சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 0 replies
- 1.3k views
-
-
கிடைத்தற்கரிய காட்சி இன்று முகநூல் மூலமாகக் கிடைத்தது இக்காட்சியை இணைத்தது எவரையும் புண்படுத்த அல்ல. நமது முன்னோர்கள் பற்றிய தகவல்களைக்கொண்ட இக்காட்சியைப் பார்க்கும்போது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது இதை எங்கு இணைப்பது என்று குழப்பம்... இருப்பினும் இந்தக்காட்சி சொல்லும் சேதி மிகவும் இரசிப்பிற்கு உரியதாக இருக்கின்ற படியால் சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைக்கின்றேன் கள்ளுமுட்டியும் ஓலைக்குடிலும் ஊர்தியில் ஒன்றாகப் பயணிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன் :lol: மூலம் - முகநூல் உங்களிடமும் இப்படியான பழந்தமிழர்களின் அரிய காட்சிகள் இருக்கக்கூடும் இணையுங்கள். அறிவோம் ,சிரிப்போம், சிறப்போம்.
-
- 11 replies
- 1.4k views
-
-
மன்னிக்கவும். இத்திரியை அகற்றிவிடவும்
-
- 10 replies
- 1.7k views
-
-
சாத்திரியின் கொலைவெறி புட்டுப்பானைமீது ஆட்லெறித்தாக்குதல். நேற்றிரவு தண்ணியடித்தக்கொண்டிருந்த சாத்திரிக்கு அவரின் மனைவி கோழி பொரித்துக்கொடுக்காமல் புட்டவித்துக்கொண்டிருந்ததால் .ஆத்திரமுற்ற சாத்திரி புட்டுப் பானை மீது ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளார். ஆதாரம் காணெளி இணைப்பு.
-
- 25 replies
- 3.2k views
-
-
Facebookக் இல் இருந்து சுட்டது
-
- 2 replies
- 1.4k views
-
-
சு.தே,ஆ பணிபாளர் ஒரு சர்வாதிகாரி. தேர்தல் சனனாயக முறைபடி நடக்கவில்லை யாழ்கொம் சுயாதீன தேர்தல் ஆணியகம் மீது நம்பிகை இல்லா தீர்மானத்தை கொண்டுவருகிறோம் மக்களே உங்கள் முறைபாடுகளை இங்கு கூறுங்கள் இப்படிகு சுயாதின தேர்தல் கண்கானிபகம் (சுதேக ) இன்றிபென்ரன்ற் எலக்சன் மானிடரிங் காமிடி
-
- 40 replies
- 2.6k views
-
-
பியர்க் கள்ளி... :o http://www.youtube.com/watch?v=uExdhkJpXas&feature=youtu.be
-
- 19 replies
- 2.2k views
-
-
ஆமை : ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்...... குயில் : பாட்டும் நானே..... பாவமும் நானே.... கங்காரு :தாயில்லாமல் நானில்லை.... தானே எவரும் பிறந்ததில்லை... சிங்கம் : ஆல் தோட்ட பூபதி நானடா....... நெருப்பு கோழி : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா.....:Kissy: கோழி : கொக்கர கொக்கர கோ, சேவல் கொக்கர கோ.......:Female: மீன் : கொக்கு பற பற.... கோழி பற பற... முதலை : ஏ! ஆத்தா! ஆத்தோரமா வாரியா......:Oh: புலி : மான் குட்டியே! புள்ளி மான் குட்டியே..........:Laugh: …
-
- 0 replies
- 949 views
-
-
ஜிலேபியை பிய்த்து வரிசையாய் அடுக்கின மாதிரியுள்ள இந்த எழுத்துருக்கள் சிங்களமாகவே இருக்க வேண்டும்.. ஏனிந்த தமிழ்க் கொலை? .
