சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
... நான் மட்டுமா???? ... கடந்த சில நாட்களுக்கு முன், யாழில் ... குடிகார சொறிநாய் ... என விளிக்கப்பட்டேன்! ... தேடினேன் ... சொறுநாய்கள் மட்டுமல்ல, மற்றயதுகளும் தான்!!! ... புளித்தால் ... எல்லாம்தான்!!
-
- 2 replies
- 1.3k views
-
-
-
யாழ்கள தேர்தல் 2007!! Federal Election -Don't risk a fine!! (VOTING IS COMPULSORY) Australian Election 2007!! சுண்டல் அண்ணாவும்,கந்தப்பு தாத்தாவும்!! அன்பார்ந்த யாழ்கள மக்களே அட என்னடா இப்படி ஓவரா பில்டப் காட்டுறானே என்று பார்கிறது விளங்கிறது பிகோஸ் சிட்டுவேசன் அப்படி அது தான்!! அவுஸ்ரெலிய பிரதமரை தெரிவு செய்வதிற்கான தேர்தல் வரும் சனிகிழமை 24/11/2007 அன்று நடைபெற இருக்கிறது முக்கிய பிரதான இருகட்சிகளாக லேபர் பார்ட்டி கெவின் ரூட் தலைமையிலும்,லிபரல் பார்ட்டி ஜோன் கவார்ட் (தற்போதைய பிரதமர்) தலைமையிலும் களம் இறங்க உள்ளது இவை தான் முக்கிய பிரதான கட்சிகள் அத்துடன் ஏனைய சிறு கட்சிகள் கீரின் பார்ட்டி போன்ற கட்சிகளும் தேர்தல் களத்தில் கு…
-
- 113 replies
- 12.6k views
-
-
ஆறு தமிழரில் ஒரு தமிழர் வசிக்கும் சென்னை மாநகரத்திலே, பல் விளக்காமல் விழுங்கிய ஒரு குலோப்ஜாமுனின் ஸ்வீட்டான மாலை நேரத்து மயக்கத்திலே, தமிழர் தம் பண்பாட்டுச் சிக்கல்களை நுண்ணிய அளவிலே கண்டுபிடித்து யாருக்கும் தெரியாமல் நைசாக வெளியே விடும் ஒரு கெட்டவாயுவின் நாசுக்குடன் முடிச்சவிழ்க்கும் ஒரு சிற்றிலக்கிய பத்திரிகையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டமொன்று, புவியியல் சிறப்புமிக்க கூவம் நதிக்கரையின் அருகில் அண்ணா சாலையின் மத்தியில் நடைபெற்றது. சிந்தனையில் தோய்ந்து வெளிறிய கண்களுடன், கவலை குடிகொண்ட இதயத்துடன், பிஸியாக இருப்பதை பறைசாற்றும் செல்பேசி ரீங்காரங்களுக்கு மத்தியில் சென்னை மாநகரின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் நவீனத் தமிழ் இலக்கியவாதிகள் விறுசுறுப்புடன் வந்து கொண்…
-
- 5 replies
- 1.5k views
-
-
பூவரசம் இலைக்கு எங்களின் ஊரில் பலவிதமான பாவனை உண்டு. 1.பீப்பி செய்து ஊதலாம்.(இதனால் இரவில் ஊதி பாம்பு வரும் எண்டு அடி வாங்கிய நாட்கள் பல உண்டு). எங்கட ஒழுகையால போகும் ராகினி மச்சாளை பாத்து பம்பலா பகிடி பண்ண பீப்பி ஊதி அவளிட்ட கிழிய கிழிய வாங்கின அனுபவமும் மறக்கமுடியாது. 2.வடை மற்றும் பணியாரம் அதில் வைத்துத்தான் தட்டுவார்கள். 3.அதன் காம்பை ரப்பர் பாண்டில் வைத்து இழுத்து சுண்டி வில் போல் அடித்தால் சுள் எண்டு வலிக்கும்.இப்பிடி பள்ளிக்கூடத்தில அடிச்சு ,என்னோட படிச்ச பிள்ளை சாந்தினியில பட்டு ..அவள் அழுதுகொண்டுபோய் ராணி ரீச்சரிட்ட சொல்ல , அவா பிறின்சிப்பலிட்ட சொல்ல.. அந்த ஆள் பூவரசம் காம்பால வெளு வெளு எண்டு துடையில ரத்தம் வர அடிச்சது ஒரு கதை.அதை வீட்ட சொல்லாமல் ஒழிச்சது…
-
- 22 replies
- 6.5k views
-
-
