Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தண்ணிக்குள்ளே முக்குளிச்சு முத்து ஒண்ணு எடுத்ததென்ன‌ தனிச்சிருந்து சூடயிலே தவறியது விழுந்ததென்ன‌ ? கோயிலிலே சாமி முன்னே வேடிக்க தான் நடக்குமம்மா சாமியும் தான் இருக்கு இங்கே வேடிக்க தான் நடத்துதம்மா நல்ல காதலுக்கு இது வாடிக்கையா ? ஓன் நெஞ்சைத்தொட்டுச் சொல் என் ராசா என் மேல் ஆசை இல்லையா ? http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Rajathi%20Raja-Old/Nenja%20Thottu%20-%20TamilWire.com.mp3

  2. இரண்டு தரம் கேட்டுப் பாருங்கள் ... மனசு சுத்தி சுத்தி வரும் படமும் ஒரு படம் . பாடசாலை காலத்தையும், அதன் போது அரும்பும் காதலை, பிரிவை சொல்லும் இன்னொரு படம் ஆண் : ஆ… ஆஅ… ஆ… ஆண் : முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… ஆண் : மனதோரம் ஒரு காயம்… உன்னை எண்ணாத நாள் இல்லையே… நானாக நானும் இல்லையே… ஆண் : வழி எங்கும் பல பிம்பம்… அதில் நான் சாய தோள் இல்லையே… உன் போல யாரும் இல்லையே… குழு (ஆண்கள்) : தீரா நதி நீதானடி… நீந்தாமல் நான் மூழ்கி போனேன்… நீதானடி வானில் மதி… நீயல்ல நான்தானே தேய்ந்தேன்… ஆண் : பாதி கானகம்… அதில் காணாமல் போனவன்… ஒரு பாவை கால் தடம்… அதை தேடாமல் தேய்ந்தவன்… …

  3. http://www.dailymotion.com/video/x1h6d4m_latest-tamils-wedding-style_lifestyle

  4. முரணும் முடிவும்....தமிழ் சமூக பண்டிகைகளுக்கு தீவிரம் காட்டாதது ஏன்?

  5. மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு . மயில் தோகை போலே விறல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் . விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே . மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே . விடியாத காலைகள் முடியாத மாலைகளில் வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள் . மணி காட்டும் கடிகாரம் தரும் வாடை அறிந்தோம் உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம் . மறவாதே மனம் மடிந்தாலும் வரும் முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ . தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும், நீ விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன…

  6. Quebec நகரிலுள்ள இந்த நீர்வீழ்ச்சி நயகரா நீர்வீழ்ச்சியை விட 27m உயரத்திலிருந்து விழுகிறதாம். இந்த இடத்துக்கு போய்ச்சேரதுக்குள்ளே போதும் போதும் என்றாயிடுச்சு.மலையில ஏறுறதும் இறங்குறதும் ஐயோயோயோ! இந்த நீர்வீழ்ச்சியின் அடிவாரத்திலிருந்த காதற்சின்னங்கள் :-)) இதைப்பார்த்தா யாருக்கும் கன்னியாய் 7 சுடுகிணறுகள் ஞாபகம் வருதா?

  7. இளமையெனும் பூங்காற்று - ஒரு இசை அலசல் இந்தப்பாடல் நேற்று மீண்டும் ஞாபகத்தில் வந்ததால் கிட்டாரை எடுத்து இதற்கான இசைக் கோர்வைகளை ஒழுங்கமைக்க ஆரம்பித்தேன். சுவாரசியமான அனுபவமாக இருந்தது. எண்பதுகளில் மிகப்பிரபலமான ஒரு பாடல்.. சிறீதேவியை உசார் பண்ணுவதற்காகவே இந்த ஹீரோ படம் எடுத்தார் என்று பேசிக்கொள்வார்கள்.. பாடல் காட்சியும் கிட்டத்தட்ட மல்லு மசாலா றேஞ்சில் இருக்கும்.. அதை இணைத்து வந்த நோக்கத்தைக் கெடுக்காமல் வேறு ஒளிக்காட்சியுடன் இணைக்கிறேன்.. (தொடரும்.)

