Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மணமுடித்துப் பார் மணமுடித்துப் பார் தொண்ணூறு நாட்களின் பொருள் விளங்கும், உன் கண்களைச் சுற்றிக் கரு வளையம் உருவாகும், அதை நீ ஞானம் என்பாய், தபால்காரனைக் கண்டால், திட்டச் சொல்லும், சேதி கொண்டு வந்தவனையே வையத் தோன்றும், மணமுடித்துப் பார் ! நிமிடங்கள் வருடங்களாகவே கழியும், வருடங்கள் வரவே வராது, உன் விம்பம் கண்ணாடியில் விழாது, உன்னைப் பார்த்தாலே வேறு முகம் தான் விரண்டிடக் காண்பாய் மணமுடித்துப் பார் ! கண்ணாடியில் மட்டுமல்ல உன்னிடமும் ரசம் போகும், இன்னுமொருவருக்கு முடிச்சுப் போட்டு எம்மையே பிணைத்துக் கொள்(…

  2. மணி அண்ணாவின் தினம் ஒரு நகைச்சுவை இந்தப் பகுதியில் இன்று முதல் தினமும் ஒரு நகைச்சுவையை இணைக்க உள்ளேன். சமபங்கு கந்தப்பு : எங்கள் வீட்டில் முடிவெடுக்கும் அதிகாரத்தை நானும் குஞ்சியாச்சியும் பகிர்ந்து கொள்வதால் எங்களுக்குள் சண்டையே வருவதில்லை கலைஞன் கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்கோவன். பிறகு எனக்கும் உதவும் கந்தப்பு அது வந்து தம்பி சின்னச் சின்ன விசயங்களிலை குஞ்சியாச்சி தான் முடிவெடுப்பா. அதுகளிலை நான் தலையிட மாட்டன். அது மாதிரி பெரிய பெரிய விசயங்களிலை நான் தான் முடிவெடுப்பன். குஞ்சியாச்சி தலையிட மாட்டா கலைஞன் அதென்ன சின்ன விசயம். பெரிய விசயம் கந்தப்பு எட அதோடா இப்ப வீட்டுச் சாமான வாங்கிறது, யார் யார் வீட்டுக்குப் ப…

    • 78 replies
    • 12.1k views
  3. மணி என்ன..? பட்டணம் செல்லும் வழிப்போக்கர் ஒருவர், உருளியில் ஒரு கிராமத்தின் எல்லையை அடையுமுன், கழுதையை மேய்ச்சலுக்கு விட்டபடி ஒருவர் ஓய்வாக படுத்திருப்பவரைக் கண்டார். அப்பொழுது இருவக்குமிடையே நடந்த உரையாடல் இது. உருளியில் வருபவர்: "காலை வணக்கம், நண்பரே! இப்பொழுது மணி என்னவென்று தெரியுமா?" படுத்திருப்பவர்: (உடனே சிறிது எழுந்து, கழுதையின் அடிமடியில் கைவைத்து பார்த்துவிட்டு) "மணி, இப்பொழுது பத்தாகி பத்து நிமிடங்கள்..!" உருளியில் வருபவர்: (கழுதையின் மடியை பார்த்து நேரத்தை சரியாக எப்படி சொல்கிறார் என்ற வியப்புடனும், குழப்பத்துடனும் மீண்டும்) "உறுதியாகவா..?" படுத்திருப்பவர்: (உடனே மறுபடியும் எழுந்து, கழுதையின் அடிமடியில் கைவைத்து பார்த்துவிட்டு) "ஆ…

  4. புலிகள் மீண்டும் போருக்கு செல்வார்களேயானால் வலிமைமிக்க இராணுவத்தை சந்திக்க வேண்டியிருக்கும் அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுதலைப் புலிகள் மீண்டும் போருக்கு திரும்பினால் அவர்கள் அதற்காக மிகப்பெரிய விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் வலிமை மிக்க இலங்கை இராணுவத்தை சந்திக்கவேண்டியிருக்குமெனவ

  5. மானம் காக்க "டவுசர் மாடல் ஜட்டி"களையே அணிவீர்... மது குடிப்போர் சங்கம் அவசர வேண்டுகோள்! எங்கள் அண்ணன், தங்கத் தலைவன் பி.சி பாண்டியன் விடுக்கும் அவசர செய்தி! மது குடித்தாலும் மானத்தோடு வாழ்ந்திட எப்போதும் டவுசர் மாடல் ஜட்டிகளையே தவறாமல் அணிய வேண்டும் என்று குடிகாரர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ள மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் போஸ்டர் அடித்து கோரிக்கை விடுத்துள்ளது. குடிகார்கள் குடித்ததும் முதலில் இழப்பது மானம்தான். காரணம், முட்ட முட்டக் குடித்து விட்டு நடு ரோட்டிலும், சாக்கடையிலும், சாலையோரத்திலும், பிளாட்பாரத்திலும் விழுந்து புரளும் அவர்களின் உடை அலங்கோலமாகி விடுவதால் மக்கள் அவர்களைக் காரித் துப்பாத குறையாக கடந்து செல்வார்கள். இப்படி விழுந்து கிடப்போரில் …

  6. விடுதலைப்புலிகளின் முடிவை சிறீலங்கா அரசாங்கம் முழுமனத்துடன் வரவேற்கிறது - நிமால் சிறிபால டி சில்வா. அட அமெரிக்கா காரன் இன்னும் அங்கைதான் இருக்கிறான் போலை..