"விக்கி, ராம் பிருந்தானு இருந்த அவரோட குழந்தைகள் பெயரையெல்லாம் ஏன் விஸ்கி, ரம், பிராந்தினு மாத்திட்டாரு!" "அவருக்கு 'டாஸ்மாக்' கடையிலே வேலை கிடைச்சிருக்காம், அந்தச் சந்தோஷம்!" "எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?" "உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?" "ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?" "உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது!" "அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?" "சினி பீல்டுல நுழைஞ்சுடலாம்ன்னு இருக்கேன். ஆனா ஒரே ஒரு ஆள் மட்டும் தடையாக இருக்கான்." "யாரது?" "ஸ்டுடியோ வாட்சுமேன்!" "நாடு ரொம்பதான் கெட்டுக்க…
-
- 5 replies
- 944 views
-
-
அண்ணே என்ற தம்பியும் ... கப்பல் தாழவில்லை. வேறு கப்பலுக்கு மாத்தியாச்சு ... ஐ நா சொன்னால் அமரிக்கா பாரமெடுப்பான் அல்லது கனடா அல்லது சுவிஸ் ..நீங்க ஒன்றும் யோசிக்காதீங்க ...நாலு நாடும் ஏற்றுக் கொள்ள விடடால் லங்கைக்கு அனுப்புவான் ..( அங்கு போனால் படபோகும்பாடு?????? ) நீங்க ஓன்னும் யோசிக்க வேண்டாம் சாப்பிடுங்கோ தூங்கு ங்கோ எல்லாம் செய்யலாம். "கேட்க்கிறவன் கேனையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்". ஏஜென்சி காரன் உரியவர்கள் கையில் கிடைத்தால் ...?
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
கழுபோவில மருத்துவமனையில் வெங்காயம் வெட்டும் விமானப்படை.சரியான தொழில்தான் இவர்களுக்கு
-
- 2 replies
- 1.7k views
-
-
உண்மைச் சம்பவம். ஒரு புகைவண்டியில் பலர் இருந்தார்கள். ஒருவர் சிறிய ஆட்டுக்குட்டியயுடன் அதில் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டார். முன் இருக்கை பின் இருக்கையிலும்' ஆட்கள் இருந்தார்கள் ஒரு சிலர் நாயும் வைத்திருந்தார்கள். ரிக்கற் பரிசோதகர் வந்தபோது ஆட்டுக்குட்டி வைத்திருந்தவரிடம் ஆட்டுக்குட்டியெல்லாம் இதில் கொண்டுவரப்படாது இறங்கு என அவரைப் பார்த்துக் கட்டளையிட்டார். ஆட்டுக் குட்டி வைத்திருந்தவர் மசியவில்லை. தலையை ஆட்டி மறுத்துவிட்டார். இதனால் ரிக்கற் பொபரிசோதகர் பொலிசைக் கூப்பிட்டு முறையிட்டர்... வந்தவர் பொலிஸ்காரனிடம்... வவ்வ்... வவ்வ்; கயினப் .புறப்புலம்..... மேஏய்க் மேஏய்க் புறப்புலம்.... பொலிஸ்காரன் சிரித்தான் ஆட்டுக்குட்டியை றெயினிலே தொடர்ந்து கொண்டு செல்ல அனுமத…
-
- 1 reply
- 2.5k views
-
-
பெப்ரவரி 22 நாளை மறுதினம் திரைக்கு வருகிறது நாளை திரைக்கு வருகிறது பெப்ரவரி 22 அன்று அனைத்து தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்களிலும் ஓரே நேரத்தில் வெளிவரும் பிரமாண்டமான படைப்பு பலரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த புத்தம் புதிய திரைப்படம் தயாரிப்பு : ஜேவிபி இயக்கம் : ஜாதிக ஹெல உறுமய இசை : புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் ஒளிப்பதிவு : புலம்பெயர் பணியாளர்கள் புலம்பெயர் தமிழ் மக்கள் நடிகர்களாகவும், பார்வையாளர்களாகவும் பங்கேற்கும் புதுமையான திரைச் சித்திரம் பெப்ரவரி 22 அன்று அனைத்து தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்களிலும் ஓரே நேரத்தில் வெளிவரும் பிரமாண்டமான படைப்பு பெப்ரவரி 22ம் திகதி ஆரம்பிக்கின்ற நடு இரவு 12 மணிக்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற அனைத்…