    • 38 replies
    • 2.9k views
  8. தூங்கும் போதும் அழகு Thursday, 08.21.2008, 08:38am (GMT) தூங்கும்போது கூட அழகு குறையாமல் இருக்க வேண்டுமா? அதற்கும் வந்தாச்சு கருவி. ஜப்பானின் மட்சுசிதா நிறுவனம் நானோ கேர் என்ற கருவியை அறிமுகம் செய¢துள்ளது. இது தூங்கும்போது தோலுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்குமாம். இதனால் அழகு பொங்கிக் கொண்டே இருக்கும். பார்ப்பதற்கு பிரஷ்ஷாக இருக்கலாம். இந்த கருவியுடன்தான் போஸ் தருகிறார் ஒரு ஜப்பானிய மாடல். நவம்பர் 1ம் தேதி முதல் இது விற்பனைக்கு வருகிறதாம். http://www.tamilnews.dk

    • 17 replies
    • 2.8k views
  9. உன்னுடைய வரவை எண்ணி.. உள்ளவரை காத்திருப்பேன்.. என்னை விட்டு விலகிச் சென்றால், மறுபடி தீக்குளிப்பேன்.. http://download.tamiltunes.com/songs/__A_E_By_Movies/Amaidhi%20Padai/Solli%20Vidu%20Vezhzhi%20Nilave%20Sollu%20-%20TamilWire.com.mp3

  10. நான் ரசித்த நடனங்கள்.

      • Haha
      • Thanks
      • Like
    • 573 replies
    • 105.9k views
  11. இமயமலைச் சாரலில் 20 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் 'நாரிபோல்' அசப்பில் உடையில்லாத பெண் போலவே இருக்கும் இம் மலரின் பெயர் நாரிபோல் . தாய்லாந்தில் உள்ளது . கூகுளில் நாரிபோல் (naree phol)என் தட்டச்சு செய்தால் மேல் விபரம் அறியலாம்.. நன்றி முகனூல் பக்கம் The Lady Tree in Near Thailand

  12. பாரிய பனிப்பாறைகள், தடுமாறும் மலைகள், காட்டு விலங்குகள் நிறைந்த சமவெளிகள் - நாம் நிச்சயமாக ஒரு பெரிய, அழகான உலகில் வாழ்கிறோம். போது மனிதனால் உருவாக்கப்பட்ட தளங்கள் பண்டைய எகிப்திய பிரமிடுகள், சீனாவின் பெரிய சுவர் மற்றும் கொலோசியம் போன்றவை சந்தேகத்திற்கு இடமின்றி நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன, இந்த கிரகத்தின் மிகவும் ஈர்க்கக்கூடிய தளங்கள் இயற்கையால் உருவாக்கப்பட்டவை. அன்னை இயற்கையின் மிகச்சிறந்த வெற்றிகள் அனைத்தையும் வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ளும் போது, இந்த உலகத்திற்கு வெளியே உள்ள இயற்கை காட்சிகள் மற்றும் பிரமிப்பூட்டும் அதிசயங்கள், உங்கள் பயணப் பட்டியலில் முதலிடம் பெற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். உலகின் ம…

    • 0 replies
    • 1.5k views
  13. http://www.youtube.com/watch?v=Hj7gBAVLExk&feature=youtu.be

  14. முரணும் முடிவும்....வீட்டு உரிமையாளர், வாடகைக்கு இருபவர்களுக்கும் ஏற்படும் விரிசல்

  15. காலத்தின் தூசி படிந்த புகைப்படங்கள்! ஒருநாள் அம்மாவின் கண்ணாடிச் சட்டமிட்ட பழைய புகைப்படம் ஒன்றை துணியால் துடைத்துக்கொண்டிருந்தேன். அம்மாவின் முகம் பளிச்சென்றே தெரியவில்லை. அப்புறம்தான் புரிந்தது, புகைப்படத்தில் படிந்திருந்தது அழுக்கல்ல, காலம் என்று! இப்படி காலத்தின் தூசி படிந்த எத்தனையோ புகைப்படங்கள் எல்லார் வீட்டிலும் இருக்கின்றன. எங்கள் வீட்டுச் சுவர்களை வரிசை வரிசையாக அலங்கரித்த கண்ணாடிச் சட்டமிட்ட பழைய புகைப்படங்கள் நாங்கள் 'டவுன்வாசிகள்' ஆன பிற்பாடு சுவர்களிலிருந்து கழற்றப்பட்டு அட்டைப் பெட்டியிலும் ஜாதிக்காய்ப் பெட்டியிலும் தாள்களால் சுற்றப்பட்டு தஞ்சம் புகுந்துவிட்டன. எப்படியோ என் குழந்தைகளின் கையில் நான் தஞ்சாவூர் கிராமப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்…

  16. நான் படைத்த தேன் மழலை நலமுடன் வளர்ந்து வர வேண்டும்

  17. குழந்தையோடு விளையாடும் நாய்க்குட்டி http://youtu.be/SE-MwLL8uhg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.