இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=73451 இது தோழர் ராஜவன்னியன் அவர்களுக்கு.... தனிய மாஞ்சு மாஞ்சு எழுதுவதை விட... இந்த காமெடிகளை உற்று நோக்கினாலே போதுமானது.... :lol: சிங்கு ... தமிழன் காமெடி.. சிங்கு ... தமிழன் காமெடி..
-
- 5 replies
- 903 views
-
-
கள உறவுகளே இந்த தலைப்பு எப்பிடினா நாங்க படிச்சா செய்திகள இல்லை பேட்டிகளின் ஒரு பகுதிய இதில போட்டு அதுக்கு நக்கலும் நையாண்டியும் கிண்டலும் கேலியும் கலந்து நீங்க பதில் சொல்லணுமாம் ஓகே வா? நானும் செய்திட ஒரு பகுதி இல்லை பேட்டியோட ஒரு பகுதிய இணைப்பனாம் அதுக்கும் உங்கள் கற்பனை குதுரையல தட்டி விட்டு உங்கள் பதில் எப்பிடி இருக்கும் எண்டும் போடுங்களேன்......
-
- 5 replies
- 495 views
-
-
சுற்றுலா பயணிகளை எப்படியெல்லாம் ஏமாத்துவாங்க? -1 ( ராமேஸ்வரம், ஊட்டி) தமிழ்நாட்டில் சுற்றுலா போகிற ஒவ்வொருவருக்கும் ஏமாந்த அனுபவம் ஒன்றாவது இருக்கும். நிச்சயம் ஒருமுறையாவது ஏமாந்திருப்பார்கள். தமிழ்நாட்டின் சுற்றுலா தளங்களில் ஒரேமாதிரியாக யாரும் ஏமாற்றுவதில்லை. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு டெக்னிக். ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு விஷயம் என இதில் ஏகப்பட்ட வெரைட்டி உண்டு. சம்மர் லீவில் சுற்றுலாவுக்கும் திட்டம்போட்டிருக்கிற உங்களிடம் ஆட்டையை போட காத்திருக்கும் இந்த கழுகுகளிடமிருந்து உங்களை எப்படி காத்துக்கொள்வது.. அதற்குத்தான் இந்த அதிரடி தொடர். தினமும் 2 ஊர்கள் பற்றிய விவரங்களைப் பார்க்கலாம். 1. ராமேஸ்வரம் ரயிலிலோ, பேருந்திலோ ராமேஸ்வரம் வருபவர்களை போட்டி போட்டு வரவேற்…
-
- 5 replies
- 5.2k views
-
-
மரம் நடுவோம். வளம் காப்போம். தண்ணீரைச் சேமிப்போம்
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
எமது புலம்பெயர் இளைஞ்ஞர்கள் யுவதிகளின் கலகல performance....நன்றி அர்ஜுன் அண்ணாவின் துணைவியாருக்கு.....அவரது முகப்புத்தகத்தில் இருந்து சுட்டது..... 10:19ஆவது நிமிடத்திற்கு பிறகு வரும் பரத நாட்டியம் சூப்பர்....பெட்டையள் பின்னி எடுக்கிறாளவை....