    • 12 replies
    • 2.3k views
  7. நாம்பாட்டுக்கு சென்னையில செவனேன்னு பெஞ்சுல உக்காந்திருந்தேன். திடீர்னு ஒரு PM மெயில் பண்ணி, மச்சி ஒரு Project இருக்கு சேந்துக்கிருயானு கேட்டான். நானும் சரின்னு சொன்னது வம்பா போச்சு. அவன் பெங்களுர்ல ஒரு PM க்கு போனப்போட்டு இங்க ஒருத்தன் சிக்கியிருக்காண்டா வாடா அலம்பிரலாம்னான். அதுக்கு அவன் சொன்னான், அவன இங்க அனுப்புடா நான் பாத்துக்கறேன்னு. ஒரு Volvo பஸ்ல ஏத்தி என்ன பொங்களூருக்கு அனுப்பினாங்க. நானும் வெயில் காலத்துல குளுகுளூன்னு இருக்குமேன்னு நம்ம்ம்பி பெங்களூருக்கு வந்துட்டேன். இங்க டீம்ல ஒரு 20 பேரும்மா, எல்லாப் பயலுகளும் முச்சுத் தெணற தெணற வேலை செய்யறானுங்க.. OUTLOOKகும் ORKUTடும் மட்டுமே பார்த்த எனக்கு இது புதுசா இருக்கு..என்னோட PL வேற அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு யும…

  8. இலங்கை தூதரகம் கேரளாவிற்கு மாற்ற பட்ட செய்தி கேட்டு டேசோ குழு அவசரமாக கூடுகிறது. டெசோ இயக்கத்தையும் கேரளாவிற்கு மாற்றுவது பற்றி விவாதம் நடத்த படுகிறது # அப்போது தானே தூதராகத்தை முற்றுக்கை இட்டு போராட்டம் நடத்தமுடியும் fb

  9. உலகில் தலை சிறந்த வாஸ்கேட் வீரர்களில் ஒருவரான Carmelo Anthony ஒரு சாலையில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் காட்ச்சி http://www.youtube.com/watch?v=cEyxt3jeejs&feature=share

  10. பக்கத்திலை மனிசியை வைச்சுக் கொண்டு இன்னொரு பொம்பிளையை சைற் அடிச்சால் மனிசி விடுமோ? எங்கடை ஆக்கள் இந்த விசயத்திலை வலு கில்லாடி பாருங்கோ. இந்த மாதிரி விசயங்களை ரசிக்கிறதெண்டால் தனியத் தான் வெளிக்கிட்டுப் போவினம். இல்லாட்டி என்ன தான் குளிர் காலம் எண்டாலும் கண்ணுக்கு ஒரு கூலிங் கிளாசை மாட்டிக் கொண்டு சைற் அடிப்பினம். இந்த ரெக்னிக் எல்லாம் தெரியாமல் ஒருத்தர் படாத பாடு பட்டிட்டார். அவர் ஆரெண்டு கேக்கிறீங்களே. அவர் தான் இந்த இங்கிலாந்து உதைபந்து அணியின் தலைவராக இருந்த டேவிட் பெக்கம். நிகழ்ச்சியொண்டிலை மனிசியொடை போயிருந்து அங்கை குட்டைப் பாவடைப் பெண்டுகளை சைற் அடிச்சுப் போட்டு நல்லா டோஸ் வாங்கிட்டார். பாவம் மனிசன் பிறகு நிகழ்ச்சி முடியும் மட்டு…

  11. அன்பானவர்களே இந்தத்திரியின் மூலம் நானும் நீங்களும் கொஞ்சம் சிரிக்க முயற்சிப்போமா.....ஏற்கனவே பல உறவுகள் பல அற்புதமான நகைச்சுவைகளை இந்த தலைப்பின் ஊடாக தந்துள்ளீர்கள் ,அதைபோல் நானும் இப்படியொரு திரியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன். ஏனனில் புலம் பெயர் நாடுகளில் வாழும் நாம் இயந்திர வாழ்க்கையோடு ,வேலைப்பளு ,நிதிப்பளு,வாழ்க்கைப்பளு, என்று ஆயிரமாயிரம் பளுக்களுடன் ,கடுங்குளிர் மத்தியிலும் விரக்திய்டைந்தவர்கள் போல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனிதன் ஒருவன்தான் சிரிக்கதெரிந்தவன்,சிரிப்பில் கவலையை மறக்கதெரிந்தவன்.....................இங்கே நீங்கள் அனைவரும் .உங்கள் கற்பனையில் வரும் நகைச்சுவை ஆக்கங்களை, அல்லது உங்களுக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான சிரிப்பு அனுபவங்களை, தாராளமாய் …

