சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
எங்களின் ஈழவன் Youtube ல ஒரு குற்றும்படத்தை இனைத்து இருந்தார்... அதில் BLACK TIGER'S REAL SHORT MOVIE எண்றும் ஆங்கிலத்தில் தலையங்கமும் கொடுத்து இருந்தார்... ஆனால் சிங்கள போரம்(forum) ஒண்றில் அந்த வீடியோ சம்பந்தமாகவும் தாங்கள் ஏதோ புதிதாக உண்மையை கண்டு பிடித்ததாக குதிக்கிறார்கள்.... கோதாரி விழுவாருக்கு தலையங்கம் குறும் படம் எண்டு போட்டாலும் புரிவதில்லை.... அந்த கோதாரியை அங்கையே போய் பாருங்கோ...! http://www.sltrix.net/modules.php?name=For...ic&p=153959 ஈழவனின் வீடியோ...
-
- 6 replies
- 2.4k views
-
-
-
சாய்பாபாவும் மேஜிக் ஷோவும் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 1.9k views
-
-
-
பல காலங்களுக்கு முதல் நான் இந்தியாவில் இருக்கும் போது நான் படித்த பாடசாலை ஆங்கில மீடியம்.. தமிழ் நான் எடுக்க வில்லை என்றால் ஹிந்தி எடுக்கணும்.. சரி தெரிந்த மொழியை எடுப்பம் என்று தமிழ் எடுத்தன்.. தெரியா விட்டாலும் யார் கிட்ட ஆவாது கேட்கலாம்தானே.. ஒவரு கிழமை பரிட்சை வரும்.. எப்படியோ நானும் மொக்கை பண்ணி எழுதி விடுவன்.. நல்லாதான் எழுதுவன்... ஒரு தடவை திடிர் என தமிழ் பரிட்சை என்று சொல்லி விட்டார்கள்.. அது சும்மா வகுப்பில் நடக்குறது.. எல்லாருமாய் சொல்லி பார்த்தம் வாத்தியார் கேட்க வில்லை.. அவர் முதலிக் சொன்னார் திடிர் என பரிட்சை வைப்பன் என்று.. எல்லாரும் சரி என்று எழுதினார்கள் பாருங்கோ.. ஒரு essay எழுத சொன்னார்கள் எனக்கு கொஞ்சம்தான் தெரியும்.. என்னாடா பண்ணுறது …
-
- 12 replies
- 3.3k views
-
-
-
இங்கிலாந்து நாட்டு ராணி இறந்துவிட்டதாக பி.பி.சி ரேடியோ ஜோக்! புதன்கிழமை, மே 19, 2010, 11:13[iST] லண்டன்: இங்கிலாந்து [^] நாட்டு ராணி எலிசபெத் மரணமடைந்து விட்டதாக பி.பி.சி ரேடியோ அறிவித்தது. நகைச்சுவைக்காக இந்தச் செயலைச் செய்த 'ரோடியோ ஜாக்கி' டேனி கெல்லி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிபிசியின் பிரிம்மிங்ஹாம் மற்றும் மேற்கு மிட்லாண்ட் நகருக்கான லோக்கல் ரேடியோவில் நேற்று இந்த அறிவிப்பு வெளியானது. மிகப் பிரபலமான ரேடியோ ஒளிபரப்பாளரான டேனி கெல்லி , தனது நிகழ்ச்சியின் இடையில், ஒரு முக்கியமான செய்தி [^], நமது நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்துவிட்டார் என்று கூறிவிட்டு, 'God save the Queen' என்ற இங்கிலாந்து நாட்டு தேசிய கீதத்தை ஒளிபரப்பினார். …
-
- 3 replies
- 875 views
-
-
நவீன தொழில் நுட்பத்திற் கேற்ப திருமணங்கள் பல் வேறு விதமாக நடக்கிறது. ஒருவரையொருவர் பார்க் காமலேயே இன்டர்நெட் முலம் திருமணம் செய்தல் உள்பட பல வழிகளில் திருமணம் நடந்ததை கேள்விபட்டி ருக்கலாம். தற்போது கொல் கத்தாவில் செல்போன் மூலம் திருமணம் நடந்து இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு:- அசாம் மாநிலம் சில்கார் பகுதியை சேர்ந்தவர் தூர்த்திமான் தத்தா. இவருக்கும் கொல்கத்தாவை சேர்ந்த தேவஸ்ரீராய் என்பவருக்கும் நிச்சயிக்கப்பட்டு கடந்த 12-ந் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. திருமணநாளில் அதற் கான ஏற்பாடுகள் நடந்த வந்தது. மணமகள் மணக் கோலத்தில் இருந்தார். ஆனால் மணமகனால் வர இயலவில்லை. அசாம் மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் ரோடுகள் பாதிக்கப்பட்டு இருந்த…
-
- 11 replies