-
- 5 replies
- 1.6k views
-
-
-
பெண்களைக் “காய்த் தோட்டம்” என அழைக்கலாமா? இந்தப் பதிவு நிரூபனின் இந்தப் பதிவுக்கு எதிர்ப்பதிவு இல்லை என்பதை ஹ.மு.க வினர் உறுதிபட தெரிவித்திருக்கின்றனர். பொண்ணுங்களை வர்ணிக்கிறதெண்டா பசங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி. அதுவும் இந்த கவிஞர்கள் இருக்கிறாங்களே! அப்பப்பா..! எதையெதையெல்லாம் கொண்டு போய் எங்கெங்கையெல்லாம் கனெக்ட் பண்ணுவாங்க. இந்த மாதிரியான விசயங்களில கவிப்பேரரசு பெஸ்ட். ஆனாலும் தான் சொல்ல நினைத்த கருத்துக்கு இன்னொரு விளக்கம் சொல்லி சாமர்த்தியமா தப்பிடுவர். கண்ணே, மணியே, நிலவே என ஆரம்பிச்சு அண்டங்காக்கா வரை பெண்ணை ஒப்பிட்டுப் பாடியாச்சு. இன்னும் புதுசு புதுசா ட்ரைய் பண்ணிட்டு இருக்காங்க. அண்மையில நம்ம கவிஞர் விவேகா பொண்ணுங்களை காய்க…
-
- 4 replies
- 1.9k views
-
-
-
- 4 replies
- 1.3k views
-
-
நமது விருந்தோம்பல்.. ஜெயமோகன் இந்தியாவெங்கும் தொடர்ச்சியாகப் பயணம் செய்துகொண்டிருப்பவன் நான். இந்தியாவிலேயே சுற்றுலாப்பயணிகளுக்கு மிக உகந்த மாநிலம் இமாச்சலப்பிரதேசம் என்று தயங்காமல் சொல்வேன். மக்கள் மிகமிக நெருக்கமாகப் பழகுபவர்கள். எங்கும் இனிய உபசரிப்பு மட்டுமே இருக்கும். எவ்வகையான சட்ட ஒழுங்குப்பிரச்சினையும் இல்லை. சொல்லப்போனால் அங்கே குற்றம் என்பதே மிகவும் குறைவு. மகிழ்ச்சி அட்டவணையில் இந்தியாவில் முதலிடத்தில் இருப்பது இமாச்சலப்பிரதேசம்தான். பொதுவாக இந்தியாவே சுற்றுலாப்பயணிகளுக்கு அணுக்கமான தேசம்தான். மத, சாதிக்கலவரங்களால் மட்டுமே போக்குவரத்து தங்குமிடம் ஆகியவற்றில் பிரச்சினை வரக்கூடும். மற்றபடி மக்கள் எப்போதும் அன்னியருக்கு உதவும் பண்புடனும்…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஆண்களை ஹேண்டில் செய்ய அடுத்து பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு மகா முக்கியமான டெக்னிக் காமம். இந்தியப் பெண்களைப் பொருத்த வரை சின்ன வயதில் இருந்தே ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ என்று போதித்தே வளர்க்கப்படுவதால் காமத்தில் பெரிய ஈடுபாட்டை காட்டிக்கொண்டால் தன்னை கணவன் கெட்ட பெண் என்று நினைத்துவிடுவானோ என்கிற பயம் தலைதூக்கிவிடுகிறது. இதனாலேயே பெண்கள் ரொம்ப சலிப்புடன் காமத்தில் ஈடுபடுவது உண்டு. அவர்கள் நினைக்கிறார்கள். ‘‘இப்படி நான் வேண்டா வெறுப்பாக கிடந்தால், ஆஹா இவள் எவ்வளவு நல்லவள், உத்தம சிரோன்மணி என்றெல்லாம் கணவன் பாராட்டுவான் என்று.ஆனால் ஆண்கள் இது பற்றி என்ன நினைக்கிறார்கள் தெரியுமா. ‘‘பொம்பளைன்னா ஓர் உணர்ச்சி வேண்டாமா? இப்படி என்ன பண்ணாலும் பண்ணி…
-
- 4 replies
- 4.8k views
-
-
-
- 4 replies
- 3.3k views
-
-
-
இந்த வாரம் இடம்பெற்ற நீங்களும் வெல்லலாம் என்ற நிகழ்ச்சியில் ஒரு இளம் பெண் இலங்கையில் இருந்து அகதியாக வந்த தன் சித்தி மகளுக்கு மருத்துவம் படிப்பிக்க வைப்பதற்காக கூறி பங்குபற்றும் நிகழ்வு. இலங்கை தமிழர்கள் பற்றியும், அழிவுகள் பற்றியும். அகதி வாழ்க்கை பற்றியும் இடைக்கிடை சிறிது பேசப்படுகின்றது. பகுதி 1 பகுதி 2
-
- 4 replies
- 767 views
-
-
http://www.megavideo.com/?v=ZDJ8DWTB
-
- 4 replies
- 2.3k views
-
-
http://www.youtube.com/user/jacobjesupatham#p/u/14/LTHScrLe0cI
-
- 4 replies
- 1.5k views
-
-
-