  12. சிரிப்பு வருது... சிரிப்பு வருது... சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது.... இன்னும் சிரிக்க: http://funnycric.blogspot.com/

  13. மனுசாளோடை நட்பு வைச்சு அல்லாடுறதை விட இது றொம்ப நல்லதுங்க....... மேலும் படங்களைப் பார்க்க : http://funnycric.blogspot.com/2010/06/i-want-american-express-card.html

    • 0 replies
    • 941 views
  14. இந்த வாரக் குமுதத்தில் அரசு பதில்களில் வந்த ஒரு குட்ட்ட்டி நகைச்சுவை: ஒரு ஊர்வலம். இரண்டு சவப்பெட்டிகள். அதன் பின்னால் ஒரு நாய். அதன் பின்னால் ஒரு மனிதன். அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நூற்றுக்கணக்கான ஆண்கள். இந்த ஊர்வலத்தைப் பார்க்க விசித்திரமாய் இருக்க, முதலாவது போய்க் கொண்டிருந்த மனிதனிடம் என்னவென்று விசாரித்தான் ஒருவன். அதற்கு அவன், `முதல் சவப்பெட்டியில் இருப்பது என் மனைவி. இரண்டாவதில் என் மாமியார்.அவர்களுக்கான ஊர்வலம் இது' என்றான். `ஐய்யய்யோ!அப்படியா! இந்த நாய்?' என்று நாயை சுட்டிக்காட்டினான் வந்தவன். `ஓ, அதுவா? இந்த நாய்தான் என் மனைவியையும் அவளுடைய அம்மாவையும் ஒரே கடியில் கொன்றது' வந்தவன் சற்று யோசித்தான். `அந்த நாய் எனக்குக் கிடைக்குமா?…

  15. மன்னர் : வாருங்கள் அமைச்சரே, நாடு நகரம் எப்படி இருக்கிறது? மந்திரி : உங்கள் ஆட்சியில் குறும்பாட்டு மந்தைகள் போல் இலவசத்திற்கு ஏங்கும் மக்களும், உங்களின் புகழ் பாடுவதற்காகவே பிறந்ததாய் எண்ணி பிதற்றலான செய்தி பரப்புவோரும், உங்களின் களைப்பைப் போக்குவதையே கர்ண சிரத்தையாய் கொண்டிருக்கும் நாடக, நடனக் கலைஞர்களும், உங்களை உற்சாகப்படுத்த நமது மைதானத்தில் நடைபெரும் பலதேச வீரர்கள் பங்கேற்கும் கில்லி விளையாட்டும் என எல்லாம் இருக்கும்போது என்ன கவலை? மன்னர் : ஆஹா கேட்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது... ஆமாம் ஏதோ பிரச்சனை நடந்துகொண்டிருப்பதாய் மகாரணியாரின் மூலமாக மஞ்சத்தில் இருக்கும்போது லேசாக ஒரு தகவல் கசிந்தது... மந்திரி : மன்னிக்கவேண்டும் மன்னா, உங்களை பலமுறை தொ…

  16. :P :P :P :P தளபதி: மன்னவரே எதிரிநாட்டவர் படையெடுத்து வந்து அரண்மனையை முற்றுகையிட்டுவிட்டனர் ... :cry: இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் :? :? மன்னர் பெருமான் : :P இனி அதை நீங்கள் அவர்களிடம் தான் கேக்க வேணும் :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

  17. மன்னவன் தீர்ப்பு ............. இடம் : இன்ப தமிழ் அரச சபை (இன்ப தமிழ் நாடின் அரச சபையில் ஒரே கூச்சலும் குழப்பமும் ) மந்திரி : சபையோரே , அமைதி ...அமைதி .....யமுன மகா ராஜா வருகிறார் ........ (சபையோர எழுந்து நின்று ,) வணக்கம் மகா ராஜா ...........,வலப்பக்கம் இன்ப தமிழ் நாட்டு மக்கள் இடது பக்கம சிங்க வன நாட்டினர் . .ஒரு சிறு குழுவினர் சந்கிளிகள்ளல் பிணைக்க பட்டு , கூனி குறுகி ,கை கட்டி வாய் பொத்தி நின்றனர் .) அரசன்: ...மந்திரியாரே .... என்ன இங்கே கூச்சலும் குழப்பமும் .... மந்திரி : மன்னர் , மன்னா ....நீதி வேண்டும் , இந்த இன்ப தமிழ் நாட்டு மக்களுக்கு . மன்னன் : என்ன தவறு ?....என்ன நடந்தது :...... மன்னா .......,இவர்கள் நீதி …

