இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
http://thalam.net/I/Indian/Tamilmp3world.Com%20-%20Pachaikiligal%20Tholodu.mp3 பச்சை கிளிகள் | இந்தியன் | ஜேசுதாஸ் http://arthika.net/1234TB/krishna/Page%2005/TamilBeat.Com%20-%20Anantham%20Anantham.mp3 ஆனந்தம் | பூவே உனக்காக பாடல்களோட என்னை தொடர்புபடுத்தி பார்த்து உங்கடை மூளையை குடைஞ்சு கொள்ளாதிங்கோ
-
- 1 reply
- 1k views
-
-
ஓவியர் இளையராஜவின் அழகிய பெண்ணோவியங்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை.... Thanks: ரிலாக்ஸ் ப்ளீஸ் , Facebook
-
- 1 reply
- 3.1k views
-
-
வீதிகளை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடாத்திச் சென்ற யுவதி ஒருவர் அழகுராணியான சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதி வீதிகளை சுத்தம் செய்து வரும் வறிய குடும்பத்தில் பிறந்து மிகவும் கடினமான வாழ்கையை வாழ்ந்து வந்ததுடன்,யுவதியும் வீதிகளை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் பணத்திலேயே வாழ்வை நடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த யுவதி தாய்லாந்தில் நடைபெற்ற பிரபலமான அழகுராணி போட்டியில் கலந்து கொண்டு அதில் அவர் முதலிடத்தை பெற்று அழகுராணியாக தெரிவானார். அழகுராணியாக தெரிவான குறித்த யுவதி மிகவும் சிறிய வசதிவாய்ப்பற்ற வீட்டில் மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. http://virakesari.lk/articles/2015/10/28/வீதிகளை-சுத…
-
- 1 reply
- 329 views
-
-
http://download.tamilwire.com/songs/Hits/Kannadasan/Pon_Onru.mp3 எத்தனை தரம் கேட்டாலும் தெவிட்டாத பாடல் இது.
-
- 1 reply
- 888 views
-
-
-
பாடல்: எப்படி நான் சொல்வேனடி பாடியவர்கள்: ஸ்ரிவ் கிளிப் . ஜொனிரா காந்தி
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 1 reply
- 543 views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பிராணிகளைப் போலவே ஒலி எழுப்புகின்ற அபார திறமையைப் பெற்று இருக்கின்றார். கிட்டத்தட்ட எல்லா மிருகங்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் குரல்களில் இவரால் மிகவும் சாதாரணமாக ஒலி எழுப்புகின்றமைக்கு இயலும். இவர் ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்றனர். கல்லூரி நண்பிகள்தான் இவரின் திறமையை அடையாளம் கண்டனர்.
-
- 1 reply
- 895 views
-
-
வணக்கம், யாழ் இணையம் அகவை பத்தில் காலடி இன்று பதித்துள்ளது. சொந்தமாக ஏதாவது மங்களமா எழுதலாம், பாடலாம் என்றால் முடியவில்லை. எனவே, மங்கள இசை காணொளி காட்சிகள் சிலவற்றை (தில்லானா மோகனாம்பாள்) இணைக்கின்றேன். பார்த்து மகிழுங்கள். நீங்களும் ஏதாவது தவில் நாதஸ்வர மங்கள் இசை காணொளிகளை கண்டால் இங்கு இணைத்துவிடுங்கள். யாழ் இணையத்துக்கு மங்களம் உண்டாகட்டும்! நன்றி!
-
- 1 reply
- 2.4k views
-
-
-
- 1 reply
- 505 views
-
-
சட்டம் தெரிந்த கனவான்கள் எனக் கருதப்படும் தமிழ் சட்டத்தரணிகளில் பலருக்கும், அரசியல் தஞ்சம் கோரிய வழக்கில் நிலுவையில் நிற்பவர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் ரீதியில் தொடர்ச்சியான மனக்கசப்பு இருந்துவருகின்றதா? வழக்குகள் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்படுவதற்கு சட்டத்தரணிகளிடம் காணப்படும் "பணம் கறக்கும்" எண்ணம் தான் காரணம் என கருதப்படுவதில் நியாயம் இருக்கின்றதா? வழக்கின் தேவைக்கு மாத்திரம் ஆவணங்கள் தயாரிக்கப்படாமல், பணம் அறவிடும் நோக்கில் புதிய ஆவணத்தயாரிப்புத் தேவைகள் திட்டமிடப்பட்டு இவர்களால் உருவாக்கப்படுகின்றதா? தாம் அழைக்கும் போதெல்லாம் சட்டத்தரணிகள் தொலைபேசியில் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வழக்காளிகளிடம் இருப்பது சரியான ஒரு கோரிக்கைதானா? முன்பே பேச…
-
- 1 reply
- 908 views
-
-
சிவகாமியின் செவ்வி யோகி, பேர்ன் & நட்சத்திரா ஆகியோருடன்.