-
- 1 reply
- 1.7k views
-
-
-
- 5 replies
- 1.4k views
-
-
-
நீதிபதி : நீங்கள் மது போதையில் உங்கள் மனைவியை அடித்தது உண்மையா இல்லையா? குடிமகன் : உண்மை தான் ஐயா. ஆனால் அதற்கான விளக்கத்தை கூற அனுமதிக்க வேண்டும். அதாவது மதுவை அரசு விற்பனை செய்கிறது ஆக அது ஒரு அரசுப்பணி, நான் அதை வாங்கி உபயோகிக்கும் பயனாளிகளில் ஒருவன். என் மனைவி மதுவை வாங்கக்கூடாது, மற்றும் அதை உபயோகிக்க கூடாது என்று தடுக்கிறார்... இதில் நான் எப்படி குற்றவாளி ஆகமுடியும்? அரசுப்பணி யை நடக்கவிடாமல் தடுத்தது, மற்றும் அரசு தொழிலை நடக்கவிடாமல் தடுத்து அரசுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணியது போன்ற இரு பிரிவின் கீழ் என் மனைவி மீதுதான் வழக்கு தொடரவேண்டும். நீதிபதி : சரி மனைவியை நீங்கள் அடித்தது குற்றமில்லையா? குடிமகன் : கனம் நீதிபதி அவர்களே அரசுப்பணியை நடக…
-
- 0 replies
- 810 views
-
-
ஒரு புலி என்ன பன்னுச்சாம் தன்னோட கல்யாணத்துக்காக தன்னோட நண்பர்கள் எல்லோருக்கும் பத்திரிக்கை வைக்கப்போச்சாம்............... ரொம்ப சந்தோஷமா பத்திரிக்கை குடுத்துச்சு,,இத பாத்துட்டு இருந்த ஒரு பூனை ,பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிடுச்சாம்............ ... புலி ரொம்ப கோவம் ஆயி, நீ யார்ரா? நீ ஏன்டா என்ன பாத்து சிரிக்கிறனு கேட்டுச்சு........................ அதுக்கு அந்த பூனை சொன்னுச்சாம்........நானும் கல்யாணத்துக்கு முன்னாடி புலியாதான் இருந்தேன்னு........................... #அவ்ளொதான் முடிஞ்சிடுச்சு சேலை கட்டினால் முன்பு ஒரு காலம் மகாலக்சுமிக்கு சமம் என்பார்கள் ...ஆனால் இன்று உடலின் நெளிவு சுளிவுகளை ரசிக்கலாம் என்கிறார்கள் ....! என்ன கொடுமையப்பா ...!அ…
-
- 1 reply
- 1.3k views
-
-
கேட்டு ரசித்தவை ஒரு பெண் கைக் குழந்தையுடனும் கணவனுடனும் டாக்ட்டரிடம் வருகிறார். அவர் டாக்ட்டரிடம் : சார் இவர்க்கு சரியான மறதி அதுவும் சின்ன சின்ன விடயங்களில் என்றார். உடனே குறுகிடட கணவர் என் திருமண திகதி 14/0/1989 என் முதல் வேலை 5/6/1969..... என் அப்பா பெயர் சுந்தரம் என் தாய் பெயர் செல்லம்மாள் ...இவளுக்கு தான் சரியானமறதி தலையில் எங்காவது அடிபட்டிருக்கும் செக் பண்ணுங்க சார் என்றார். டாக்ட்டரும் சரி நீங்கள் சற்று வெளியே அமருங்கள் . என்றுசொல்லி அவரை அனுப்பினால், கதிரையிலிருந்து எழுந்த போது அவர் நீளக் காற் சட்டை (பாண்ட் )போடமறந்து விட்டார் 😃 வெறும் உள்ளாடை (underwear ) உடன் டாக்ட்டரிடம் வந்துள்ளார். டாகடர் திரு திரு என் முழித்தார். இப்போ விளங்கியது …
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
