Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சிரிக்க வைக்காத நகைச்சுவைகள் "இப்ப எல்லாம் நீங்க சிகிரெட் பிடிக்கிறதில்லையே, ஏன்?" "சிகிரட் பிடிக்கிறதை விட்டுட்டேன்." -------------------------------------------------------------------------------------------------------- "அதோ அங்க போறாரே அவர் அங்க போறார்" "எப்படி சொல்லுறீங்க" "அவர் தான் அங்க போறாரே"

    • 6 replies
    • 2.3k views
  2. ஜோதிகா + சூரியா "சாட்டிங் மூலமா ஏமாத்திப் பணம் பறிக்கலாம்னு பார்த்தா, அவன் பயங்கர கில்லாடியா இருப்பான் போலிருக்கு!" "எப்படிச் சொல்றே?" "என் படம்னு ஜோதிகா படத்தை அனுப்பி ஏமாத்த நினைச்சேன்... அவன் சூர்யா படத்தை அனுப்பறான்!" படித்தது விகடனில்

  3. செவ்வாய், 26 அக்டோபர், 2010 நடிகை ரஞ்சிதா வீடியோ vs கவுண்டமணி நடிகை ரஞ்சிதா சாமியார் நித்தியான்ந்தாவுடன் இருந்த வீடியோ சன் டிவியில் ஒளிபரப்பாகி பரபரப்பு ஏற்பட்ட்து..சென்சார் இல்லாத ப்ளு ஃபிலிமாக அந்த காட்சிகள் இருந்தன... அதை பதிவு செய்து வைத்துக்கொண்டு பல முறை போட்டுப்பார்த்த நம்ம கவுண்டமணி அண்ணாச்சி...மிகவும் ஏங்கி போனார் ரஞ்சிதாவின் வனப்பும் சேவையும் அவருக்கு தூக்கத்தை கெடுத்து விட்டன.அடைந்தால் ரஞ்சிதா..இல்லையெனில் கஞ்சிரா...என புறப்பட்டு விட்டார் பெங்களூருக்கு... பெங்களூர் ரஞ்சிதா வீடு..கிழ்கண்டவை அனைத்தும் கற்பனையே ..சாமியார் மற்றும் ரஞ்சிதா வின் வார்புகழுக்கு இவை பங்கம் விளைவிக்கவோ யாரையும் மனக்கசப்பு ஏற்படுத்தவோ முயலவில்லை.. அதையும் மீறி புண்படுத்தினால…

  4. மட்டக்களப்பு பிரதேசத்தில் செயற்பட்டுவரும் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள் கருணாவுடன் தொடர்பு வைத்திருப்பது பற்றிய தகவல்கள் அண்மையில் வெளியாகியுள்ளதாகவும், இந்த வகையிலேயே அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களில் புலிகள் அமைப்பின் அரசியல் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருக்கும் அரசியல்பிரிவுத் தலைவர் தயாமோகன் கருணாவுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்திலும் குற்றச்சாட்டிலும் புலிகள் இயக்கத் தலைமைத்துவத்தின் உத்தரவின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதகாலமாக வன்னிப் பிரதேசத்திலுள்ள குறித்த ஒரு முகாமில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு தயாமோகன் புலிகளால் கைது செய்யப்பட்டது பற்றி மேலும் தெரிவிக்கப்ப…

  5. ஒருத்தன் வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்யும் முடிவில் இருக்கான். அவன் நண்பன் அவனை குருவி படத்துக்கு கூட்டிட்டி போறான். படத்தை பார்த்திட்டு, அவன் நேரா விஜய் வீட்டுக்கு போய் சொல்றான். "கொய்யால!!! நீயெல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏண்டா சாகணும்?" =================================================== முதல் நபர் : எங்க ஊர்ல கப்பல் ட்ராக்குல போகும், ட்ரயின் தண்ணில போகும், இரண்டாம் நபர் : கேக்குறவன் விஜய் ஃபேன் மாதிரி மாக்கானா இருந்தா, குருவி ஆஸ்கர் போகனும்னு சொல்லுவீங்களே !!!=================================================== பையன் அம்மாவிடம்.... பையன் : அம்மா ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கு. எந்த செய்தி முதல சொல்ல? அம்மா : கெட…

