இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
ஒரு பாடலுக்கு பக்க இசை, பாடுபவரின் குரல் வளம், பாடல் வரிகள் எல்லாம் முக்கியம். நல்ல பாடல்களாக இருந்தால், அடிக்கடி கேட்பேன். சில பாடல்களின் வரிகளை கேட்டு சேர்ந்து முணு முணுப்பது வழக்கம். (சில பாடல்களை நக்கல் அடிப்பத்தற்கே பலதடவைகள் கேட்பதும் வழக்கம்... முன்பெல்லாம் குடும்பத்தினர் சேர்ந்து பாடுக்குப் பாட்டு போட்டி வைப்போம். அது ஒரு கனாக் காலம்... ) இந்த இசையைப் பார்த்த பின்பு தான் பாடல் வரிகளைக் கேட்டேன். இந்த தனி இசையில் இருக்கும் ஒரு விதமான, மனதுக்கு இதமான உணர்வு, பாடல் வரிகளுவரிகளுடன் கேட்கும் போது ஏற்படவில்லை. (பாடலை தனியாகக் கேட்டபோது சுமாராகத் தான் இருந்தது.) நீங்களும் கேட்டுப் பாருங்கள்... (ஹலோ... இங்கிட்டு குட்டி அங்கிட்டு யாரு? நுணாவா?? ) இந்த இ…
-
- 3 replies
- 1.2k views
-
-
-
சாம் சூசைட் பண்ணப் போறான் எனும் நகைச்சுவை குறும்படத்தை எடுத்தவர்களின் அடுத்த படைப்பு. பார்த்து விட்டு பகிருங்கள்.
-
-
- 6 replies
- 985 views
-
-
-
பார்த்ததும் வேர்க்குதடி, ஒன்னப் பார்த்ததும் வேர்க்குதடி, கல்லீரல், நுரையீரல், ரெண்டும் கண்டபடி , வேர்குதடி.. http://www.youtube.com/watch?v=vBeZjqjc6Rk
-
- 0 replies
- 799 views
-
-
இனிய படங்கள்... என்னிடம் ஏராளமான படங்கள் உள்ளன....பகிர விரும்புகின்றேன்..... உங்களின் ஆதரவு இருந்தால் தொடர்வேன்
-
- 49 replies
- 8.2k views
-
-
-
இறைவனிடம் கையேந்துங்கள்
-
-
- 2.9k replies
- 232.1k views
- 1 follower
-
-
இணையத்தில்... பல்வேறு விளம்பரங்களை பார்த்தாலும், ஒரு சிலர் தமிழை பெருமைப் படுத்த... காலத்தின் தேவை கருதி, இப்படியான தயாரிப்புகளை செய்வது, மெய் சிலிர்க்க வைத்தது. ரசிக்கவும், சிரிக்கவும்... உங்கள் பார்வைக்கு சில. உங்கள் கருத்தை.... மறக்காமல், பகிரவும்.
-
- 3 replies
- 2.7k views
-
-
இப்படி கவனமா கேட்டுபோட்டு குலுங்கி குலுங்கி சிரிக்குதே இந்த லட்டு.. அப்படி சிரிக்குற அளவுக்கு அம்மா என்ன ரகசியம் சொல்லியிருப்பா? ஒருவேளை கோத்தபாய இலங்கை தமிழருக்கு தீர்வு தரபோறாராம் எண்டு சொல்லியிருப்பாவோ?