"கொரோனா" கற்றுத் தந்த பாடங்களில்.... இதுகும், ஒன்று. எனக்கு எப்பவும், வேலை காலை.. 7:30 மணிக்கு தான், வேலை ஆரம்பிக்கும் என்றாலும்.... நான், அதிகாலை... மூன்று மணிக்கே, எழும்பி.... எனது அலுவல்களை, முடித்து... குசினி, குளியலறை.... எல்லாவற்றையும்... ஒரு, நோட்டம் விட்டு... 😎 மீண்டும்... ஒரு, முறை துடைத்தெடுத்த பின்தான்... 💥 மனதிற்கு, .அமைதி கிடைக்கும். என்ற மன நிலையில்.. வாழ்கின்ற சாதாரண மனிதன். அது, என்ன... வருத்தமோ... தெரியவில்லை, எனக்கு... அப்படிச் செய்யா விட்டால், "விசர்" பிடித்த மாதிரி வந்து விடும். அதுக்குப் பிறகு, எனக்குப் பிடித்த... இஞ்சி தேனீரை, அல்லது எலுமிச்சை தேனீரை தயாரித்து.... வேலைக்கு கொண்டு போக வேண்டிய.... இ…
-
- 8 replies
- 1.6k views
-
-
இந்தக் காணொளியில் இசையமைப்பதற்கு யோசனைகளைப் பெறுவது எப்படி என்று ஆலோசனை வழங்குகிறார் டி.ஆர். காணொளியின் இறுதிவரை பார்க்கவும். Spoiler :lol:
-
- 4 replies
- 1.5k views
-
-
தீபாவளி சிறப்பு "MP/MLA" வெடிகள்:- மோடி வெடி: பத்த வைக்கும் போது காவி துண்டு போட்டுக்கணும், இல்லைனா நம்மள அது பத்த வச்சிடும் ... மன்மோகன் வெடி: பத்த வச்சிட்டு எத்தன வருஷம் நம்ம காத்து நின்னாலும் வெடிக்காது.. ஆனா ராஜபக்சே வெடின்னு ஒன்னு இருக்கு, அத பத்த வச்சாலே ஆட்டோமேடிக்கா மன்மோகன் வெடி வெடிக்கும் ஜெயலலிதா வெடி: தான் வெடி மட்டும்தான் நல்லா வெடிக்கனும்னு மத்த எல்லா வெடியையும் வெடிக்க விடாம அணைச்சி விட்டுடும் கருணாநிதி வெடி: இது எப்படி வெடிக்கும்னு அப்பரமாதான் சொல்ல முடியும், பெரும்பாலும் "இதோ வெடிக்க போறேன், வெடிக்க போறேன்னு" ரொம்ப அலும்பல் பண்ணும், ஆனா புஷ்னு போயிடும் ராமதாஸ் வெடி: பத்த வைக்கும்பொது கொஞ்ச தூரத்துக்கு வேற எந்த வெடியும் பக்கத்துல இல்லாம பாத்து…
-
- 9 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=_5e-46UCc1A
-
- 8 replies
- 1.2k views
-
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
வடமராட்சி வாசிகளின் புத்திசாலித்தனத்தை உணர்த்தும் நகைச்சுவைக் கதைபின்னிரவு விடுப்பு பார்க்கும் நோக்கில் பருத்தித்துறை கடலில் ஒரு படகில் மூன்று பெண்கள் பயணம் செய்திருக்கிறார்கள். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் பகுதிகளை சேர்ந்த இந்த மூன்று பெண்களும் பயணித்த குறித்த படகில் திடீரென்று ஒரு பேய் வந்து குதித்துள்ளது. மூன்று பெண்களும் பயந்து நடுங்கிப் போனார்கள். பேய் தன் கோரமான பற்களைக் காட்டிச் சிரித்தது. 'உங்கள் மூன்று பேரையும் விழுங்கப் போகிறேன்' என்று பேய் கூறியது. மூன்று பெண்களும் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளப் பேயிடம் கெஞ்சினார்கள். அதனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. 'உங்களில் ஒருத்தியாவது புத்திசாலியாக இருந்தால்! உயிர்ப் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போ…
-
- 39 replies
- 3.2k views
- 2 followers
-
-
-
-
- 4 replies
- 984 views
-