  6. பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. அரசியலமைப்பு விவகாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவே அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

    • 4 replies
    • 2.3k views
  7. குழிதோண்டுகிற துறையில வல்லவரான யாழ் கள உறுப்பினர் ஒருத்தரே அண்மையில ஐரோப்பாவில ஏற்பட்ட எரிமலை கக்கலுக்கு காரணம்? +++ யூகே போவதாய் கூறி அண்மையில் கனடாவில இருந்து புறப்பட்ட இவர் Iceland சென்று தனது வித்தையை காட்டி உள்ளதாக ஓர் சந்தேகம் ஏற்பட்டு இருக்கிது. தனது எரிமலை தாக்குலினால விமான போக்குவரத்துக்கள் ஐரோப்பாவில முடங்கும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்ட இவர் நேரகாலத்துக்கு கனடாவுக்கு வந்து சேர்ந்து இருக்கறார். +++

  8. விமானத் தாக்குதலுக்கு அஞ்சும் புலிகள் இயக்கத் தலைவர்கள் [29 - April - 2006] விடுதலைப் புலிகள் அமைப்பு கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள தமது அரசியல் நிர்வாக அடிப்படையும் யுத்ததள வசதிகளும் அழிக்கப்படுவதை எதிர்பார்க்கவில்லை. ஏதோ வகையில் சிறி லங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டால் மேற்படி கிளிநொச்சியிலுள்ள அரசியல் நிர்வாக, யுத்தத் தள வசதிகள் எல்லாமே அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் இறுதியான வான் தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டு விடும் என்பதை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைத்துவம் நன்கு உணர்ந்துள்ளது. இதனால் தனியான இராச்சியத்தை அமைக்கும் பயணம் பின் தள்ளப்பட்டுவிடும் என்பதை விடுதலைப் புலிகள் அமைப்பு நன்கறி…

  9. மஹிந்த ராஜபக்ஸவின் மியூசிக் வீடியோ

    • 11 replies
    • 2.3k views
  10. "ஏ" கடிகாரம். இணையத்தில் வலம் வந்தபோது இந்த வித்தியாசமான "ஏ" கடிகாரம் தென்பட்டது... கற்பனை இருக்கவேண்டியதுதான்...ஆனால் இப்படியுமா? "ஏ" கடிகாரம் முதலில் சாதாரண 'முள்' கடிகாரமாக இருப்பினும், அதன் மேலே எங்காவது சுட்டியின்(Mouse) பொத்தானை அமுக்கினால் எண்ணிம(Digital) கடிகாரமாக மாறுகிறது... .

  11. கொஞ்சமாய் சிரிக்க............. இணையத்தில் உலா வந்தபோது இதை பார்த்தேன். ரசித்தேன். என்னை மறந்து மறந்து சிரித்தேன். நீங்களும் கொஞ்சமாய் சிரிக்க

  12. அம்மாவுக்கு அரோகரா

  13. இரண்டு நண்பர்கள் இறந்ததும் சொர்க்கலோகம் போனார்கள் ... அங்கு சித்திர குப்தன் இருவரிடமும் அவர்கள் செய்த பாவங்களைப் பற்றிக் கேட்டபின் ... .நீங்கள் உங்கள் மனைவிக்குத் தெரியாமல் அப்பிடி இப்பிடி இருந்ததுண்டா என்று முதலாமவனிடம் கேட்டார்... அவனும் ...ஒன்று இரண்டு முறை ..என்றான். சரி என்று சொல்லிவிட்டு ஒரு பி எம் டபிள்யூ காரைக்கொடுத்து சொர்க்கத்தைச் சுத்திப்பார்த்து வா ..என்று சொன்னார்... இரண்டாமவனிடமும் இதே கேள்வியைக் கேட்க... அவன் தலையைச் சொறிந்து கொண்டே பலமுறை என்று சொல்லி அசடு வழிந்தான்.... சித்திர குப்தரும் சரி சரி என்று விட்டு ஒரு ஓட்டைப் போர்ட் காரை கொடுத்து சொர்க்கத்தை சுத்திப் பார்த்து விட்டு வா என்று அனுப்பி வைத்தார்... இரண்டாமவன் ஜாலியாக ச…

