சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 1 reply
- 766 views
-
-
-
- 1 reply
- 646 views
-
-
Sri Lankan males domiciled in the United States of America were reported to be making a bee-line to newstands and bookshops to buy copes of the latest issue of Playboy, according to reports. This beautiful Sri Lankan girl adorns the glossy pages of the latest issue of Playboy, the world renowned men's magazine. She follows a degree course at a US university in Texas. http://www.sundaytimes.lk/080309/News/news0026.html
-
- 1 reply
- 1.4k views
-
-
-
-
- 1 reply
- 114 views
- 1 follower
-
-
அஜித் பற்றி மற்ற நடிகர்கள் என்ன சொல்கிறார்கள்? http://www.youtube.com/watch?v=NrC7kL5kxx4&feature=grec&playnext_from=TL&videos=kpgf_PiS8gE&playnext=1
-
- 1 reply
- 1.2k views
-
-
விஜய் வரலைன்னா மொள்ளமாறிகளும் முடிச்சவிக்கிகளும் அரசியலுக்கு வந்துடுவாங்க!' அடேங்கப்பா.... எதையும் பிளான் பண்ணி செய்யனும் என்ற வடிவேலுவின் 'பொன் மொழி'க்கு பொழிப்புரை என்றால் அது எஸ் ஏ சந்திரசேகரனின் சட்டப்படி குற்றம் ஆடியோ வெளியீட்டு விழாவைத்தான் சொல்ல வேண்டும். திமுகவைத் தாக்கவேண்டும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும், அதே நேரம் விஜய்யின் அரசியலுக்கு 'பக்கா ப்ளாட்பார்மாகவும்' நிகழ்ச்சி அமைய வேண்டும்.... சந்திரசேகரனின் இத்தனை நோக்கங்களும் பக்காவாக நிறைவேறியது இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில்! கமலா திரையரங்கில் இன்று நடந்த சட்டப்படி குற்றம் இசை வெளியீட்டு விழாவில் துவக்கத்திலிருந்தே அரசியல் வாடை தூக்கலாக இருந்தது. மேடை கிடைத்தால் போதும், எதையும…
-
- 1 reply
- 1.6k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=v-RlB4AZI74 மன்மதன்..யதார்த்தமான நல்ல நடிப்பு...வாழ்த்துக்கள்...மற்றையவரும் அருமையாக நடித்திருக்கிறார்...
-
- 1 reply
- 569 views
-
-
-
- 1 reply
- 651 views
-
-
வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க? ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்! 'ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்'' ''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்'' ''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.'' நண்பன்: ஏண்டா, உன் தாத்தா ரொம்ப நாளா கோமாவிலே இருந்துட்டு இப்போ எழுந்துட்டாராமே. முதல்லே என்ன கேட்டாரு? மற்றவன்: நம்ப தியாகராஜ பாகவதர் படம் எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு கேட்டாரு! ஏம்பா, நான்தான் இந்த பத்திரிகைக்கு ஆயுள் சந்தா கட்டி இருக்கேனே, இப்போ திடீர்னு வருட சந்தா கேட்டா எப்படி? பின்ன என்ன? நீங்க எழுபது வருடத்துக்கு முன்னாடியே ஆயுள் சந்தா கட…
-
- 1 reply
- 828 views
-
-
டெல்லி: ராஜிவ் காந்தியை கொல்ல சதித் திட்டம் தீட்டியது போபர்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இத்தாலிய தொழிலதிபர் குவாத்ராச்சி தான் எனவும், தனது கொலைத் திட்டத்துக்கு புலிகளை அவர் பயன்படுத்தியதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஒரு இணையத் தளம் வெளியிட்டுள்ள செய்தியால் நாடாளுமன்றத்தில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது. இது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக, சமாஜ்வாடி கட்சி ஆகியவை பிரச்சனை கிளப்பின. ராஜிவைக் கொல்லும் திட்டம் தீட்டப்பட்ட து பிரான்சில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தான் என அந்த இணையத் தளம் கூறியுள்ளது. 1989ம் ஆண்டு தேர்தலில் ராஜிவ் தோற்பது உறுதி என நம்பிய குவாத்ராச்சி, எதிர் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் ராஜிவை வைத்தே…
