வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
துல்கர் சல்மானின் `குரூப்': கேரளாவை உலுக்கிய இன்சூரன்ஸ் கொலையின் கதை! Dingiri dingale Dinakki dingiri dingale Ulakam pona pokku Paaru kannamma pennaale Dingiri dingaale Dinakki dingari dingaale Ulakam pona pokku Paaru rosamma pennaale Pakkathe veettile rosammappenne Kanda nalloru discothi penne Bellbottom pantsumittu High heelu shoosumittu Kuthira pole koothaadum penne Lale laale Laale laalaale laala laale Laale laale Lala lalale laala laale Read more at: https://naalyrics.com/dingiri-dingale-song-lyrics/ மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இன்று ரிலீஸாகியிருக்கிறது 'குரூப்' …
-
- 1 reply
- 895 views
-
-
மர்மதேசமாகவே இருக்கும். ஆனால் அவன் இவன் படம் தொடங்கியதில் இருந்தே படம் குறித்த ஏதாவது ஒரு தகவல் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. விஷால் இதில் திருநங்கையாக நடிக்கிறார்... கிராமத்தில் முன்பு, வட்டமாக ஒட்ட முடிவெட்டிக்கொள்வார்கள். ஆர்யாவுக்கு இதேபோன்ற ஒரு வித்தியாசமான கெட்டப்... இப்படி அடிக்கடி சில தகவல்கள் வெளியாகின்றன. இதேமாதிரி அண்மையில் வெளியான ஒருசில விஷயங்கள் அவன் இவன் எப்படிப்பட்ட படம் என்பதை சொல்லாமல் சொல்லிப் போகுது. நான்கடவுள் படத்திற்கான தேசிய விருதினை பெற்ற மகிழ்ச்சியோடு அவன் இவன் படத்தை தொடங்கினார் பாலா. விஷால், ஆர்யா கதைநாயகர்கள். நாயகி ஜனனி ஐயர். நந்தா படத்திற்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாலாவுக்கு பிடித்தமான இசை…
-
- 1 reply
- 1.4k views
-
-
சினிமா விமர்சனம்: நாச்சியார் தாரை தப்பட்டை படம் இயக்குனர் பாலாவின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருந்த நிலையில், பாடல்களைக் குறைத்து, தன் வழக்கத்திற்கு மாறான பாணியில் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் மனிதர். நாச்சியார் (ஜோதிகா) ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. கர்ப்பமாக இருக்கும் அரசி (இவானா) என்ற ஒரு சிறு பெண்ணை மீட்பவர், அந்தப் பெண்ணைக் கர்ப்பமாக்கியதாக காத்தவராயன் (ஜி.வி. பிரகாஷ்குமார்) என்ற சிறுவனைக் கைதுசெய்து சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கிறார். திரைப்படம் நாச்சியார் நடிகர்கள் ஜோ…
-
- 1 reply
- 857 views
-
-
இலங்கை இறுதியுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா பற்றிய திரைப்படமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். ஹபோர்களத்தில் ஒரு பூ' என்ற தலைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை கணேசன் இயக்குகிறார். கன்னடத்தில் சில படங்களுக்கு பணியாற்றிய இவர், தமிழில் இயக்கும் முதல் படம் இதுவாகும். இதில் இசைப்பிரியாவின் கதாபாத்திரத்தில் அனு என்பவர் நடித்து வருகிறார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், ஆரம்பத்தில் இசைப்பிரியாவின் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இயக்குனரே அவரைப் பற்றி எனக்கு விபரமாகக் கூறினார். மேலும், சில வீடியோக்களையும் காண்பித்தார். அதை கேட்பதற்கும் பார்ப்பதற்க…
-
- 1 reply
- 591 views
-
-