    • 3 replies
    • 2.2k views
  14. ன்னிக்கு நிலைமையிலே வெரி ஹாட் வேலைகளில் ஒண்ணு கால் சென்டர் வேலை. நம்ம பைய ஒருத்தன், பேரு சுப்ரமணி. ஏதோ சில பல ஆங்கில வார்த்தைகள் பேசுவான். முக்கித் தக்கி ஒரு கால் சென்டர்ல வேலை கிடைச்சுடுச்சு. சில ஆயிரங்கள் சம்பளம்னு சொன்னவுடனே சுப்ரமணியின் பல்லெல்லாம் கொஞ்ச நேரம் வாயை விட்டு வெளிய வந்து சிரிச்சுட்டுப் போச்சு. அது எந்த மாதிரி கால் சென்டர் தெரியுமா...00007 -அப்படீங்கிற நம்பருக்கு யாருன்னாலும் போன் பண்ணி, "பீட்சா எங்க கிடைக்கும்?நம்பர் தாங்க!', "பரங்கிமலை ஜோதி தியேட்டர்ல ஷகிலா படம் ஓடுதா?' "என் இடது கால் சுண்டு விரல் சுளுக்கிக்கிச்சு. ஆம்புலன்ஸ் நம்பர் சொல்லுங்க' -இப்படி எதுன்னாலும் விசாரித்துத் தெரிஞ்சுக்கிற மாதிரியான சேவை பண்ணுற கால் சென்டர். ஒரு வாரம் டிரெய்னிங் எடுத்துட…

  15. http://www.youtube.com/watch?v=0dCQLftbhCI&feature=related

    • 6 replies
    • 2.2k views
  16. காமெடி ந‌டிக‌ர் க‌வுண்ட‌ பெல் அவ‌ர‌து தோட்ட‌த்துக்கு த‌ண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ வ‌ருகிறார் உத‌வி இய‌க்குன‌ர். "அண்ணே! அண்ணே! ஒரு சின்ன‌ பிர‌ச்சினைனே!!!" "என்ன‌டா நாயே?" "அண்ணே! நீங்க‌ ந‌டிக்கிற‌ புதுப்ப‌ட‌த்துல‌ உங்க‌கிட்ட‌ அடிவாங்குற‌ கேர‌க்ட‌ர‌ ந‌டிக்கிற‌துக்கு செந்தேள் ஒத்துக்க‌ மாட்டேன்னு சொல்லிட்டாருணே" "அந்த ப‌ச்சிலை புடுங்கி ஏண்டா ஒத்துக்க‌ல‌?" "அண்ணே அவருக்கு உங்ககிட்ட அடி வாங்கி வாங்கி சலிச்சு போச்சாண்ணே. அதுனாலதான் வேற யாரைப் போடுறதுன்னு டைரக்டர் கேட்டுட்டு வரச் சொன்னாருன்னே" "சரி. சிச்சுவேஷன சொல்லு. யாரைப் போடுறதுன்னு சொல்றேன்" "கதைப்படி, உங்க ஊருக்கார பையன் ஒருத்தன் பஞ்சம் பொழக்கறதுக்காக பக்…

  17. சரி சரி ஆதியின் மூளையைத் தூசு தட்டியாச்சு... எல்லாரும் வாங்க ஆதி உங்களுக்காக ஒரு புதிர்...... இல்லையில்லை உங்களுடைய மூளை எவ்வளவுக்குச் சிந்திக்கிறது என்று பார்க்க இத்தோட ஒரு படத்தை இணைக்கிறன். யாழ்க்கள வண்டுகளுக்கு அடர் அவையில் ஒரு கலக்கல் பொழுது. பழைய பெரும் தலைகளும்(பெருந்தலைகள் என்றால் தலை பெருத்தவர்கள் அல்ல ) தங்கள் தங்கள் கருத்தை இப்படத்தைப் பார்த்து எழுதவேண்டும் என்பது ஆதியின் தாழ்மையான வேண்டுகோள். என்ன தயாரா?