-
- 1 reply
- 1.1k views
-
-
“இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?” “ஐந்து வருஷமா இருக்கேங்க!” “நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்ளோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள் கிட்ட நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை” “தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணும் சார். அமெரிக்காவுல உள்ள ‘நியூரோசைக்யட்ரிக்’ நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?” “என்ன சார் சொல்றாங்க?” “மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா இருக்கும் போது உடம்புல ஒருவித அலைகளை உண்டாக்கி, நியூரோ பெப்டைடுகளை உண்டாக்குமாம். இது உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்படிப்பட்டவங்க தான் அதிக நாள் ஆர…
-
- 1 reply
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uRGF2YUuFKE
-
- 1 reply
- 671 views
-
-
கருணாநிதியும் ஜெயலலிதாவும் http://www.sooriyan.com/index.php?option=c...7&Itemid=29
-
- 1 reply
- 1.9k views
-
-
Tamil Comedy - Kutti Hari live at Simmasanam London
-
- 1 reply
- 639 views
-
-
-
- 1 reply
- 653 views
-
-
புத்தளத்தில் நடந்தது என்ன? .....புறுபுறுப்புக்காக குஷி...... அன்று காலை சிலாபத்தில் நடை பெறும் மக்கள் ஆர்பாட்டத்திற்கு குண்டு போட என வந்த விமானத்தை தென்னை மரத்தில் இருந்த சில் வண்டுகள் அறிந்துவிட்டன ..உடனே அதுகள் தங்கள் தகவலை மேலிடத்திற்க்கு அறிவித்தன ...மேலிடம் கீழிடத்திற்கு உத்தரவிட்டது...கீழிடம் உடனே தயாரானது ...சிலாபத்தில் உள்ள தென்னைமரத்தில் கவுன் கட்டையை தயார் படுத்தி வழி மேல் விழி வைத்து பார்த்திருந்தன போர் விமானம் வந்தது கவுன்கட்டையிலிருந்த கல் விமானத்தை குறி வைத்தது .விமானம் டமால் ... எப்படி செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? என்ற திடுக்கிடும் தகவலுடன் அடுத்த புறுபுறுப்பு வரை காத்திருங்கள்........குஷி....
-
- 1 reply
- 942 views
-
-
Indian movies will alwayz be an eye opener.Here is a story of Vijaykant's (Local Famous Tamil Hero) next movie Its named as" (WOW !!! where do they get these names??) Vijaykant is a scientist in NASA.......( yes folks ..........u read that right.NASA...the American space lab-A very big set designed for this by kalaipuli S.Dhaanu). When our hero was busy launching a satellite to Pluto, his wife simran is about to deliver a baby and she wanted to meet him. But the launch process badly need a person like our hero, and there is no other option. Senior scientist Radha asks him to stay back till it gets launched. Our well commited hero successfully laun…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆற்று அணையைத் திறப்பதற்கான இராணுவ நடவடிக்கை யுத்தம் அல்ல! போர் நிறுத்தத்தை அரசு இன்னும் மதிக்கிறது என்கிறார் ரம்புக்வெல மாவிலாறு கால்வா யைத் திறப்பதற்கான நடவடிக்கையையே படை யினர் மேற்கொள்கின்ற னர். இது யுத்தமல்ல. பாதுகாப்புத் தொடர் பான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இவ்வாறு நேற்றுத் தெரிவித்தார். கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் நடை பெற்ற பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ""யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுவிட் டது. இப்போது அரசு அதைக் கடைப்பிடிப் பதை விட்டு யுத்தத்தை ஆரம்பித்துவிட்டதென புலிகளின் திருமலை மாவட்டப் பொறுப்பா ளர் எழிலன் பொய்ப் பிரசாரங்களை மேற் கொண்டுள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கைவிடுவ தென்…
