Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அண்மையில் Smart TV upgrader இனை வாங்கி நான் பயன்படுத்த தொடங்கிய பின் தான் யூரியூபின் அருமை இன்னும் அதிகமாக புரியத்தொடங்கியது. Youtube இல் நிறைய channels இற்கு subscribe பண்ணுவதன் மூலம் விரும்பிய நிகழ்ச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து பார்க்கும் வசதியும் நேரமும் இதன் மூலம் கிடைப்பதால் பல அரிய நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இதன் மூலம் அநேகமாக வாரத்தில் 3 முழு நீள விவரணங்களையாவது பார்த்து விடுவது உண்டு. அப்படி பார்த்ததில் எனக்கு பிடித்த மற்றும் ஓரளவு விரிவான விடயங்கள் உள்ள விவரணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். YouTube links என்பதால் இணைக்கும் லிங்குகளில் ஒரு சில, குறிப்பிட்ட காலத்தின் பின் வேலை செய்யாமல் போகக் கூடிய சந்தர்ப்பங்கள் …

  2. Meditation Music for Relaxing and Studying, Gain Focus Back and Improve your Concentration கடல் அலைகளினொடு இதமான இசை

  3. Started by சுபேஸ்,

    இனி நீங்க கேட்டுவிட்டு மிச்சத்தை சொல்லுங்க.. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=AIcp8aEp-Lc

  4. .... ஒரு மாலை வேலையில் கண்களை மூடிக்கொண்டு .... ..... மென்மையாக வருடிச் செல்லும்!!! .... மிக பிடித்த பாடல்!

    • 24 replies
    • 2.1k views
  5. அ.கலைச்­செல்வன், சிட்னி, அவுஸ்­தி­ரே­லியா விஜி மனுவல் – தமிழ்த் திரை­யி­சையின் வர­லாற்றில் பொன்­னெ­ழுத்­துக்­களால் பதி­யப்­பட்­டு­விட்ட பெயர். எங்­களின் மூச்­சோடும் உயி­ரோடும் கலந்­து­விட்ட இசை­ஞானி என்ற மாமே­தையின் இசைக்­கற்­ப­னைக்கு உயிர்­கொ­டுத்த ­வர்­களில் முக்­கி­ய­மா­னவர். இசை­ஞா­னி­யுடன் பல­த­சாப்­த­மாக அல்லும் பகலும் கூடவே தோளோடு தோள் கொடுத்து வரும் இசைத்­த­ள­ப­தி­களில் கட்­ட­ளைத்­ த­ள­பதி. இசைஞானியுடன் ஒலிப்பதிவுக் கூடத்தில் விஜி மனுவல் ​ இசை­ஞா­னியின் வெற்­றிக்குப் பின்னால் இருக்கும் இசைக்­க­லை­ஞர்கள் பலர். அவர்­களில் கீபோர்ட் வாசிக்கும் கலை­ஞர்தான் இந்த விஜி மனுவல். 1970 களில் இருந்தே இசை­ஞா­னியின் உண்மைத் தள­பதி. பியா­னோ­விலும…

    • 2 replies
    • 850 views
  6. மரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதை லட்சியமாகக் கொண்ட ராஜஸ்தானின் பிஷ்நொய் பழங்குடி மக்களின் வாழ்க்கையைக் காட்டும் சில படங்கள். பிஷ்நொய் இனத்தார் இந்தியாவின் பழங்குடியினத்தவர்களில் ஒரு பிரிவினர். மரங்களை பாதுகாக்க வேண்டும், எல்லா உயிர்களிடத்தும் பரிவு காட்ட வேண்டும் என்ற வாழ்க்கை தத்துவத்தை கொண்டவர்கள் இவர்கள். ராஜஸ்தானில் தார் பாலைவனப் பகுதியில் இவர்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கையை அரிந்தம் முகர்ஜி என்ற புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார். மண்ணோடும் தாவரங்களோடும் விலங்குகளோடும் சுமூகமாக வாழ்கின்றவர்கள் பிஷ்நொய்கள். ஜோத்பூர் அருகேயுள்ள சிங்க்காரா என்ற வனப்பகுதியில் எடுக்கப்பட்ட படம் இது. இந்தியாவின் "பூர்வீக" இயற்கை பாதுகாவலர்கள் என்று ப…