தேர்தல் சமயம் வந்தாலே அரசியல் கட்சிகள் நடிகர்களை களத்தில் இறக்குவது வழக்கம். வரலாறு காணாத திடீர் திடீர் திருப்பங்களை இந்த தேர்தலில் சந்தித்திருக்கிறது தமிழகம். அதே சமயம் தேர்தல் பிரச்சாரங்களும் சூடுபிடித்திருக்கிறது. சின்ன புள்ளியில் துவங்கிய விஜயகாந்த் - வடிவேலு பிரச்சனை பெரிய பூதமாக வளந்தது. விஜயகாந்த் - வடிவேலு மோதல் விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. புகைந்துகொண்டுதான் இருக்கிறது. விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவேன் என்று வடிவேலு முன்பு அறிவித்திருந்தார். எந்த கட்சியோடும் சேராமல் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்றும் அவர் சொல்லியிருந்தார். அந்த முடிவில் இப்போது கொஞ்சம் மாறுதல். வடிவேலு விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யவிருக்கிறார். வரும் …
-
- 1 reply
- 1.2k views
-
-
தலைவரின் சினிமா கனவை நிறைவேற்றிய "சினம்கொள்" :
-
- 1 reply
- 488 views
-
-
மன்னர் வகையறா திரை விமர்சனம் மன்னர் வகையறா திரை விமர்சனம் வெள்ளிக்கிழமை வந்தாலே விமல் படம் வரும் காலம் போய் ஒரு வருடம் கழித்து விமல் நடிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் மன்னர் வகையறா. கிராமத்து கதை என்றாலே விமலுக்கு அல்வா சாப்பிடுவது போல், அப்படியொரு கதைக்களத்தில் தான் விட்ட இடத்தை பிடித்தாரா விமல்? பார்ப்போம். பெரிய படங்களுக்கு நடுவே பெருமையுடன் இறங்கியிருக்கிறது மன்னர் வகையறா. படத்திற்கு பெருமை சேருமா, பெரும்பான்மை கிடைக்குமா என பார்க்கலாம். கதைக்களம் படத்தின் கதாநாயகன் விமல் சட்டம் படிப்பு படித்து வருகிறார். அதில் தான் அவருக்கு சிக…
-
- 1 reply
- 965 views
-
-
ஒரிஜினல் தமிழ்ப் பாடல் கேட்க http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5614
-
- 1 reply
- 1.3k views
-
-
முற்றிலும் வித்தியாசமான ஒரு கற்பனையுடன், படு கலகலப்பான ஒரு கதையை படமாக்கியுள்ளார் மலையாள இயக்குநர் வினயன். அற்புதத் தீவு என்ற பெயரில் வந்திருக்கும் இப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம். டப்பிங் படம் என்று கூற முடியாத அளவுக்கு படு ஜாலியாக போகிறது அற்புதத் தீவு. முற்றிலும் சிறுவர்களை குறி வைத்து அதுவும் கோடை விடுமுறையில் வந்துள்ள இப்படம் சிறுவர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது. வாமனபுரியில் அற்புதத் தீவு கதை ஆரம்பிக்கிறது. அது ஒரு சபிக்கப்பட்ட பூமி. அங்கு இருக்கும் ஆண்கள் எல்லாம் குள்ளர்கள். பெண்கள் மட்டும் நார்மல் உருவத்தில் இருக்கிறார்கள். அந்த அற்புதத் தீவின் மன்னர் மணிவண்ணன். அவரது மகள் மல்லிகா கபூர். ஒரு நாள் இந்தியக் க…
-
- 1 reply
- 894 views
-
-
-
- 1 reply
- 923 views
-
-
ஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் 17 ஏப்ரல் 2012 திரைப்படம் என்பது அவர்தம் நினைவுப் பிரபஞ்சத்தின் பகுதியாக ஆகின எல்லாச் சமூகங்களிலும், அந்தந்தத் தலைமுறை யுவதிகளுக்கும் இளைஞர்களுக்கும் தமது ஆதர்ஷ திரைப்பட கதாநாயகியும் நாயகனும் இருக்கவே செய்கிறார்கள். அமெரிக்கா, இந்தியா, தமிழ்நாடு என கறுப்பு வெள்ளைத் திரைப்பட யுகம் என்பது பசுமையான நினைவுகளை, ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பிறந்த தலைமுறையின் நினைவு வெளியில் துயரங்களாகவும் சந்தோஷங்களாகவும் கண்ணீராகவும் மோகமாகவும் விட்டுச் சென்றிருக்கின்றன. ஸ்ரீவித்யா எழுபதுகளில் பதின்ம வயதைக் கடந்த இளைஞர்களுக்கு மோகத்தையும் தாபத்தையும் வழிபாட்டுணர்வையும் அளித்த பெயர். எ…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழில் முன்னணி நடிகையாக வலம்வர வேண்டும் என ஆசைப்பட்ட லட்சுமிராய்க்கு எதிர்பார்த்தபடி படங்கள் அமையவில்லை. எனவே தாய்மொழியான கன்னட சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். என்றாலும் இந்தி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியே அவருக்கு இருப்பதால், பெங்களூர்வாசியான