-
- 6 replies
- 1.7k views
-
-
யாழ் களமாளுமன்றம் தேர்தல் மார்கழி 2011 வாக்குப் பதிவு மையம். வாக்குச் சீட்டு: கீழ் தரப்பட்டுள்ள வாக்குச் சீட்டில் உள்ள கட்சிகளில் உங்களின் விருப்பக் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க முடியும். கால எல்லை: 22:50 GMT 24:12:2011 தொடக்கம் 24:00 25:12:2011 வரை இந்தக் கால எல்லைக்குள் பதியப்படாத வாக்குகள் கணிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டா. தேர்தல் கண்காணிப்பு: சுயாதீன தேர்தல் ஆணையகம்/ யாழ் களம் தேர்தலில் வாக்களிக்க/ வாக்குகளை கவனிக்க தகுதியுடையோர்: யாழ் கள உறவுகள் மற்றும் யாழ் இணைய பார்வையாளர்கள். தேர்தல் முடிவுகள்: 26-12-2011 அன்று உத்தியோகபூர்மாக சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் வெளியிடப்படு…
-
- 16 replies
- 2.3k views
-
-
நான் எழுதிய பழைய ஒரு கவிதையை கூகிள் ஆண்டவர் தேடித் தந்தாலும் தந்தார்,அதோட என் பழைய ஆக்கங்களை, பத்திகளை தேடி பெறும் ஆவல் அதிகரித்து இன்று சல்லடை போட்டுத் தேடியதில் 1998 இல் 24 வயதில் முன்னர் நான் சரிநிகர் பத்திரிகையில் 'கா.சூ.த்ரன்' (ஹி ஹி..பெயரை பார்த்தாலே புரிந்து இருக்கும்) என்ற பெயரில் சில காலம் தொடர்ச்சியாக எழுதிய ஒரு பத்தி கிடைத்தது இதனை எங்கு இணைத்தால் சரியாக இருக்கும் என்று குழம்பி கடைசியில் நக்கலாக எழுதியமையால் சிரிப்பு பகுதியில் இணைக்கின்றேன்
-
- 4 replies
- 1.5k views
-
-
ஜேர்மன்காரர் ஒருவர் வளர்த்த நாய், மூன்று குட்டிகள் ஈன்றிருந்தது. அக்குட்டிகள் ஒரளவு வளர்ந்தபின்னர், அவ் வீட்டுக்கருகில் குடியிருந்த எனது நண்பரும் இரண்டு நாய்குட்டிகள் வேண்டி வளர்த்து வந்தார். இரண்டு வீட்டுக்கும் நடுவே இருந்த கம்பி வேலிக்கருகில் நண்பரின் நாய்குட்டிகள் நின்று விளையாடிக்கொண்டிருந்தன. ஜேர்மன்காரரின் நாய்க்குட்டிகள் நண்பரின் வேலிப் பக்கம் போகிற வேளையில, தாய் நாய் வந்து, தனது குட்டிகளை கௌவ்விக்கொண்டு போவது வழக்கமாயிருந்தது. ஒருநாள் ஒரு குட்டி, தாயின் பிடியிலிருந்து உதறி விடுபட்டு, நண்பர் வீட்டு வேலிப்பக்கம் நின்ற நாய்க்குட்டிகளைப் பார்க்க ஓடியது. உடனே தாய் நாய் முறுகிக்கொண்டு, கோபமாக வந்து, அந்தக் குட்டியைக் கொளவ்விக்கொண்டுபோய் மற்றப் பக்கத்தில் விட…
-
- 6 replies
- 1.5k views
-
-
உண்மைச் சம்பவம். ஒரு புகைவண்டியில் பலர் இருந்தார்கள். ஒருவர் சிறிய ஆட்டுக்குட்டியயுடன் அதில் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டார். முன் இருக்கை பின் இருக்கையிலும்' ஆட்கள் இருந்தார்கள் ஒரு சிலர் நாயும் வைத்திருந்தார்கள். ரிக்கற் பரிசோதகர் வந்தபோது ஆட்டுக்குட்டி வைத்திருந்தவரிடம் ஆட்டுக்குட்டியெல்லாம் இதில் கொண்டுவரப்படாது இறங்கு என அவரைப் பார்த்துக் கட்டளையிட்டார். ஆட்டுக் குட்டி வைத்திருந்தவர் மசியவில்லை. தலையை ஆட்டி மறுத்துவிட்டார். இதனால் ரிக்கற் பொபரிசோதகர் பொலிசைக் கூப்பிட்டு முறையிட்டர்... வந்தவர் பொலிஸ்காரனிடம்... வவ்வ்... வவ்வ்; கயினப் .புறப்புலம்..... மேஏய்க் மேஏய்க் புறப்புலம்.... பொலிஸ்காரன் சிரித்தான் ஆட்டுக்குட்டியை றெயினிலே தொடர்ந்து கொண்டு செல்ல அனுமத…
-
- 1 reply
- 2.5k views
-
-