- 2.4k views
-
-
நடந்து முடிந்த தேர்தல் குறித்த மஹிந்தாவின் கருத்து........ "நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டை நாய்க்கு தான் கிடைக்கும் என்று விதி இருந்தால் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" — அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா - முகநூலில் ரசித்த ஜோக்
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 2 replies
- 876 views
-
-
அழகாபுரி ஊர் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்குக் காரணம், அன்றுதான் பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆனது. பரமார்த்தரும் சீடர்களும் கூட மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர். மறுநாள் - மாட்டுப் பொங்கலும் வந்து விட்டது. "குருவே...குருவே.." என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் மண்டு. "இன்று சாயுங்காலம், ஊர் எல்லையில் நிறைய பந்தயம் எல்லாம் நடக்கப் போகுதாம்!" "பந்தயமா? என்ன அது?" என்றபடி குருவும் சீடர்களும் அவனைச் சூழ்ந்து கேட்டார்கள். "காளை மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் பூச வேண்டுமாம். அப்புறம், ஜல்லிக் கட்டுகூட நடக்கப் போகுதாம். வெற்றி பெறுபவர்களுக்குப் பல கிராமங்களைத் தரப் போகிறாராம் நம் அரசர்" என்று சொன்னான் மண்டு. இதைக் கேட்டதும் பரமார்த்தரின் மூளை தீவிரமாக வேலை செய்…
-
- 0 replies
- 763 views
-
-
ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்றவர்கள்... பேட்டரி போட்டும் பேசலாம்.. பேட்டரி போடாமலும் பேசலாம்..
-
- 4 replies
- 1k views
- 1 follower
-
-
அது ஒரு தென்றல் வீசும் மயக்கும் பொன்மாலைப் பொழுது...! இரண்டு சர்தார் நண்பர்களான சாந்தார் சிங்கும், பந்தார் சிங்கும் நீண்ட நாட்களுக்குப் பின் 'லாஸ் ஏஞ்சல்ஸ்' வீதியில் சந்தித்துக் கொண்டனர். சாந்தார் சிங், முந்தைய இரவில் தான் அனுபவித்த, மனம் பதைபதைக்கும் பயங்கர நிகழ்ச்சியை பந்தார் சிங்கிடம் படபடப்புடன் கூற ஆரம்பித்தான். "பந்தார், நேற்றிரவு என்ன நடந்ததென தெரியுமா..? இரவு 8 மணியளவில் யாருமற்ற ஒதுக்குப்புறமான, சற்று இருண்ட வீதியில் நடந்துகொண்டிருந்தேன். மெல்லிய நிலவொளியான அந்நேரம், மனதைக் கொள்ளை கொள்ளுமளவிற்கு மிக அழகான மங்கை, விலையுயர்ந்த சைக்கிளில் என்னை நெருங்கிக் கடக்கையில், என்னையே உற்று நோக்கி நேசமுடன் புன்னகைத்தாள். பின்னர் சைக்கிளை நிறுத்திவிட்டு என்னை நோக…
-
- 4 replies
- 738 views
-
-
அமெரிக்காவில் முன்னாள் கணவரை விற்க அவரது மனைவி செய்த விளம்பரம் சமூக வளைதளங்களில் பரவி வைராகி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயதான பெண் கிரிஸ்டல் பால். இவர் சமீபத்தில் இணையதளத்தில் விளம்பரம் ஒன்றை செய்திருந்தார். அந்த விளம்பரம் சமூக வளைதளங்களில் பரவி வைராகி நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 53 வயதாகும் ரிச்சர்ட் ஷைலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டு தற்போது விவகாரத்து வாங்கியுள்ளார். ஆனாலும் இவர்கள் தொடர்ந்து நண்பரகளாக தங்களின் உறவை தொடர்வதாக கூறப்படுகிறது. மேலும் இருவருமே, இவர்களுடைய மகன் ஒருவரை சேர்ந்து பார்த்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தான் தன்னுடைய மக…
-
- 0 replies
- 306 views
-
-
http://www.youtube.com/watch?v=fD0H4mq0e_4&feature=player_embedded