    • 0 replies
    • 481 views
  7. நீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் 4 4. தன்நம்பிக்கை - பதட்டம். ஒரு மான் பிரசவ வலியில் துடித்தது. அது குட்டிகளைப் பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்கு சென்றது. தனது குட்டிகளை நலமாக பிரசவித்தது. சிறிது காலம் அந்த மானும் தனது குட்டிகளுடன் அந்த குகையிலேயே வசித்து வந்தது. வெகு நாட்களாக வெளியே சென்றிருந்த சிங்கம் அந்த குகைக்கு திரும்பி வந்தது. குட்டிகளை அழைத்துக் கொண்டு ஓட முடியாது என்பதை உணர்ந்த மான் உடளே தன் குட்டிகளிடம் " சிங்கம் குகைக்கு அருகில் வந்ததும், எல்லோரும் சத்தமாக எனக்கு சிங்கம் கறி வேண்டும் என்று கத்துங்கள்" என்று சொன்னது. சிங்கம் குகை அருகில் வந்த உடன் குட்டி கத்தியதை குகையின் எதிரொலியால் பயங்கரமாக கேட்ட சிங்கம் நம்மைவிட பலசாலியான மிருகங்கள் உள்…

    • 0 replies
    • 711 views
  8. செலவு இல்லாமல், இயற்கை முறையில்... இலையான் பிடிக்க இலகுவான வழி. தேவையானவை: ஒரு பிளாஸ்ரிக் போத்தல். ஒரு துண்டு கருவாடு. மூன்று கப் தண்ணீர்.

  9. முன்னர் நான் திருவனந்தபுர வலத்தில் சொன்னது போல மலையாளமும் தமிழும் கலந்த பெயர்ப்பலகைகள் தான் அதிகம் தென்படுகின்றன. TEA /சாய் என்ற ஒரு பெயர்ப்பலகையும் கள்ளு என்று தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகையும் கண்ணாற் கண்ட சில சான்றுகள். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2007/01/blog-post.html

    • 13 replies
    • 2.5k views
  10. http://youtu.be/Xoh-D0yKYO8 http://youtu.be/5_cCJ7Xa-ms

  11. சூப்பர் சிங்கரில் இருந்து எனக்கு பிடித்தபாடல்கள் ............... http://youtu.be/WYsyTMrpYPM http://youtu.be/AI-uDL0Q88g http://youtu.be/UoF8bUxshaE http://youtu.be/nYpV5E4iYq4 http://youtu.be/8_-JGGCCgF0 http://youtu.be/q9tCIa7__8M http://youtu.be/aunsnmGg6u0 http://youtu.be/pRNtFd0IsSk http://youtu.be/GKKwm7G9cOQ http://youtu.be/fvKNJSJsykA

  12. உலகின் மிகவும் பிடித்த விலங்காக 73 நாட்டு மக்கள் இணைந்து புலியை தெரிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் இந்திய இனம், இந்தோசீன இனம், சுபத்திரன் இனம், சைபீரியஸ் இனம், பாலி இனம், ஹாஸ்பின் இனம், ஜவான் இனம் என்ற எட்டு வகையான புலி இனங்கள் இருந்தன. ஆனால் 1940ஆம் ஆண்டில் பாலி இனமும், ஹாஸ்பின் இனமும், 1970ஆம் ஆண்டில் ஜவான் இனமும் முற்றிலும் அழிந்தது. ஆண்டுதோறும் பல்வேறு நாட்டு மக்களிடம் வாக்குகள் சேகரித்து உலகின் பிடித்த விலங்கினை, விலங்கியல் நடத்தை ஆய்வாளர்கள் தெரிவு செய்வர். இந்த ஆண்டு உலகின் பிடித்த விலங்காக புலி தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் பிடித்த விலங்கினை தெரிவு செய்ய, விலங்கியல் நடத்தை ஆய்வாளர் கேண்டி டிசா என்பவர் வாக்கு சேகரித்தார். இதில் இந்தியா, அமெரிக்கா, ஜப…

