சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
சிங்களம் பாலி மொழியில் இருந்துதான் வந்தது என்று கேள்விப்பட்டன், யாரவது அதிகம் தெரிந்தால் அறியத் தரவும். மலையாளத்தில் காணும் என்றால் மதி சிங்களத்தில் காணாது என்றாலும் மதி தான் Once upon a time மகிந்த & நாராயணன் ஓமானுக்கு தண்ணி குழாய் பொருத்துகிற வேலைக்கு போய்யிருக்கினம், மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத இவர்களுக்கு ஆங்கிலம் துளி கூட தெரியாது. இவர்கள் இருவரும் காலத்தின் சதியால் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக ஒரே கொம்பனியில் ஓமான் சீமாட்டிகளுக்கு என்றே கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடத்தில் வேலை செய்ய வேண்டிய நிலை. ஓமான் சீமான்களின் குடைச்சலால் சீமாட்டிகளின் கட்டிட வேலைகள் பகல் இரவாக துரித கதியில் நடந்து கொண்டிருந்தன. தண்ணீர் குழாய்கள் ஒவ்வெரு அறைக…
-
- 3 replies
- 1.1k views
-
-
சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ் 1.நான் பாடும் மவுன ராகம் கேட்க வில்லையா?-- பாடல் வரி மவுன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு 2.ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு-- பாடல் வரி அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா 3.உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா?-- பாடல் வரி உன் கருப்பான கண்ணம் சிவப்பாகலாமா செருப்படி படலாமா சம்மதம் தானா? 4.வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்-- பாடல் வரி முதல்ல ரோட்டை பார்த்து போடா டேய்..போய் சேந்துர போற!!! 5.என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா?-- பாடல் வரி அங்க உயிர் போய்டுச்சுன்னு கத்துறாங்க ...உனக்க இங்க பாட்டு கேட்க்குதா..ஓடி போயிடு... 6.நலம் நலமறிய ஆவல்!--பாடல் வரி இப்படிக்கு முன…
-
- 6 replies
- 2.4k views
-
-
மகத்துவம் நிறைந்த மாப்பிள்ளை சம்பா ... பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பல நமது இந்தியாவிலும், தமிழகத்திலும் சிறப்பாக பயிரிடப்பட்டு வந்தன. பதிவு: செப்டம்பர் 27, 2017 15:45 PM பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பல நமது இந்தியாவிலும், தமிழகத்திலும் சிறப்பாக பயிரிடப்பட்டு வந்தன. பிறகு நாளடைவில் குறிப்பிட்ட நெல் ரகங்களே அதிகம் பயிரிடப்பட்டு பல நெல்ரகங்கள் பயன்பாட்டில் இருந்து மறைந்து விட்டன. இந்தியாவில் மட்டும் சுமார் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் தற்போது மீண்டும் அதிக புழக்கத்திற்கு வந்துள்ள அரிசி தான் “மாப்பிள்ளை சம்பா” நமது முன்னோர்க…
-
- 56 replies
- 3k views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகளின் முடிவை சிறீலங்கா அரசாங்கம் முழுமனத்துடன் வரவேற்கிறது - நிமால் சிறிபால டி சில்வா. அட அமெரிக்கா காரன் இன்னும் அங்கைதான் இருக்கிறான் போலை..
