mmm-mmm That's what people say, mmm-mmm But I keep cruising Can't stop, won't stop moving It's like I got this music In my mind Saying, "It's gonna be alright." 'Cause the players gonna play, play, play, play, play And the haters gonna hate, hate, hate, hate, hate Baby, I'm just gonna shake, shake, shake, shake, shake I shake it off, I shake it off Heart-breakers gonna break, break, break, break, break And the…
-
- 5 replies
- 1.7k views
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
http://www.prochan.com/view?p=dcc_1346949649
-
- 2 replies
- 1.7k views
-
-
-
-
- 15 replies
- 1.7k views
-
-
ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன், பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான். யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது. "அய்யோ, வழி தெரியாம ரொம்ப வந்துட்டேனே...அம்மா..அம்மா...எங்கம்மா கிட்ட யாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்! என கதறி அழுதான். அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார். நீ யாரு...எதுக்காக இங்க தனியா நிக்கற? நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவ தொலைச்சிட்டேன்..அவங்க வயல்ல வேலை செ…
-
- 5 replies
- 1.7k views
-
-
27 பெப். திங்கள் அதிர்ஷ்டமில்லாத இன்னொரு வாரத்தின் ஆரம்ப நாளாகத்தான் தோன்றுகிறது. எந்த ஒரு நாள் கூட மன அமைதியுடையதாக இல்லாமல் போனது ஏன் என்று விளங்கவில்லை. எனது எதிர்காலத்தில் நான் எப்படி ஆகவேண்டும் என முன்கூட்டியே திட்டமிடாமல் ஏதோ ஒன்றை ஏற்றுக்கொண்டதுதான் காரணம் என்று நினைக்கின்றேன். என்னால் ஏன் மன ஈடுபாட்டுடன் படிக்கமுடியவில்லை என்று தெரியவில்லை. சந்தர்ப்பங்கள் அதிகம் இருந்தும் நழுவ விட்டுக் கொண்டு வருகிறேன். கடைசி நேரத்தில் அவதிப்படுவதை ஏன் விரும்புகிறேன் என்று புரியவில்லை. அதிகம் சோம்பேறியாகிவிட்டேன். படிக்க மனமில்லை. எங்கும் போக மனமில்லை. சும்மா கஷ்டப்படாமல் சுகமாக வாழலாம் என்று கனவு காண்பதுதான் வாழ்க்கையாகிவிட்டது. தலையிடி வேறு தொல்லை தருகின்றது. பீடித்த பிசாசு…
-
- 4 replies
- 1.7k views
-
-
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் கலாபக்காதலன் படத்திற்கு இசையமைத்த நிருவின் மூங்கில் நிலா (2003) என்ற இசைத்தட்டில் இடம்பெற்ற பல பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்தது "அழைத்தால் மௌனம்" என்ற பாடல்.உன்னி கிருஸ்ணனின் குரலா அறிவுமதியின் வரிகளா அல்லது நிருவின் இசையா எது என்னைக் கவர்ந்ததென்றறியேன்.ஒருவேளை மூன்றும் சேர்ந்து தந்த மயக்கமோ? இந்தப்பாடல் தவிர மூங்கில் நிலாவில் இடம்பெற்ற இன்னும் ஐந்து பாடல்கள் எனக்குப்பிடித்தபாடல்களின் பட்டியலில் உள்ளன.அந்தப்பாடல்களையும அழைத்தால் மௌனம் பாடலின் வரிகளையும் இன்று தருகிறேன்.தொடர்ந்து ஏனைய பாடல் வரிகளையும் தருகிறேன். பல காலமாக எழுதவேண்டும் நினைத்த இந்தப்பதிவு இன்றுதான் சாத்தியமாகியுள்ளது. பாடல்களைக் கேட்க : http://www.raaga.com/c…
-
- 6 replies
- 1.7k views
-