Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by குட்டி,

    நாட்டாமை : என்றா பசுபதி? பசுபதி: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 நாட்டாமை: என்றா??? பசுபதி: அதான் என்றோம்ல… ப்ரின்சி: நம்ம காலேஜ்ல சுமாரா எத்தன girls இருப்பாங்க ஸ்டுடென்ட்: நம்ம காலேஜ்ல எல்லா girls-ம் சுமாரா தான் இருப்பாங்க Proffesor to student: What is ‘attention deficit hyperactive disorder’? Student: jimbalakkadi bamba . . . . Proffesor: Sorry, I don’t understand anything what you said.! Student: Same here

  2. பார்த்ததில் ரசித்தது 30 வருடத்துக்கு முன் கருணாநிதி கவிஞர் கண்ணதசணை பார்த்து நீ ஒரு கவிஞனா என கேட்டதற்காக கருணாநிதி பற்றி கண்ணதாசன் எழுதிய கவிதை. அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்மென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞ‌னெனில் நானோ கவிஞ‌னில்லை என்பாட்டும் கவிதையல்ல‌. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய‌ கதையுரைத்து வகுத்துண‌ரும் வழியறியா மா…

  3. மெத்தப் படித்தவர்கள் அதுவும் விஞ்ஞான ஆராய்ச்சி செய்பவர்கள் அதிலேயே ஊறி அவர்கக்கு என ஓர் தனி உலகை சிருஸ்டித்து அதன் படியே வாழ்க்கை நடத்துவார்களாமே அது உண்மையா?...மற்றத் துறைகளை விட இந்த விஞ்ஞானம்,ஆராய்ச்சி என்பன மிகவும் ஆபத்தானது என நான் நினைக்கிறேன்...இந்த துறையில் படிப்பவர்கள் மட்டும் தங்களை மெய் மறந்த ஒர் வாழ்க்கை வாழ்வார்கள்...அவர்கள் யதார்த்தமாக மற்றவர்களோடு சேர்ந்து வாழ மாட்டார்கள் என நினைக்கிறேன்...எப்ப பார்த்தாலும் புத்தகம்,ஆராய்ச்சி என இவர்கள் இருந்தால் மற்றவர்களும் இவர்களை தனியே விட்டு விடுவார்கள் என நினைக்கிறேன்...இவர்களும் தான்,தன் ஆராய்ச்சி என இருப்பார்கள்...இவர்களது படிப்பால் மற்றவர்களுக்கு ஏதாவது பிரயோசனம் இருக்கும் ஆனால் இவர்களுக்கு எந்த பிரயோசனமும் இருக்கா…

  4. ஒரு பாடசாலை கலைவிழாவில் நான் அவர்களை சந்தித்தேன். அவர்கள் வேறு பாடசாலையை பிரதிநிதித்துவபடுத்துபவர்களாக இருந்த போதும் குறும்புகளால் நண்பிகளானோம். மலரும் நிவேதாவும் அதற்குப்பிறகு எனது இணைய்பிரியா தோழிகள். ஆண்டுதோறும் நடைபெறும் கலைவிழாக்களில் ஆண்களுக்கு சாவாலாக விளங்கிய பெண் சிங்கங்கள். (கொஞ்சம் ஓவராக புளுகிறேனோ .சரி சரி நான் கதைக்கு வாறேன்) மலர் அவர்கள் வீட்டில் மூத்த பெண்பிள்ளை, மலரின் தாய் இறந்த பிறகு தகப்பனின் இரண்டாம் கல்யாணத்தின் மூலம் மலருக்கு ஒரு சித்தியும் தங்கையும் கிடைத்தார்கள். அதுவரை செல்லப்பிள்ளையாக இருந்த மலரின் வாழ்வில் வசந்தம் போய் புயல் சித்தி வடிவில் வந்தது. வீட்டில் ஒரு செல்லாக்காசானாள். இருந்தும் வீட்டு துன்பங்களை வெளிக்காட்டாமல் எல்ல…