வேலு வடிவேலு என் டேஸ்ட்ட நீ கேளு யாரு அவ யாரு எம்பாட்ட நீக்கேளு பத்தாங்க்ளாஸ்சுப் படிச்சிருந்தாப்போதும் வீட்டுப் பெரிசுக்கெல்லாம் பிடிச்சிருந்தாப் போதும் மல்லியப்பூ முடிச்சிருந்தாப் போதும் நம்ம மண் வாசனை அடிச்சிருந்தாப்போதும் கோழிக்கும்முன்னால கண்ணு முழிக்கணும் வாலித்தண்ணீரால வாசல் தெளிக்கணும் புள்ளிவச்சி மாவுக்கோளங்கள் போடனும் புருஷனை எழுப்பிக் காபிக்கொடுக்கனும் சுத்தமான தமிழ்ப்பொண்ணுதான் வேணும் எனக்கு அப்பதான் கட்டிக்கனுன்னுத்தோனும் எல்லளவு சந்தேகந்தான் என்னப்பத்தி இல்லாமத்தான் வெள்ளம்மனம் உள்ளவளா இருக்கனும் அவ என்னுடைய நெழலப்போல நடக்கனும் கண்டதெல்லாம் காட்சியின்னு கொண்டதெல்லாம் கோளம்முன்னு சண்டைகள வளர்க்கிறவ ஆகாது …
-
- 0 replies
- 1.1k views
-
-
-
இது 70 களின் தொடக்கம், நான் அந்த கலவன் பாடசாலையில் படித்து கொண்டு இருக்கிறேன், - அந்த பாடாசலை பல 10 வகுப்பு வரையுள்ள பாடசாலை. ஹீரோயிசம், அந்த சிறு வயதிலேயே தொடக்கி இருக்கும். அது நினைக்கிறேன் யார் முதலாம் பிள்ளையாக வருவதில் இருந்து. இந்த ஹிரோஜிசத்திர்ற்கும், காதலுக்கும், இந்த கட்சிக்கும் என்ன தொடர்போ தெரியாது- பார்ப்பம் எங்கேயாவது சேர்த்து கொழுவி விடுவம். அப்போதே எங்களுக்கு இந்த இந்த கலியான விடயங்கள் தெரியும். பிற்காலத்தில் சைக்கிளில் மாணவிகளை வீடுவரை கொண்டு சென்று விடும் பழக்கம், நான் நினைக்கிறேன் 8 - 9 வயதிலேயே தொடக்கி விட்டது என்று.கூடப்படித்த மாணவிகளை நடந்து வீடுவரை விட்ட அனுபவம். கொசுறுத்தகவல்-அண்மையில் என்னுடன் வேலை செய்யும் ஒரு பெண் சொன்னா, தனது மகன் 4 வயது, இங…
-
- 7 replies
- 1.4k views
-
-
http://youtu.be/7oP4JI0Ibq8
-
- 0 replies
- 739 views
-
-
-
- 0 replies
- 674 views
-
-
-
நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார். “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” “ஆம் மன்னா!” ... “அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார். அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார். ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேர…
-
- 5 replies
- 1.7k views
-
-
ஜேக்சனின் மரணம் தொடர்பிலான சர்ச்சை வழக்கு, அண்மையில் லாஸ் ஏஸ்ஞ்சல்ஸ் நீதிமன்றில் தொடங்கியதிலிருந்து, ஜேக்சனின் ரசிகர்கள் இன்னமும் கலக்கம் அடைந்துள்ளனர். இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் புரொஃபொல் மருந்தின் அளவுக்கு மீறிய உபயோகத்தில் தன்னையே மறந்து, போதையில் உளரிக்கொண்டிருந்த அவருடைய குரல் பதிவு தொடக்கம், கடைசியாக இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றில் வெளியிடப்பட்ட ஜேக்சனின் பிரேத பரிசோதனை படம் வரை அனைத்துமே ஜேக்சனின் இறுதிக்கட்ட வாழ்கை இப்படித்தான் முடிந்திருக்க வேண்டுமா என்ற சோகத்தை அதிகரித்துள்ளது. எனினும் ஜேக்சனனின் நடனம் மாத்திரம் அப்படியே இன்னமும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதற்கு இரண்டு லட்சம் ஹிட்ஸை கடந்து யூடிப்பில் ஓடிக்கொண்டிருக்கும் இவ்வீட…
-
- 0 replies
- 965 views
-
-