இந்த இளசுகளும், வலசுகளும் அடிக்கடி சில பதங்களைச் சொல்லி சிரிக்கின்றனர், நானும் நினைவிற்கு வந்த அந்த வரிகளை தேடியபோது அரிய அகராதியே கிடைத்தது... அடடா...! இவையெல்லாம் வடிவேலு சொல்லும் வசனங்களா அவை...? "முடியல!" "ஸ்..சப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே...!" "என்னைய வச்சு காமடி கீமடி பண்ணலையே?" "நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் !!" "வடை போச்சே..." "தம்பி டீ இன்னும் வரல...!" " நான்... என்னை சொன்னேன் " "அவ்வளவு சத்தமாவா..... கேக்குது? " "ஆஹா ஒரு குறூப்பாதான்ய அலையுராங்க " "ஹலோ, நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசுறேன்.. " "நானும் எவளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது? " " மணிக்கொரு தடவை மங்குனி அமைச்சர் என்று நிரூபிக்கிறீர் !!! ." " என் இனமடா நீ !! …
-
- 4 replies
- 1.7k views
-
-
கோயம்பத்தூரில் சுற்றிப்பார்க்க எதுவுமே இல்லை என்று பலர் குறைபட்டு கொண்டாலும் வேறெந்த மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கும் வாய்க்காத ஒரு வசதி கோயம்பத்தூர் வாசிகளுக்கு உண்டு. ஊட்டி, கொடைக்கானல் என்ற தமிழ் நாட்டில் இருக்கும் இரண்டு அழகான மலைவாச ஸ்தலங்களுக்கு நினைத்த மாத்திரத்தில் சென்று வர முடியும். விடுமுறை நாட்களில் அதிகாலை நண்பர்களுடன் வண்டியில் கிளம்பி ஊட்டிக்கு டீ குடிக்க மட்டுமே செல்லும் இளைஞர்கள் கோயம்பத்தூரில் உள்ளனர். அதே போல தான் கொடைக்கானலுக்கும். சுற்றிப்பார்க்க நல்ல நல்ல இடங்களை கொண்டிருக்கும் கொடைக்கானலுக்கு ஒரு சின்ன சுற்றுலா சென்று வரலாம் வாருங்கள். நாம் பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக கொடைக்கானலை நோக்கி பயணிப்போம். கோயம்புத்தூர் - பொள்ளாச்சி: பயணத்தின் மு…
-
- 4 replies
- 4.1k views
-
-
-
- 4 replies
- 477 views
-
-
வடக்கு கரோலினாவின் 5ம் வகுப்பு ஆங்கில ஆசிரியர்
-
- 4 replies
- 938 views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
ஆட்டம் என்றால் இதுவல்லவோ ஆட்டம். தூள் கிளப்புகிறார்கள் ! http://www.youtube.com/watch?v=1bFjYajIafo
-
- 4 replies
- 1.9k views
-
-
A.M.ராஜா இசையமைத்த படங்கள் 1.கல்யாண பரிசு 2.விடி வெள்ளி 3.தேன் நிலவு 4.ஆடிப் பெருக்கு 5.அன்புக்கோர் அண்ணி 6.வீட்டு மாப்பிள்ளை 7.எனக்கொரு மகன் பிறப்பான் A.M.ராஜா பின்னணி பாடிய மொழி மாற்று படங்கள் 1.மங்கைக்கு மாங்கல்யமே பிரதானம் 2.புலி செய்த கல்யாணம் 3.பதியே தெய்வம் 4.பலே ராமன் 5.ராஜ நந்தினி 6.விப்ர நாராயணா 7.வீர அமர்சிங் 8.ஹாதீம் தாய்(அ)மாய மோகினி 9.பக்காத் திருடன் 10.பங்காரு பாப்பா 11.சதி அனுசுயா 12.சபாஷ் ராமு A.M.ராஜா பின்னணி பாடிய மக்கள் திலகம் (நடித்த)படங்கள் 1.என் தங்கை 2.குமாரி 3.குலேபகாவலி 4.ஜெனோவா 5.மகாதேவி 6.அலிபாபாவும் 40 திருடர்களும் 7.தாய்க்குப்பின் தாரம் A.M.ராஜா பின்னணி பாடிய நடிகர் திலகம் (நடித்த)படங்கள் 1.அன்பு 2.திரும்பிப்பார் 3.பூங்கோதை 4.மனிதனும…
-
- 4 replies
- 8.3k views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்! தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும். வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள். குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத…
-
- 4 replies
- 1.4k views
-