    • 12 replies
    • 2.8k views
  5. Started by nunavilan,

    மா மா மா

  6. அதிகமாக எவரும் பேசிவிட்டால், 'வாய் கிழிய' (விரிய)ப் பேசுகிறார் என்பார்கள். உண்மையிலேயே வாய் கிழியும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? ஆம். அவர் தான் பிரான்சிஸ்கோ டொமின்கோ ஜொஹாகுயிம் என்பவர். உலகின் மிக அகலமான வாயைக் கொண்டவராக இவர் கருதப்படுகின்றார். அங்கோலாவைச் சேர்ந்த 20 வயதான பிரான்சிஸ்கோ டொமின்கோ ஜொஹாகுயிமின் வாயானது றப்பரைப்போல் சுமார் 6.69 அங்குல அகலத்திற்கு விரிக்கக் கூடியது என்றால் நம்ப முடிகிறதா? இவரின் வாயினுள் சிறிய குளிர்பான கேன் ஒன்றையே அடைக்கமுடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அண்மையில் இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோன்றிய இவர் சிறிய குளிர்பான கேனை 1 நிமிடத்திற்குள் 14 தடவைகள் வாயில் போட்டு பின்பு வெளியில் எடுத்…

    • 0 replies
    • 1.1k views
  7. Started by Nellaiyan,

    http://www.youtube.com/watch?v=r8bYN0QL8UY

    • 7 replies
    • 1.3k views
  8. செவ்வாய், 26 அக்டோபர், 2010 நடிகை ரஞ்சிதா வீடியோ vs கவுண்டமணி நடிகை ரஞ்சிதா சாமியார் நித்தியான்ந்தாவுடன் இருந்த வீடியோ சன் டிவியில் ஒளிபரப்பாகி பரபரப்பு ஏற்பட்ட்து..சென்சார் இல்லாத ப்ளு ஃபிலிமாக அந்த காட்சிகள் இருந்தன... அதை பதிவு செய்து வைத்துக்கொண்டு பல முறை போட்டுப்பார்த்த நம்ம கவுண்டமணி அண்ணாச்சி...மிகவும் ஏங்கி போனார் ரஞ்சிதாவின் வனப்பும் சேவையும் அவருக்கு தூக்கத்தை கெடுத்து விட்டன.அடைந்தால் ரஞ்சிதா..இல்லையெனில் கஞ்சிரா...என புறப்பட்டு விட்டார் பெங்களூருக்கு... பெங்களூர் ரஞ்சிதா வீடு..கிழ்கண்டவை அனைத்தும் கற்பனையே ..சாமியார் மற்றும் ரஞ்சிதா வின் வார்புகழுக்கு இவை பங்கம் விளைவிக்கவோ யாரையும் மனக்கசப்பு ஏற்படுத்தவோ முயலவில்லை.. அதையும் மீறி புண்படுத்தினால…

  9. மனுசாளோடை நட்பு வைச்சு அல்லாடுறதை விட இது றொம்ப நல்லதுங்க....... மேலும் படங்களைப் பார்க்க : http://funnycric.blogspot.com/2010/06/i-want-american-express-card.html

    • 0 replies
    • 940 views
  10. நீங்களும் கவிப்பேரரசு ஆகலாம்

  11. மின்னஞ்சலில் வந்தது..பகிர்கிறேன்.. நிச்சயம் ரசிக்கத்தக்கது.. உண்மையும் கூட...! ஆம்லேட்(முட்டை பொரியல்) போடுவதை வைத்து "தம்பதிகள் எத்தனை வருட ஜோடி?" என்று கண்டுபிடிப்பது எப்படி.....? "என்னம்மா.. இத்தனை தொட்டுக்க இருக்கும் பொழுது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லேட் போட்டுக்கிட்டு இருக்கே..? வாம்மா வந்து உட்கார் எவ்வளோதான் நீ செய்வாய்... வா, சேர்ந்து சாப்பிடலாம்!" "இருங்க, உங்களுக்கு தொட்டுக்க ஆலேட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க... அதுவும் சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று சொல்வீங்க..அதுக்குதான்!" இப்படி சொன்னா கல்யாணம் ஆகி ஆறுமாதம் என்று அர்த்தம்!!! ********************** "என…