ஒர்மி எனும் பன்றிக்குட்டி செய்யும் அட்டகாசம் தான் குழந்தைகளுக்கான அனிமேஷன் குறும்படங்களில் இப்போது ஹாட்! சவன்னா சர்வதேச திரைப்பட விழா, பால்ம் கோடை திரைப்பட விழா, ஸ்ப்ரோகெட்ஸ் 2010, நியூயோர்க் சிறுவர் திரைப்படங்களுக்கான விழா 2011 என அனைத்திலும் விருதுகளை அள்ளிக்குவித்தது இக்குறும் படம். இதன் பேஸ்புக் பேன் பேஜ்ஜும் பிரபலம். இதுவரை இந்த ஒர்மி அனிமேஷன் கார்ட்டூன் பார்க்கவில்லை என்றால் உங்களுக்காக! இல்லை இல்லை, உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக http://www.4tamilmedia.com/lifestyle/youtube-corner/1428-ormie-the-pig
-
- 0 replies
- 898 views
-
-
யாழ் களத்தில் கள விதிக்கு உட்பட்ட மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் கீழ் ஒரு களமாளுமன்றை யாழ் கள உறுப்பினர்களின் மத்தியில் இருந்து கட்சி அடிப்படையில் அமைக்கலாம் என்று தீர்மானிச்சு.. இதனை இங்கு கொண்டு வருகிறேன். இப்போ.. இளையோர் பாராளுமன்றம் போல.. இது யாழ் களத்திற்கு. இந்த மன்றம் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு ஓராண்டு பதவிக் காலத்தைக் கொண்டிருக்கும். இதில்.. கள நிர்வாகத்திற்கு கீழ் இயங்கும்.. ஆளும் கட்சி சார்ந்த பிரதமர் மற்றும் இரண்டு அமைச்சுக்கள் மட்டுமே அமைய முடியும். எந்தப் பதவியும் சுழற்சி முறைக்கமைய அதே பதவிக் காலத்தில் ஆளும் கட்சியினர் எல்லோருக்கும் கிடைக்க வகை செய்ய வேண்டும். ஆளும் கட்சி ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற.. தனது கட்சியில் இருந்து குறைந்தது…
-
- 1.3k replies
- 97.6k views
-
-
"முதலிரவு அறைக்குள்ள நுழைந்ததும் லைட்டை எதுக்கு அணைக்கிறாங்கன்னு தெரியுமா?" "மாப்பிள்ளை பயந்து ஓடிவிடக் கூடாதுன்னுதான்." பஸ் கண்டக்டரை காதலிக்கிறது அப்பாவுக்கு தெரிந்து போச்சினியே, என்ன சொன்னார்?" "ரைட் சொல்லிட்டார்." என் பையன் பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்." "ரொம்ப சந்தோஷம், மேலே என்ன படிக்க வைக்க போறீங்க." "செகண்ட் கிளாஸ்தான். ஒருத்தன்: எங்க மேனேஜர் கங்காரு மாதிரி.. நண்பன்: எப்புடிடா? ஒருத்தன்: எப்பவும் ஒரு குட்டியோடத்தான் இருப்பாரு!.. "ஏன் மாப்பிள்ளை விசில் அடிச்சாத்தான் தாலி கட்டுவேன்னு அடம்பிடிக்கிறார்?" "பின்ன பேருந்து ஓட்டுநராச்சே.. அதான்." அவன்: வா நானும் நீயும் ஓடிடலாம்.... அவள்: செருப்பு …
-
- 1 reply
- 1.4k views
-
-
அடுத்த பிரதமர் நான் தான்: காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர் பேச்சால் பரபரப்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு காந்தி வேடத்தில் வந்து ஆட்டோ டிரைவர் ஒருவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். அவரது பெயர் சக்திவேல். அவருக்கு, மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர், ஏற்கனவே அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டார். போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு குடும்பத்தோடு தற்கொலை முயற்சியிலும் இறங்கினார். இந்த நிலையில், நேற்று மகாத்மா காந்தி வேடத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குள் புகுந்துவிட்டார். வேட்டி துண்டு மட்டும் அணிந்திருந்தார். முகத்தில் கண்ணாடி அணிந்தும், கையில் தடியுடனும் அவர் வந்தார். காந்தியின் ஆவி தனது உடலில் புகுந்துவிட்டது என்ற…
-
- 1 reply
- 1.1k views
-