-
- 0 replies
- 394 views
-
-
அரங்குகளுக்குள் சுற்றிச், சுற்றிச் சுழன்று வந்த காமிராவை 1977இல் இயக்குனர் இமயம் பாரதிராஜா முதன் முதலில் வெட்ட வெளிக்குச் சுமந்து வந்த காலம்தொட்டு தமிழ் சினிமா காமிராக்கள் படம்பிடித்த பெரும்பகுதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுமே என்பதில் சந்தேகமேயில்லை. ஆண்டுக்கு 10000 ஏக்கருக்கு மேல் நெல் மட்டும் அறுவடை செய்யப்படுவதோடு மஞ்சள், வாழை, கரும்பு என அனைத்தும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டு பசுமை சுமந்து நிற்கிறது இப்பகுதி. எழில் கொஞ்சும் இப்பசுமை வெளிக்குக் காரணம் பவானி ஆறும் ,அதன் கிளைக் கால்வாய்களும்தான். ஆகவே மண்மணம் மாறாத கதைக்களம் தொட்டே பயணிக்கத் தொடங்கிய 1980 களின் தமிழ் சினிமா அனைத்திற்கும் இந்த பசுமை …
-
- 1 reply
- 1.7k views
-
-
படம்: பாவ மன்னிப்பு பாடல்: காலங்களில் அவள் வசந்தம் இசை: விஸ்வநாதன் http://www.youtube.com/watch?v=IkQymCn-h_U&feature=player_embedded# காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள்..... பறவைகளில் அவள் மணிபுறா பாடல்களில் அவள் தாலாட்டு கனிகளிலே அவள் மாங்கனி (2) காற்றினிலே அவள் தென்றல்.. காலங்களில் அவள் ... பால்போல் சிரிப்பதில் பிள்ளை- அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி கண்போல் வளர்பதில் அன்னை (2)- அவள் கவிஞ்ஜன் ஆகினால் என்னை காலங்களில் அவள்...
-
- 3 replies
- 2.3k views
-
-
ஆதிரை சிவபாலன்(Carnatic Music Fusion) ரொரன்டோவை சேர்ந்தவர் ஆதிரை சிவபாலன்.
-
- 0 replies
- 833 views
-
-
சண் தொலைக்காட்சி மற்றது சோனி ஆசியா என்பவற்றுக்கு நீங்கள் இங்கே சொடுக்கவும். இதை 3 மாதங்களுக்கு இலவசமாக பார்வையிடலாம் பார்த்து மகிழுங்கள்.
-
- 15 replies
- 4.2k views
-
-
-
சன்னி லியோனியின் ஐஸ் பக்கெட் செலஞ்ச்! ( வீடியோ இணைப்பு ) உடலில் ஏற்படும் நரம்பு சார்ந்த நோய் குறித்த விழிப்புணர்வுக்காக தொடங்கப்பட்ட ஐஸ் பக்கெட் சேலஞ்சு இப்போது உலக அளவில் எல்லோரையும் ஈர்த்து வருகிறது. இதுநாள் வரை மந்திரா பேடி, சோனாக்ஷி சின்கா, ஹன்ஷிகா என பல பிரபலங்களும் இந்த விளையாட்டை தன் நண்பர்களுக்கு சவால் விட்டனர். இதில் இப்போது புதிதாக இணைந்திருக்கிறார் ஆபாசப்பட நடிகை சன்னி லியோனி. இவர் தன் நண்பர்களுக்கும், பாடகர் யோ யோ ஹனிசிங்கிற்கும் இந்த ஐஸ் பக்கெட் சவால் விடுத்துள்ளார். இதோ சன்னியின் சேலஞ்ச் வீடியோ : https://www.youtube.com/watch?v=AIpnHXgPAHI http://www.soundcameraaction.com/hot-news/sunny-leone-als-ice-bucket-challenge/
-
- 8 replies
- 889 views
-
-
முரணும் முடிவும்.... நமது பிரச்சனைகளை பிள்ளைகள் மீது திணிப்பது சரியா??