  18. மரணம் என்றோ... ஒருவருக்கு, வரும். அதனை... மாயன்கலன்டர் படி, எனது மரணத்தை... யாழ்களத்தில் பார்க்க, ஆசையாக... இருந்ததால்... மாயனைச் சாட்டி, நான் உயிருடன் இருக்கும் போதே... நகைச்சுவையாக.... எனக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், என் மீது..பாசம் கொண்ட யாழ் உறவுகளுக்கும் அன்பானா நன்றிகள். நான்... ஆரம்பித்த திரி தவறானது, என்பதை ஒப்புக்கொள்கின்றேன். இதனால்.... எவரின், மனம் புண்பட்டிருந்தால், மிகவும்... வருந்துகின்றேன். உறவுகளே. http://www.yarl.com/forum3/index.php?showtopic=113435

  19. மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி அவர்கள் தொண்டு செய்யும் அம்பானி முதலான கார்ப்பரேட்டுகள், மன்மோகன் சிங்கை ஆட்டுவித்து பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை உயர்த்தி சாதாரண மக்கள் தலையில் அடிக்கும் எண்ணெய் கம்பெனி முதலாளிகள், சவுதி ஷேக்குகள் இவர்களை இணைத்துக் காட்டும் கிண்டல் வீடியோ.. http://www.eelamview.com/2013/01/30/gangnam-style/

    • 0 replies
    • 510 views
  20. இது நகைச்சுவைக்காக மட்டுமே! http://youtu.be/4zJ7PMYjW1w

  21. (இக் கதையில் வரும் சம்பவங்களும் கருத்துகளும் கற்பனையே! யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல!) உலகத்தில எவ்வளவு பழங்கள் இருந்தும் நானேன் வாழைப்பழத்தை சாப்பிட TRY பண்ணினன்??.. இதுதான் வாழைப்பழம்...அவ்ளோ அழகு...YELLOW...இனிப்பானது...EATABLE ...அவகிட்ட ஒரு SMELL இருக்கு... AND SWEET TOO... அவள யாருக்கும் தெரியாம பறிச்சிட்டுப் போய் வாயில வச்சுக் கடிச்சாப் போதும் உடனே ஜீரணமாகிரும். ஆனா நான் ஏன் வாழைப்பழத்தை ட்ரை பண்ணினன்? என்ன பிரச்சினை? இன்னைக்கு வாழைக்குலையை பறிச்சிட்டுப் போய்ட்டாங்க அதுதான் பிரச்சினைஆனா நாம யார சாப்பிடப்போறோம்னு போறோம்னு முன்னாடியே DECIDE பண்ண முடியுமா என்ன? வாழைப்பழத்தை தேடிக்கிட்டு போக முடியாது… அது வளரணும்… அதுவா பழுக்கணும்… மத்தவங்க …

  22. மருத்துக் கடையில் தமிழாசிரியர். :கடைக்காரரே ! என் பாவங்களை தூக்கி எறியும் மருந்து தாருங்கள் கடைக்காரர் : என்ன கேட்க்கிறீர்கள் புரியவில்லையே ? அப்படி ஒருமாத்திரை இருக்கா? ஆசிரியர் ..: எனக்கு ஆங்கிலம் பிடிக்காது இருந்தாலும் சொல்கிறேன் எரித் தொரோ மை சின்..( Erythromycin eye ointment: ) படித்து சிரித்தது ( அதிகம் படித்த ஆசிரியர் ).

  23. டாக்டர் கலைஞர்: எதுக்கெடுத்தாலும் என்னை கலாய்க்கிறீங்களே..... மருத்துவர்கள் தினத்துல எனக்கு ஒரு வாழ்த்து சொல்லத் தோணுச்சாய்யா உங்களுக்கு ? சின்னைய்யா: மருத்துவர் சின்ன அய்யான்னு சொல்றானுங்க.... போஸ்டர் அடிச்சி ஒட்றானுங்க.... ஆனா ஒரு பய கூட மருத்துவர் தினத்துக்கு வாழ்த்து சொல்லலையே...... என்னவா இருக்கும்..... வெட்டியா இருக்கிற இந்த மோடி கூட சொல்லலையே.... மருத்துவர்: உண்மையான டாக்டரா இருந்தாக்கூட நம்ப விவசாயி வேசம் போட்றதுனால நம்பளை மருத்துவர் தினத்துல கண்டுக்காம விட்டுட்டானுங்களோ...... பேட் ஃபெல்லோஸ்... இவரும் டாக்டர் தானுங்கோ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.