-
- 12 replies
- 2.3k views
-
-
... எனக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் "மனதோடு மனோ", அதுவும் தொலைக்காட்சி ஒன்றும் இல்லை, எல்லாம் tamilforce.com, youtubeஇன் தயவில் ... அதில் ஓர் நிகழ்ச்சியில் சின்னி ஜெயந்த் பங்கு பற்றிய நிகழ்வில் ... part 3 இல் 12 நிமிடத்தில் இருந்து பாருங்கள் ... http://www.youtube.com/watch?v=5F7O0pbCs3g&feature=related http://www.youtube.com/watch?v=KreT3sjLHCs&feature=related
-
- 4 replies
- 1.6k views
-
-
"பிரதமர் கிண்ணம்" சுற்றுப்போட்டியின் முதலாவது இனிக்ஸ் வெள்ளி இரவுடன் முடிவடைந்தது…! ----------------------------------------------------------- பிரதமர் கிண்ணத்துக்கான சுற்றுப்போட்டி 26.10.2018 கடந்த வெள்ளிக்கிழமை இரவு மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றவுடன் ஆரம்பமானது. 14 நாட்கள் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் மைத்திரி அணியினர் தோல்வியடைந்துள்ளார். ஸ்கோர் விபரம்! நடைபெற்று முடிந்த போட்டியில் வழங்கப்பட்ட 113 என்ற இலக்கை அடைய இரு அணிகளும் கடுமையான போட்டிகள் போட்டனர். போட்டியின் நேற்றைய இறுதி நாளில் இறுதிப்பந்தில் இராஜாங்க அமைச்சர் சிக்ஸ் அடித்தாலும் 113 என்ற வெற்றி இலக்கை அடைய முடியாமல் மைத்திரி அணியினர் தோல்வி அடைந்தந்துள்…
-
- 0 replies
- 821 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
-
முன்பின்னாக உள்ள இரண்டு வீடுகள். இரண்டு வீட்டிலும் உள்ள பெண்களும் ஆளையாள் பேசி திட்டித் தீர்த்துக் கொண்டார்கள். பின் அதுவும் மாறி அடிதடி என்று கொலை செய்யும் அளவுக்கு வெறிஏறி வெறித்தனமாக நின்றார்கள். என்னப்பா இரண்டு பெண்களும் ஆளையாள் கொல்லுற அளவுக்க சண்டை பிடிக்கினமே... என்ன விடயம் என்றேன். நின்றவர் சொன்னார்... இரண்டுபேரும் கொலைவெறிச் சேலை கட்டியிருக்கினம் அதுதான் பிரச்சினை... ...
-
- 0 replies
- 703 views
-
-
-
- 4 replies
- 1.3k views
-
-
-
தமிழ் சினிமா படங்கள் பார்ப்பது குறைவாக இருந்தாலும், பார்க்கும் படங்கள் காமெடி ஸீன் நிறைந்தவையாக இருப்பதையே தெரிவு செய்து பார்ப்பது வழமை. அதிலும், வடிவேலு & பார்த்தீபன், விவேக் & கொச்சின் ஹனிபா, கவுண்டமணி & செந்தில் போன்றோர்களின் காமெடி பார்ப்பது பிடிக்கும். ஒரு தடவை இல்லை பல தடவைகள் பார்த்தாலும் சலிக்காத சில சினிமா காமடி ஸீன்களை இங்கே இணைக்கிறேன். உங்கள் தெரிவுகளையும் இணையுங்கள். பார்த்தீபன் வடிவேலு
-
- 52 replies
- 8.9k views
-
-
பாராளுமன்றம் இன்று கூடுகிறது பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் கூடவுள்ளது. நாளை புதன்கிழமை அவசர கால சட்டம் நீடிப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
-
- 4 replies
- 1.5k views
-
-
நம்ம ஊர் பேச்சு வழக்கில, யமனை பச்சடி போட்டவர்கள் என்றால்.... தோல் இருக்க சுளை விழுங்கும், அடப்பாவி ரகம். விசயம் என்னெவெண்டால், தென்னிலங்கை மவாத்தகம என்ற ஊரில் இரண்டு பொம்பிளையளுக்க சண்டை. சீட்டுக் காசு சண்டையோ, ஒருத்தியின் கணவருடன் அடுத்தவோ, தொடுப்போ.... ஏதோ ஒண்டு.... சண்டை முத்தி, போலிஸைக் கூப்பிட்டாச்சு... போன போலீசுக்காரர்கள்..... பிரச்சனையை முடித்து வைக்க முடியல்ல..... ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டர் ஐயாவை (மாத்தையாவை) பாருங்கோ எண்டு துண்டு எழுதிக் கொடுத்துப்போட்டு வந்திட்டினம். இரண்டு பொம்பிளையளும் ஸ்டேஷன் வந்தாச்சு. மாத்தையா விளப்பம் கேட்க தொடங்கிட்டார். இடையில சில போலீசுக்காரர் வந்து ஏதாவது கேட்டால் அதுக்கும் எதாவது சொல்லுறார்.... இன்ஸ…