-
- 0 replies
- 618 views
-
-
-
வீடியோ சிலை ஏதாவது மது அருந்துவதை கண்டுள்ளீர்களா? நிச்சயம் இல்லை என்றுதான் கூறுவீர்கள். சிலை எவ்வாறு மது அருந்த முடியும்? சிலை உயிரற்ற ஒன்று, நமது அனுபவத்தைப் பொறுத்தவரை உயிரற்ற எதற்கும் பசியோ, தாகமோ ஏற்படாது என்றுதான் கூறுவோம்... ஆனால், உஜ்ஜைன் (மத்தியப் பிரதேசம்) நகரில் உள்ள கால பைரவர் சிலை இதற்கு விதிவிலக்கு. கால பைரவர் சிலைக்கு பக்தர்கள் மது அளிக்கிறார்கள். அந்த மதுவை அவர்கள் கண்ணெதிரிலேயே அச்சிலை குடிக்கிறது. நம்பினால் நம்புங்கள் என்பதன் தொடர்ச்சியாக இந்த சிலையின் மர்மம் என்ன என்பதை அறிய புறப்பட்டோம். அதற்காக, கோயில்களின் நகரம் என்றும், மஹாகாளீஸ்வரரின் (சிவபெருமானின் 12 ஜோதி லிங்க திருத்தலங்களில் ஒன்று) நகரம் என்றும கூறப்படும் உஜ்ஜைன் நகருக்குச் சென்றோம். …
-
- 23 replies
- 5.5k views
-
-
அந்நாளில், மனதில் சலனங்கள் தோன்றி அலைக்கழிக்கும்போது, இலங்கை வானொலி தமிழ்ச் சேவை இரண்டின் இரவு ஒலிபரப்பை ஆர்வத்தோடு கேட்பதுண்டு... குறிப்பாக "இரவின் மடியில்..." அதே போன்று காலையில் புத்துணர்ச்சிக்கு "புலரும் பொழுது..." 'இரவின் மடியை' யாழில் அழை(று)த்தால் என்ன..? என தோன்றியதின் விளைவு... http://youtu.be/a4jc2ea9TaA "அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே.. கண்ணீரில் துன்பம் போச்சே... கரை சேத்திடேல் காதற்கே... உன் காதல் சரம் என் மீதினில்! என் காதல் மனம் உன் மீதினில்! விண் மீதே இருள்தான் நாடுதே.. ஆ.. என் செய்வேன் நினைவே தேடுதே!"
-
- 49 replies
- 6.7k views
-
-
. சங்கத்தமிழ் நான்கு.. உன்னை, உன்னை, சேர்த்து.. http://s02.download.tamilwire.com/songs/__P_T_By_Movies/Thai%20Peranthachu/Ulahathil%20-%20TamilWire.com.mp3
-
- 2 replies
- 660 views
-
-
ரசித்தவர்கள் உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் தான் இன்னும் இணைக்கத்தோன்றும்
-
- 4 replies
- 692 views
-
-
இந்த சினிமா பாட்டு என்பது என்னை ஆட்கொண்டு பலவருடங்கள் .இதுதான் என்று எனது ரசனை இல்லை ,இனிமையாக இருந்தால் எதையும் கேட்பேன் .கார் ஓடும் போது குறிப்பாக தூர பயணங்கள் போகும் போது நாலு நல்ல தமிழ் சீடி இருந்தால் எனக்கு காணும் கேட்டுக்கொண்டே போய்விடுவேன் . அநேக இரவுகள் இரண்டு மூன்று இனிமையான பாடலைக்கேட்ட பின் தான் தூங்க போவேன் .அப்படியான எனக்கு பிடித்த சில பாடல்களை இணக்கின்றேன். http://youtu.be/C9muhp0Upuc
-
- 5 replies
- 603 views
-
-
தாய்க்கான கடமை செய்ய தவறும் சகோதரர்கள் ! முடிவு என்ன?
-
- 0 replies
- 592 views
-
-
ஆராரிராரோ ஆராரிரோ ஆராரிராரோ (2 ) தாயென்றால் யார் என்று நான் சொல்லவா ? என் சாமியும் என்னோட தாயல்லவா அவ இருந்த போது தெரியல்ல அவ அருமை அவ மறைஞ்சு போனா மறைஞ்சாதே எந்தன் பெருமை விதியோயாமல் சுத்துதாம்மா ...விழி நீரெல்லாம் சொட்டுதம்மா (2) பாசத்தை பால் துளியில், தொட்டு தந்தவள் தாயல்லவா தேசங்கள் யாவிலுமே -பேசும் தெய்வங்கள் தாயல்லவா அவ சொல்லெல்லாம் வேதங்கள் ஆகிடுமே சொந்தங்கள் சொர்க்கத்தை போய் தொடுமே அட எத்தனை யின்பத்தை தொட்டில் தந்தவள் தாயல்லவா சொந்தங்கள் தூரமென சொல்லி போனவள் தாயல்லவா பந்தத்தை பாதியிலே விட்டு போனவள் தாயல்லவா அவ நினைவு நெஞ்சத்தை நீங்கலையே நின்மதி கண்ணுக்கும் தோணலையே (2) அட எத்தனை சொந்தங்கள் …
-
- 2 replies
- 696 views
-