  12. இது ஒரு ஊடலுக்காக.... திருமணமாவர்கள் அனுபவத்தை சொல்லுங்கள் திருமணம் ஆகாமல் காதலித்துக்கொண்டிருப்பவர்கள் நடப்பதை சொல்லுங்கள் அதுவும் இல்லாதோர் தங்கள் கனவைச்சொல்லுங்கள் தங்கள் துணையை (கணவனை அல்லது மனைவியை) எப்படி அழைப்பீர்கள்...??? நான் எனது மனைவியை கண்டபடி அழைப்பேன் அவளும் ஒன்றும் சொல்லமாட்டாள் காதலித்தபோது ஒரு பெயர் திருமணமான புதிதில் இன்னொரு பெயர் இன்று வாயில் வருவது போல் அழைப்பேன் அதை ஒரு அன்னியோன்னியமான அன்பு என்று நான் நினைக்கின்றேன் தாங்கள் எப்படி....???

  13. முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு? மஞ்சள் கரு இல்லை. ட் இருக்கு. *** ஆங்கில எழுத்து -ல கடைசி எழுத்து எது? இசட். இல்ல து. தான். *** என்னப்பா வியாபாரம் எல்லாம் எப்படி போகுது? அதை ஏன் கேக்குறி தலைகீழா போகுதுப்பா ஏம்பா என்னாச்சு? முன்னால வைர வியாபாரம் செய்தேன், இப்போ ரவை வியபாரம்ல செய்றேன். நன்றி வெப் துனியா

  14. சனரஞ்சகம் என்றால் என்ன தெரியுமோ? பாத்து தெரிஞ்சுகொள்ளுங்கோ http://www.youtube.com/watch?v=tv2NrPZaiiE தொடர்ந்து என்னுடைய குருஜி வால்த்தனத்துடன் உங்களை மகிழ்விப்பாராக.

    • 5 replies
    • 1.4k views
  15. படித்து சுவைத்தவை ஆசிரியர்:பெரியவனா ஆனதும் என்ன பண்ணுவ! மாணவன்:யாரயாவது கல்யாணம் செய்வேன்..... ஆசிரியர்:அது இல்ல டா! என்னவா வருவ! மாணவன்:மாப்ளையா வருவேன் சார்....... ஆசிரியர்:அடடா வளர்ந்ததும் என்ன எதிர் பார்ப்ப! மாணவன்:பொண்ணு தான் எதிர் பார்ப்பேன். சார்.... ஆசிரியர்: முட்டாள். .....உங்க அம்மா அப்பாவ என்ன செஞ்சு சந்தோச படுதுவ.... மாணவன்:நல்ல மருமகளா கொண்டு வந்து சந்தோச படுத்துவேன்...... ஆசிரியர்: கடவுளே..... உன் லட்சியம் தான் என்னடா! அதயாவது சொல்லுடா? மாணவன்:நாம் இருவர் நமக்கு இருவர்.........