-
- 4 replies
- 1.1k views
-
-
நிலமை...படு மோசம் தான் ! கந்தப்புவும், புத்தனும் நிறைய நாட்களுக்கு பின்னர் சந்தித்து கொள்கின்றனர். கந்தப்பு: "என்ன மச்சான் உன்ட வைரஸ் எப்படி? அப்புறப்படுத்திவிட்டாயா? புத்தன்: கந்தப்பு: "என்னை பார் ஒரே துரத்து, வைரஸ் ஓடியே போய்விட்டது" புத்தன்: "சும்மா கதைவிடாத மச்சன், நேற்றும் உன்ட மனிசி என்ட மனிசியோட கதைச்சதே!" கந்தப்பு: :shock: --------------------------------------------------- சி*5 வீட்டில் தங்கிபடிப்பதற்கு அவரின்ட மச்சான் டக்கு ஊரில் இருந்து வந்திருக்கின்றார்..இரவு நித்திரைக்கு செல்லும் நேரம்... டக்கு: "அத்து, உங்களிட்ட அகராதி இருந்தால் குடுங்க" சி*5: "ஏன்டா நான் என்ன ஒரு தலையணைக்கு கூட வக்கில்லாமலா இருக்கிறன்?" …
-
- 71 replies
- 11.2k views
-
-
01. எல்லா ஓட்டப்பந்தயத்துலயும் நீங்க ஜெயிச்சுடுறீங்களே, எப்படி?” - ”என்னைக் கடன்காரங்க துரத்துறதா நெனச்சுப்பேன்” ”அப்புறம் வெற்றிதான்!” 02 போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா? - ஏன்… அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம்? - உங்க கையிலே இருக்கிறது பிராந்தி பாட்டில் அல்ல.. கெரஸின் பாட்டில்..! 03. - அந்த ஆளுக்கு காது கேட்காதுங்கிறது தெரிஞ்சிருந்தா அவன் வீட்டுக்குத் திருடவே போயிருக்க மாட்டேன்” - ”ஏண்ணே? என்னாச்சு?” - ”பீரோ சாவியை எடுடான்னு சொல்லி அவனுக்கு புரியவைக்கிறதுக்குள்ள அக்கம்பக்கத்துல இருந்தவங்க என்னைப் பிடிச்சிட்டாங்களே 04 எதிர்க்கட்சியிலிருந்த தோட்டக்காரனை ஏன் தலைவரே நம்ம கட்சியில் சேர்த்துக்கிட்டிருக்கீங்க?”…
-
- 1 reply
- 798 views
-
-
-
'சின்ன வீட்டுக்கு' போக மறக்காதீங்க.. கவனிப்பு எக்ஸ்றாவா இருக்குமாம்! காலை, மதியம், இரவு என மூன்று நேரமும், புத்துணர்ச்சி பெற வேண்டுமா, வயிறோடு மனசும் நெறையனுமா சின்ன வீட்டுக்கு வாங்க... இப்படி ஒரு விளம்பர பலகையை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும். வேற என்ன.. 'அந்த மாதிரி' விளம்பரம்தான் அப்படீன்னு தோனும். அதோட.. இதுக்கெல்லாம் விளம்பர பலகை வைத்து ஆள் பிடிக்க தொடங்கி விட்டார்களா என்ற கியூரியாசிட்டியும் எட்டிப் பார்க்கும். ஆனால் உங்கள் ஆர்வத்தை அடக்கி வைக்கவும். இந்த விளம்பரம் சாட்சாத் ஒரு ஹோட்டலுடைய கைவண்ணம். ஹோட்டல் பெயர் 'சின்ன வீடு'. இப்படி ஒரு பெயரை தேர்ந்தெடுத்து ஹோட்டலுக்கு சூட்டும் அளவுக்கு யோசித்துள்ளார் என்றால் அனேகமாக ஹோட்டல் ஓனர், பாக்கியராஜ் ரசிகராகத்…
-
- 1 reply
- 1.6k views
-
-
பெண் பார்க்கும் படலங்கள்- அன்றும் இன்றும அன்று ராமசாமி தனது நண்பருக்கு பெண் பார்க்க அவருடன் சென்றார். பெண் வீட்டார் அவர்களை வரவேற்று பெண்ணை நமஸ்காரம் செய்ய வைத்தனர். ராமசாமி (பெண்ணின் தகப்பனாரிடம்): பாடத்தெரியுமா? பெண்ணின் தகப்பனார்(கூச்சத்துடன்): தெரியாதுங்களே ராமசாமி: நான் உங்களை கேட்கவில்லை உங்க பெண்ணுக்குப் பாடத் தெரியுமா? பெண்ணின் தகப்பனார்: மன்னிச்சுங்க அவளுக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது ஆனால் சினிமாப் பாட்டுக்கள் அவளுக்கு தெரியும் ராமசாமி: சரி ஏதோ ஒன்னு பாடட்டும் பெண்: சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப் பிரிந்து போன கணவர் வீடு திரும்பலை.........சிட்டுக்குருவி பெண்ணின் தகப்பனார்: தலையில் அடித்துக…