    • 8 replies
    • 2.2k views
  18. இந்த வாரக் குமுதத்தில் அரசு பதில்களில் வந்த ஒரு குட்ட்ட்டி நகைச்சுவை: ஒரு ஊர்வலம். இரண்டு சவப்பெட்டிகள். அதன் பின்னால் ஒரு நாய். அதன் பின்னால் ஒரு மனிதன். அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நூற்றுக்கணக்கான ஆண்கள். இந்த ஊர்வலத்தைப் பார்க்க விசித்திரமாய் இருக்க, முதலாவது போய்க் கொண்டிருந்த மனிதனிடம் என்னவென்று விசாரித்தான் ஒருவன். அதற்கு அவன், `முதல் சவப்பெட்டியில் இருப்பது என் மனைவி. இரண்டாவதில் என் மாமியார்.அவர்களுக்கான ஊர்வலம் இது' என்றான். `ஐய்யய்யோ!அப்படியா! இந்த நாய்?' என்று நாயை சுட்டிக்காட்டினான் வந்தவன். `ஓ, அதுவா? இந்த நாய்தான் என் மனைவியையும் அவளுடைய அம்மாவையும் ஒரே கடியில் கொன்றது' வந்தவன் சற்று யோசித்தான். `அந்த நாய் எனக்குக் கிடைக்குமா?…

  19. பெண் பார்க்கும் படலங்கள்- அன்றும் இன்றும அன்று ராமசாமி தனது நண்பருக்கு பெண் பார்க்க அவருடன் சென்றார். பெண் வீட்டார் அவர்களை வரவேற்று பெண்ணை நமஸ்காரம் செய்ய வைத்தனர். ராமசாமி (பெண்ணின் தகப்பனாரிடம்): பாடத்தெரியுமா? பெண்ணின் தகப்பனார்(கூச்சத்துடன்): தெரியாதுங்களே ராமசாமி: நான் உங்களை கேட்கவில்லை உங்க பெண்ணுக்குப் பாடத் தெரியுமா? பெண்ணின் தகப்பனார்: மன்னிச்சுங்க அவளுக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது ஆனால் சினிமாப் பாட்டுக்கள் அவளுக்கு தெரியும் ராமசாமி: சரி ஏதோ ஒன்னு பாடட்டும் பெண்: சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப் பிரிந்து போன கணவர் வீடு திரும்பலை.........சிட்டுக்குருவி பெண்ணின் தகப்பனார்: தலையில் அடித்துக…

  20. ம்ம்ம்ம்... பல வருடம் புல வாழ்வு! ... புலத்துப் பழக்க வழக்கங்களுக்கு அடிமை! ஊருக்கு அடிக்கடி போய் அங்குள்ளவற்றையும் இடைக்கிடையாவது தொடர்வதற்கு சிங்களவன் அனுமதிக்கிறான் இல்லை!!! ... தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை ... என்பார்கள், ஆனால் எமக்கு சுடுகாட்டுக்கு முன்னமே பல தொட்டில் பழக்கங்கள் மாறிவிட்டன. இனிவருவோம் விசயத்துக்கு ... மாறியதில் ஒன்றுதான் ... கக்காக்கு குந்தும் பழக்கம்!!! .... முன்பு ஓடியாடி வேலை செய்வோம், விளையாடுவோம் ... குந்தி இருப்பதில் எவ்வித பிரட்சனைகளும் வருவதில்லை, அது குழந்தை முதல் கிழடு வரை! ஆனால் இங்கோ வீட்டினுள் இருந்து வீட்டு வாசலில் தரித்திருக்கும் காருக்கு போவதுதான் உடலுக்கு செய்யும் மிகப்பெரிய எக்ஸஸைஸாக உள்ளது. உடம்பும் வளைந்து நெளிவதற்கு இப…