-
- 1 reply
- 949 views
-
-
கோமாளி இராமன் எப்ப தன்னுடைய புலம்பல்களிற்கு முடிவு கட்டபோறாரோ? தன்னை விட ஊர் உலகத்தில இருக்கிறவங்கள் எல்லாம் மடையர் என்று நினைக்கிறாரா? Indian expert seeks Prabhakaran's retirement... If the Sri Lankan Tamil problem is to be solved, and unrest in Tamil Nadu prevented, LTTE chief Velupillai Prabhakaran should be made to retire and not killed, says the Indian security expert B Raman. In an interview to the leading Sri Lankan Tamil daily Virakesari on Sunday, Raman said that liquidation of Prabhakaran would be counter productive because it would tremendously agitate the people of Tamil Nadu. The best option, he said, was for the moderates in the LTTE to persuad…
-
- 1 reply
- 1.1k views
-
-
டாக்டர்: டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது. காட்டுங்க உங்க பர்ஸை நோயாளி : பேஷண்ட்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது காட்டுங்க உங்க நர்ஸை... அப்பா: அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழுவுறே... பையன்: போங்கப்பா, உங்களை மாதிரி என்னால அடி தாங்க முடியாது. நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம். குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி... அம்மா: என்னடா... இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே? பையன்: எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க, நான் மட்டும் தான் பதில் சொன்னேன். அம்மா: (சந்தோசமாக) என்ன கேள்வி கேட்டாங்க? பையன்: யார்ரா அது மிஸ் மேல சாக்பீஸ் அடிச்…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 1 reply
- 711 views
-
-
முகமாலையில் அரச படையினரிடம் அடைந்த தோல்வியைத் திசை திருப்பவே புலிகள் பாகிஸ்தான் தூதுவரை இலக்கு வைத்து கொள்ளுப்பிட்டியில் கிளைமோர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கெஹெ லிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்புத் தொடர்பாக நேற்று கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற செய்தியா ளர் மாநாட்டில் அவர் கூறியதாவது: ""முகமாலைத் தாக்குதலில் 200க்கும் மேற் பட்ட புலிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக் கும் மேற்பட்ட புலிகளின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அரச படைக ளுடனான மோதலில் புலிகள் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. மாணவிகள் ஆயுதங்களை ஏந்தினால் அவர்களை மடியில் வைத்துக் கொஞ்ச முடி யாது. பயங்கரவாதிகள் என்றால் அவர்க ளைத் தாக்கியழிப்பதைத் தவிர…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
திருவல்லிக்கேணியிலுள்ள ஓர் ஓட்டலில், ‘இன்று முதல் காபிக்கு சர்க்கரை கிடையாது’ என போர்ட் மாட்டியிருந்தார்கள். அங்கு காபி சாப்பிடப் போன நடிகவேள் எம். ஆர். ராதா ஒரு கப் காபிக்கு ஆர்டர் கொடுத்தார். சர்வர் காபி கொண்டுவந்ததும், அதைத் தள்ளிவைத்துவிட்டு, இன்னொரு காபி ஆர்டர் கொடுத்தார். ’இதுக்கு சர்க்கரை போடுய்யா’ என்றார் ராதா. சர்வர் மறுத்துவிட்டு போர்டைக் காட்டினார். உடனே ராதா, ‘தெரியுதுப்பா. இன்று முதல் காபிக்கு சர்க்கரை கிடையாதுன்னுதானே போட்டிருக்கு, ரெண்டாவது காபிக்கு சர்க்கரை கொண்டா’ என்றார். ராதாவின் சிலேடைப் பேச்சை ரசித்தபடி முதலாளியே சர்க்கரையோடு வந்தார். படித்ததும பகிர்வும்
-
- 1 reply
- 726 views
-
-
நீங்கள் எவடம்? எத்தனையாம் வட்டாரம் ???
-
- 1 reply
- 799 views
-