-
- 5 replies
- 2.2k views
-
-
-
மூடநம்பிக்கையின் விபரீதம் 'அக்னி' எனக்கு கட்டுப்பட்டவன் என சவால் விட்டு 'அக்னி குண்டத்தில்' குதித்த சாமியார் பலி லக்னோ, மே 2- 'அக்னி' எனக்கு கட்டுப்பட்டவன்; அவனால் என்னை எதுவும் செய்ய முடி யாது; அதை நிரூபித்துகாட் டுவேன் என சவால் விட்டு 'அக்னி' குண்டத்தில் குதித்த சாமியார் வெப்பம் தாளாமல் அதிலிருந்து எழுந்து ஓடி பாதி வழியிலேயே இறந்து விழுந்தார். அவர் உடல் கருகிப் போனது. சட்டீஸ்கரை சேர்ந்தவர் ரகுபர்தாஸ். மனித உறுப்புகளை தானம் செய்து 'கடவுளிடம்' சக்தி பெற்றதாக கூறி னார். பிகார் மாநிலம் அல காபாத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள குவுஷம்பி என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து அங்கு மண்டை ஓடுகள், எலும்புகளை வைத்து பயங்கர பூஜைகள் செய்து வந்தார். பக்தர்கள் குவிந்தனர்.…
-
- 5 replies
- 1.9k views
-
-
காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கும் * சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள். * நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள். * பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல். * இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம் * உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல். * அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம் * காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது. * டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள். * எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள். * நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள். * உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல். * ஆறிப்போன…
-
- 22 replies
- 4.5k views
-
-
யாழ் திண்ணை வீரர்களுக்கும்.. யாழ் கள வீரர்களுக்கும் இடையிலான அணிக்கு 6 பேர் கோண்ட 6 ஓவர்கள் அடங்கிய "சிசிசிசிசி சின்னப்பு" ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்று.. மோகன் அண்ணா மற்றும் சோழியான் அண்ணா பிரதானா மத்தியஸ்தம் வகிக்க நியானி மூன்றாம் மத்தியஸ்தம் வகிக்க.. சமீபத்தில் யாழ் கள விளையாட்டு அரங்கில் நடந்து முடிந்தது. யாழ் திண்ணை அணிக்கு நிழலி தலைமை தாங்கினார். யாழ் கள அணிக்கு நுணா தலைமை தாங்கினார். இந்தப் போட்டியில் ஊர்க்குருவி விசேட அழையா அதிதியாக கலந்து கொண்டிருந்தது. அது அங்கு படம்பிடித்து அனுப்பிய காட்சிகளின் அடிப்படையில்.. இதோ போட்டி பற்றிய கைலைட்ஸ் (Highlights)... யாழ் கள விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டியில்.. ராஸ்ட்டி…
-
- 47 replies
- 4.1k views
-
-
1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் கால...ி பண்ணிடுவார்கள். 2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர், அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள். 3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம் வர எடுப்பார்கள். 4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள். 5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள். 6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து வைப்பார்கள். 7)குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிள…
-
- 7 replies
- 1.9k views
-