-
- 1 reply
- 581 views
-
-
எத்தனையோ தாயவளை போற்றும் பாடல்கள் கேட்டிருப்பினும் இப்பாடல் .... ஆரம்ப இசையிலேயே இசைஞானி ... இதயத்தை ஊடறுத்து .... அற்புதம்!
-
- 1 reply
- 907 views
-
-
-
- 1 reply
- 821 views
-
-
1942-ல் வெளிவந்த கண்ணகி திரைப்படத்திற்கு பாடல்கள் அனைத்தும் எழுதியவர் உடுமலை நாராயண கவி. கீழே உள்ளது பால கோவலன் பாடுவதற்காக அவர் எழுதிய விருத்தம் ஒரிஜினல் பாட்டுப்புத்தகத்தில் உள்ளபடி:- "ஆண் கன்று வயது வந்து பசுவாகி மடி சுரந்து பால் தரும் நாள்" என்பது எவ்வாறு பொருந்தும்? வயது வந்தால் ஆண் கன்று காளை யாகுமேயன்றி பால் தரும் பசுவாகுமோ? ஒலிப்பதிவிலும் வார்த்தைகள் சந்தேகத்திற்கு இடமின்றி உச்சரிக்கப் பட்டுள்ளது. உடுமலையாரின் பாடலில் பொருட்குற்றம் உள்ளது என்று நினைக்கவும் தோன்றுகின்றது ,எப்படி ஆண் கன்று பால்தரும் இதில் ஏதும் ,,ஆ ஆ ..ஒன்றும் எனக்கு புரியலை..உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா இந்த பாட்டு புத்தகத்தில் எழுத்து பிழை வந்திருக்குமோ..
-
- 1 reply
- 777 views
-
-
உதவிகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... ஒரு கதை என்றும் முடியலாம்... முடிவிலும் ஒன்று தொடரலாம்... இனியெல்லாம் சுகமே!
-
- 1 reply
- 950 views
-
-
-
- 1 reply
- 891 views
-
-
விஜய்யின் மாஸ் தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் ஆக்ரமித்துள்ளது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த கத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற செல்பி புள்ள பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. இந்த பாடலை சீனா நாட்டை சேர்ந்த ஒருவர் பாடி அசத்தியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=124293&category=EntertainmentNews&language=tamil
-
- 1 reply
- 656 views
-
-
விடுமுறையை கழிக்க பல கண்டங்களை கடந்துசெல்லும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதற்காக புதிய சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில், அவர்களின் தலையை கிறுகிறுக் கவைக்கும் காட்சி அடங்கிய கண்ணாடியிலான ஒரு பாலத்தை லண்டன் அரசாங்கம் அமைத்துள்ளது. குறித்த பாலம் 120 வருடங்கள் பழமையானதாயினும் அதனை புதுப்பிக்கும் முகமாக அதே பாலத்தில் சிறிய தூரத்துக்கு கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. 36 அடி நீளத்தையும் 6 அடி அகலத்தையும் கொண்டுள்ள நடைபாதையானது, தற்போது மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட லண்டனில் உள்ள தோமஸ் நதிக்கும் மேலே 140அடி உயரத்துக்கு பாலத்தின் உயர்மட்ட நடைபாதை முழுவதும் நீடிக்கும் படியாக இக்க…
-
- 1 reply
- 695 views
-
-
-
உண்மையில் எத்தனை பழைய புதிய பாடல்கள் வந்தாலும் என் மனதைக்கொள்ளை கொண்ட இந்தப்பாடலை உங்களுடன் பகிர்வதில் ஆத்மதிருப்தியடைகிறேன் .இசை இப்படித்தான் என்பதற்கு இந்தப்பாடலே ஓர் உதாரணம் ......................நன்றிகள்
-
- 1 reply
- 769 views
-
-
-
- 1 reply
- 334 views
-
-
-
- 1 reply
- 585 views
-
-
-
- 1 reply
- 931 views
-
-
-
- 1 reply
- 634 views
-