  16. தமிழ் பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும்! தமிழுக்கு அமுது என்ற பேர். அந்த தமிழில் தங்கள் தொழிலை சுட்டி காட்ட இதுவே நல்ல தருணம் Doctor -- வைத்யநாதன் Dentist -- பல்லவன் Lawyer -- கேசவன் North Indian Lawyer -- பஞ்சாபகேசன் Financier -- தனசேகரன் Cardiologist -- இருதயராஜ் Paediatrician -- குழந்தைசாமி Psychiatrist -- மனோகரன் Marriage Counsellor -- கல்யாணசுந்தரம் Ophthalmologist --கண்ணாயிரம் ENT Specialist -- நீலகண்டன் Nutritionist -- ஆரோஞசாமி Hypnotist -- சொக்கலிங்கம் Mentalist -- புத்திசிகாமணி Exorcist -- மாத்ருபூதம் Magician -- மாயாண்டி Builder -- செங்கல்வராயன் Painter -- சிற்றகுப்டன் Meteorologist -- கார்மேகம் Agriculturist -…

  17. இன்று இதை Facebook இல் ஒருவர் இணைத்திருந்ததைப் பார்த்து பிலத்தா சிரிச்சன்....

  18. Started by nunavilan,

    13* 7 = 28 http://www.youtube.com/watch?v=oti7DJ9P24M&feature=player_embedded

    • 0 replies
    • 1.3k views
  19. http://2.bp.blogspot.com/_ft822rDlu5Q/TKlwaw9XPNI/AAAAAAAAAnY/K77uOxjTdfU/s1600/curious-pics-14.JPG

  20. அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பசுக்கு கலியாணம் ஆகியிருந்தால்....? ஏனப்பா எங்கை போறியள்? ஆரோட போறியள்? என்னத்துக்கு போறியள்? எப்படி போறியள்? என்னத்தைக் கண்டுபிடிக்க போறியள்? ஏன் நீங்கள் மட்டும் போறியளே? நீங்கள் இஞ்சை இல்லாமல் நான் என்ன செய்வன்? நானும் உங்களோட வரட்டே? எப்ப திரும்பி வாறியள்? எங்கை சாப்பிடுவியள்? எனக்கு என்ன வாங்கிக்கொண்டு வருவியள்? இப்படி போகோணும் எண்டு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் போட்டுக்கொண்டிருந்தியள்? இன்னும் வேறை ஏதும் பிளான் வைச்சிருக்கிறியளே? கேக்கிறதுக்கு பதில் சொல்லுங்கோவன்? நான் எங்கடை வீட்டுக்கு போகட்டே? நீங்கள் என்னைக் கொண்டே வீட்டைவிடுவியளோ? நான் இனிமேல் திரும்ப வர மாட்டேன். ஏன் ஒண்டு…

  21. அவர்கள் வேறு பெண்களைத் திருமணம் செய்யும் போது அப் பெண்ணிடம் சென்று அவர் தன்னை ஏமாற்றிப் போட்டார் என சொல்லி கல்யாணத்தை நிறுத்தலாம்...பிரியும் முன் கடைசியாக ஒருக்கால் வெளியே வரச் சொல்லிக் கூட்டிக் கொண்டு போய் சாப்பிடும் சாப்பாட்டில் அல்லது குளிர் பானத்தில் விசம் வைத்துக் கொள்ளலாம்...அல்லது மலைப் பகுதிக்கு கூட்டிக் கொண்டு போய் மலையில் இருந்து தள்ளி விடலாம்...ஆனால் என்ன நாங்கள் மாட்டிக்கப் படாது...அல்லது தொலைஞ்சது சனி என விட்டுப் போட்டு அவனிலும் பார்க்க வசதியானவனாய்ப் பார்த்து முடிக்கலாம்...உங்களுக்கு ஏதாவது ஜடியா இருந்தால் வந்து எழுதுங்கோ

    • 43 replies
    • 5.1k views
  22. நாமளும் தவழ்ந்து தவழ்ந்து படம் எடுக்க வைப்பமெல்லே...