  21. சுவையான முட்டை பொரியல்! புதிதாக திருமணமான பெண் தன் தாயாரிடம், "அம்மா, முட்டை பொரியல் செய்வது எப்படி..?" என கைப்பேசியில் கேட்டாள்.. அம்மாவோ, "அது ரொம்ப சிம்பிள்..! 3 முட்டையை எடுத்துக்கொள், 2 தக்காளியுடன் சட்டியில் சிறிது எண்ணையை விட்டு கிளறி எடுக்க வேண்டும்..!" எனக் கூறினார். உடனே மகள் தன் செய்முறையை வீடியோ எடுத்து அம்மாவிற்கு 'வாட்ஸ்அப்'பில் அனுப்பி, "திருத்தம் ஏதும் செய்ய வேண்டுமா..?" எனக் கேட்டாள். மகள் அனுப்பிய வீடியோவை பார்த்து "அடி மூதேவி..!" எனக் கத்திக்கொண்டே அம்மா மயங்கி விழுந்தாள்..! அப்பா பதற்றமாகி ஓடி வந்து, அம்மாவை தூக்கி சுய நினைவுக்கு கொண்டுவந்து "என்ன ஆச்சுது..? என விசாரித்தார்.. …

  22. மனைவியும் இல்லாமல் தோழியும் இல்லாமல் அல்லாடுபவர்கள், இரண்டும் இருக்கும் நண்பர்களை (அட தனித்தனியாதான்... ஐயோ வேற வேற... அட எப்படி சொன்னாலும் தப்பா வருதே?) ஓங்கி குத்த வேண்டும் என்று தோன்றும் தருணங்கள்.. . சார்ஜ் இல்ல என்று சொல்லி, 'அஞ்சு நிமிஷம் உன் மொபைல் குடு மச்சி' என்று வாங்கி விட்டு, தொலை நோக்கோடு நாம் ஆறு மாதத்திற்கு போட்டு வைத்து இருந்த ரீசார்ஜ் தொகையை ஒரே நாளில் தீர்த்து விடுவானே, அப்போ.. கூட வாடா என்று போட்டு இருக்கும் கைலியோடு இழுத்துச்சென்று, ஒரு இடத்தில் நின்று கொண்டு இருக்க.. திடீரென்று அவன் தோழி எங்கிருந்தோ வர.. ஓகே மச்சி பாப்போம் என்று மனசாட்சியே இல்லாமல், பேருந்துக்கு பணம் கூட கொடுக்காமல் நட்டாற்றில் விட்டு செல்லும்போது.. பசங்களோடு படத்…

  23. எல்லோருக்கும் நன்றிகள். நான் இந்த யாழை விட்டுப் போகிறேன். அதற்குக் காரணம் எனது பதிவுகளை யாரும் குறை கூறுவதில்லை. மட்டுஸ் எனது கருத்துக்களை வெட்டுவதில்லை. எனது கருத்துக்களில் வெட்டுவதற்கு எதுவும் இல்லாததால் அவர்களுக்கும் யாழில் வேலை குறைகிறது. எனது கருத்துக்களை வெட்டாததால் அவர்களுடன் சண்டைகளும் பிடிப்பதில்லை. அதுதான் பரவாயில்லை. குறைந்தது நான் திண்ணையில்கூட வந்து யாருடனும் சண்டைகள் போடுவதில்லை. மேற்கூறிய எதுவுமே செய்யாத நான் யாழில் தொடர்ந்து இருப்பதில் பிரியோசனமில்லை. ஆகவே, தமிழச்சியாகிய நான் நேற்றிலிருந்து யாழிலிருந்து விடைபெறுகிறேன். :lol: :lol:

    • 22 replies
    • 2.2k views
  24. கடவுளுக்கு கண் இல்லை. ( நகைச்சுவைக்கு மட்டும் ) நிறுவ வேண்டியது :- கடவுளுக்கு கண் இல்லை... நிறுவல்:- அன்பே சிவம் ( 1ஆவது தரவாக எடுத்து கொண்டது ) சிவம் கடவுள் ஆகவே அன்பு = கடவுள் அன்பும் காதலும் ஒன்று அன்பு = கடவுள் என்பதால் ஆகவே காதலும் கடவுளும் ஒன்று காதல் = கடவுள் காதலுக்கு கண்ணில்லை ( 2ஆவது தரவாக எடுத்து கொண்டது) காதல் = கடவுள் ( மேலே நிறுவப்பட்டது ) காதலுக்கு கண்ணில்லை... ஆதலால் கடவுளுக்கும் கண்ணில்லை. :roll:

    • 4 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.