-
- 1 reply
- 1.8k views
-
-
புலிகளின் தலைவர்கள் பலர் இயக்கத்தைவிட்டு தப்பியோட்டம் [10 - December - 2007] [Font Size - A - A - A] வடபகுதிப் பிரதேசங்களில் இதுகாலவரையில் முன்னணியில் செயற்பட்டுவந்த புலிகள் இயக்கத் தலைவர்களில் பலர் இயக்கத்தைக் கைவிட்டு இரகசியமாக வேறு பிரதேசங்களுக்குத் தப்பியோடுவதாக வடபகுதி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரச படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் அவற்றுக்கு முகம் கொடுக்கக்கூடிய பலத்தையும் பாதுகாப்பையும் புலிகள் இயக்கம் இழந்து வருவதாலேயே இவ்வாறு தமது உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்தில் புலிகள் இயக்கத் தலைவர்கள் வடபகுதியிலிருந்து வேறு பிரதேசங்களுக்கு பாதுகாப்பைத் தேடி தப்பியோடிவருவதாக வடபகுதியிலிருந்து தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன் காரண…
-
- 8 replies
- 3.1k views
-
-
-
சொன்னா கேளு - போயிடு, என்கிட்ட மோதாத காட்டினுள் ஒரு கண்ணாடி - பரிசோதனை
-
- 1 reply
- 728 views
-
-
-
புலிகளை தமிழ்நாட்டு தீவிரவாதிகள் என அழைக்கும் தருணம் வந்துவிட்டது.இலங்கை தமிழர் அமைதியை விரும்புகின்றனர்.இலங்கையின் ஒற்றுமையை(அப்படி எண்டால்?? ) இந்திய தமிழர்கள் குலைக்க விரும்புகின்றனர் புலிகளௌக்கு அதிக செல்வாக்கு தமிழ் நாட்டில் இருக்குது மற்றும் இந்தியாவிலும் கூட இருக்குது(ஆம் இந்தியா பொய்களை சொல்கிறது இலங்கையிடம்) இன ஒற்றுமையை பலப்படுத்துவோம்(அப்படி எண்டால் என்னப்பு இனி பிரிவுதான் :P )எந்த மொழி பேசுகிறீர்கள் என்பதை விடுத்து ஒற்றுமையாகுங்கள் .புலிகள் தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும் அதுதான் அவர்களின் ஈழம் இலங்கை இலங்கையருக்கு(ஆமாம் யார் இல்லை எண்டது இலங்கை இலங்கையருக்கு தமிழீழம் ஈழத்தவருக்கு :P )தமிழ் நாடு புலிகளுக்கு தமிழ் நாட்டைபிரியுங்கள் இந்தியா அதுதான…
-
- 1 reply
- 1.2k views
-
-
கௌண்டமணி செந்தில் ஒரு கலந்துரையாடல் -------------------------------------------------------------------------------- டேய் பச்சை மிளகாய் தலையா எங்கடா போயிட்டு வர்றே. ஓட்டு போட்டுட்டு வந்தண்ணே. ஏன்டா அந்த கருமத்தை போட்டே. ஒரு சந்தேகம் அண்ணே. எதை வேண்ணாலும் கேளு ஆனா கொழந்த எங்கேர்ந்து வந்துதன்னு மட்டும் கேக்காதே. இல்லை அண்ணே எலெக்ஷன்னா என்ன அண்ணே. அப்படி வாடி. இந்த ஆல்-இன்-ஆல் அழகுராஜாவோட அறிவைப்பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் நீதான்டா. சொல்லுங்கண்ணே. அது எலெக்ஷன் இல்லை கலெக்ஷன். காசு பண்ற வேலைடா லக்ஷ்மி வெடி வாயா. அப்ப ஏன்ணே கையில கறுப்பு புள்ளி வெக்கறாங்க. அப்படி கேளுடா. டேய் எத்தனை பேரை முட்டாள் பண்ணோம்னு ஒரு கணக…
-
- 6 replies
- 2k views
-
-
-
- 1 reply
- 1.6k views
-
-
-
- 9 replies
- 2.4k views
-
-
https://www.youtube.com/watch?v=goJqWsQKOkI
-
- 3 replies
- 1.3k views
-
-
-
- 18 replies
- 1.5k views
-
-