  13. Started by நந்தன்,

    http://www.dailymotion.com/video/xx2hnn_untitled-119_fun

  14. வித்யாசாகரின் மென்மையான இசையில் ஹரிகரனுடன் சாதனா சர்கம் சேர்ந்து பாடின இந்தக் காதல் பாட்டு எனக்கு நன்றாகப் பிடித்திருக்கிறது. வரிகள் ஒவ்வொன்றும் கிறங்கடிக்கும். இந்தப் பாட்டை மென்மையான ஒலியளவில் வைத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு என் காதல் மனையாளை நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு மாலைப் பொழுதும் இனிமைதான். http://www.tamilv2.com/Download%20SPL%20Collections/Hariharan%20(1997)/Oru%20Thethi%20Parthal%20-%20Www.Tamilkey.Com.mp3 ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும் முதல் முதல், தொடும்போது மடல் விடும் உயிர் காதல் வா வா, எந்தன் வாழ்வே ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு…

  15. கேரளா மாநிலம் 900 கீ மீ பரப்பளவிற்கு மேல் நீர்வழித் தடங்கள், ஆற்றுப்படுக்கைகள், பரவைக்கடல் ஆகியவற்றால் சூழவும், மத்தியிலும் கொண்ட ஒரு பிரதேசம். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/07/blog-post_19.html

    • 7 replies
    • 1.9k views
  16. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்பு படம் ஒரு காலத்தில் டீ மாஸ்டராக இருந்த மோடி இப்போது இந்தியாவின் பிரதமர். அதுபோல, டீ கடை உரிமையாளரான ஓ.பன்னீர்செல்வம் இப்போது தமிழகத்தின் முதல்வர் ஆகி இருக்கிறார். பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்-ஸின் பூர்வீக வீட்டுக்கு அருகிலேயே அவரு டைய ‘பி.வி. கேண்டீன்’ (பன்னீர்செல்வம் - விஜயலெட்சுமியின் சுருக்கம்). 1990-க்கு முன்புவரை ஓ.பி.எஸ் அதிகாலை 4 நான்கு மணிக்கே எழுந்து டீ கடைக்கு கிளம்பிவிடுவார். இரவு 10 மணிக்கு மேல்தான் ஓ.பி.எஸ்-ஸை மறுபடியும் வீட்டில் பார்க்க முடியும். டீக்கடையில் சில நேரங்களில் கடைபையன்கள் வராவிட்டால் அவர்கள் பணிகளையும் கவுரவம் பார்க்காமல் ஓ.பி.எஸ்-ஸே பார்த்துவிடுவார். அந்த உழைப்பும் பணிவும்தான் அவரை உயர்த்தி இருக்கிறத…

  17. அப்பா இதில்.. மகன் இதில்.. நாயகன்கள்.

    • 8 replies
    • 2k views
  18. Started by nunavilan,

    America Got Talent

  19. அண்மையில் ஒரு பாடல் வெளியீட்டு நிகழ்வில் திரு. நாசர் அவர்களின் சுவாரசியமான பேச்சு..!

  20. This time tour map 1050km Randenigala Dam Somawathi Temple Maduruoya Nationalpark Maduruoya Nationalpark

  21. http://youtu.be/ouP1wH_ZVmE

    • 2 replies
    • 486 views
  22. எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.... ஆண் என்பவன் யார்? ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான். பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான். அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகள…

  23. சேவா சதனம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஃப். ஜி. நடேச ஐயர், எஸ். ஜி. பட்டு ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம். எஸ். சுப்புலட்சுமி முதன் முதலில் நடித்து வெளிவந்த திரைப்படம் இதுவாகும்[1]. இத்திரைப்படத்தில் நடித்த ராம்யாரி என்ற முசுலிம் தெலுங்கு நடிகை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் Movie Name: Sevasadanam Starring: F.G. Natesa Iyer, M. S. Subbulakshmi Music Director: Papanasam Sivan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.