    • 15 replies
    • 2.6k views
  23. டான்ஸ்..லிட்டில் லேடி..டான்ஸ்..! எல்லோரும் விமானத்தினுள் ஏறி இருக்கையில் அமர்ந்தவுடன் விமானம் புறப்படுமுன் வழக்கமான இறுகிய முகத்துடன் கடனேயென்று "அவசர பாதுகாப்பு முறை"களை விமான பணிப்பெண்கள் விளக்கமளிப்பதை சுவாரசியமில்லாமல் பார்த்திருப்பீர்கள்.. நொந்தும் போயிருப்பீர்கள்.. ஆனால் ஆனால் சிபு பசிபிக் விமானத்தில், விமானப் பணிப்பெண்களின் விளக்கமளிப்பு முறையை இங்கே பாருங்கள்..ஆடுங்கள்..புன்முறுவலுடன்..! http://www.youtube.com/watch?v=KTfKERWGjwg .

  24. இந்த திரியின் நோக்கம் யார் மனசையும் புண்படுத்துவதில்லை. என் அறிவுக்கு எட்டியபடி நான் முதல் பத்து கருத்தாளர்களை வரிசைபடுத்துகிறேன். அதற்கான காரணத்தையும் ஒரு வரியில் குறிப்பிடுகிறேன். நீங்களும் உங்களுக்கு பிடித்த 10 கருத்தாளர்களை வரிசைபடுத்துங்கள். 1 . ரதி - ஒரு பெண்ணாக இருந்து ஆண்களை எதிர்த்து கருத்தாட வல்லவர். (உண்மையாக ஒரு பெண்ணாக இருந்தால்..- வீர பாண்டிய கட்டைபொம்மி) 2 . நெடுக்காலபோவான் - பெண்களுக்கு எதிராக எழுதினாலும் அதில் சில உண்மைகளை எழுத வல்லவர். (அனுபவங்கள் பேசுகின்றன - அலைகள் ஓய்வதில்லை) 3 . தமிழ்சிறி - எப்படியான சீரியசான தருணங்களிலும் சூடு சொரணையற்று பதிலளிக்க கூடியவர்.(நகைச்சுவை நடிகர் - என்றென்றும் புன்னகை) 4 . கரும்பு - எப்பவுமே இரண்டு பக்கமும் கர…

    • 99 replies
    • 12.5k views
  25. ஒரு ஆ‌ணி‌ன் ‌திருமண நா‌ள் ‌நினைவை இ‌ங்கு பா‌ர்‌க்கலா‌ம். ‌விடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திருமண நா‌ள். ந‌ள்‌ளிர‌வி‌ல் படு‌க்கையறை‌யி‌ல் கணவனை‌க் காணாம‌ல் ‌திகை‌க்‌கிறா‌ள் மனை‌வி. எழு‌ந்து ‌விள‌க்கை‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு கணவனை ஒ‌வ்வொரு அறையாக‌த் தேடி‌க் கொ‌ண்டு வரு‌கிறா‌ள். கடை‌சியாக சமையலறை‌யி‌ல் உ‌ள்ள மேஜை‌யி‌ல் அம‌ர்‌ந்து கா‌பி அரு‌ந்‌தி‌க் கொ‌ண்டு கவலை தோ‌ய்‌ந்த முக‌த்துட‌ன் ஆ‌ழ்‌ந்த ‌‌சி‌ந்தனை‌யி‌ல் இரு‌க்‌கிறா‌ன் கணவ‌ன். அவனரு‌கி‌ல் செ‌ல்லு‌ம் மனை‌வி தோ‌ள்களை அழு‌த்‌தி, "எ‌ன்ன‌‌ங்க ஆ‌ச்சு. இ‌ந்த ந‌ள்‌ளிர‌வி‌ல் இ‌ங்க வ‌ந்து உ‌‌ட்கா‌ர்‌ந்‌திரு‌க்‌கி‌றீ‌ர்களே" எ‌ன்று வரு‌த்த‌த்துட‌ன் கே‌ள்‌வி கே‌ட்‌கிறா‌ள். அ‌ப்போது தனது மனை‌வியை ஏ‌…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.