அவர் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி அங்கே குடியிருந்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் தனது 25வது பிறந்த நாளை மும்பை கடலின் நடுப்பகுதிக்கு சென்று கொண்டாட திட்டமிட்ட லட்சுமிராய், தனது குடும்பத்தாருடன் ஒரு கப்பலில் கடலுக்குள் சென்று கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். தனது 25வது பிறந்த நாள் மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி நடுக்கடலுக்குள் பிறந்த நாளை கொண்டாடியதாக தெரிவ…
-
- 1 reply
- 464 views
-
-
எரியும் கொப்பரையில் குடம் குடமாய் எண்ணெய் ஊற்றியதுபோல இருந்தது ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி தங்கர்பச்சான் பேசிய பேச்சுக்கள். கார்ததிக்-அனிதா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று காலை நடந்தது. பாடல்களை ஜெயம்ரவி வெளியிட, இயக்குனர்கள் மிஸ்கின், ராஜா, கரு பழனியப்பன், தங்கர் பச்சான் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வாழ்த்தியவர்கள் எல்லாம் படத்தை பற்றி பேசி அமர்ந்துவிட, கடைசியாக பேசவந்த தங்கர்பச்சானின் உரை ஈழப் பிரச்சனைக்கு தாவியது. அவரது உணர்ச்சிகுவியலான பேச்சு அரங்கத்தில் அனல் மூட்டியது. "நான் இப்போ பேசக்கூடிய மனநிலையில் இல்லை. ஈழத்தமிழர்களுக்காக தனது உயிரையே மாய்த்துக் கொண்டுள்ளான் தூத்துக்குடி முத்துக்குமரன். அவனுக்கு எனது வீர வணக்கங்கள். அவன் கடைசியாக எழுதியுள்ள …
-
- 1 reply
- 2.5k views
-
-
31 விருதுகளைப் பெற்ற ‘கயிறு’ திரைப்படம் வவுனியா திரையரங்கில் வெளியீடு! ஈழத்தமிழர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தி 31 விருதுகளை வெற்றிக்கொண்ட கயிறு முழு நீளத் திரைப்படம் வவுனியா வசந்தி திரையரங்கில் வெளியிடப்படவுள்ளது. இந்த திரைப்படம் நாடாளாவிய ரீதியிலுள்ள 17 திரையரங்குகளில் வெளியிட்டு, மக்களின் பேராதரவுடன் வெற்றி நடைபோட்டு வரும்நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வவுனியா வசந்தி திரையரங்கில் வெளியிடப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்று தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட வவுனியாவிலுள்ள கயிறு திரைப்பட ரசிகர்கள் மன்ற இளைஞர்கள், “ஈழத்துக்கலைஞரான குணா கதாநாயகனாக நடித்துள்ள இரண்டாவது திரைப்படமான கயிறு தென்னிந…
-
- 1 reply
- 407 views
-
-
புலிப்பார்வை இயக்குநர் பிரவீன் காந்தி பேட்டி
-
- 1 reply
- 688 views
-
-
சிறிலேகா பார்த்தசாரதியுடன் ஒரு நேர்காணல் http://www.youtube.com/watch?v=LssYUdVyGkE&feature=related http://www.youtube.com/watch?v=UJ7yaRtvBng&feature=relmfu http://www.youtube.com/watch?v=yoIO8JWdzjY&feature=relmfu http://www.youtube.com/watch?v=BKts_xIee5o&feature=relmfu http://www.youtube.com/watch?v=whlX17e_oRM&feature=relmfu http://www.youtube.com/watch?v=YW1SBUJqEo0&feature=relmfu
-
- 1 reply
- 1.1k views
-
-
தேனி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் கூண்டோடு தற்கொலை செய்து கொள்வோம் என தேனி மாவட்ட ரஜினி ரசிகர்கள் மிரட்டியுள்ளனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மாநிலம் முழுவதும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உச்சகட்டமாக கோவையில் புதுக் கட்சி ஒன்றையும் அவரது ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தேனி மாவட்ட ரசிகர்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளனர். தேனி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற கூட்டம் தலைவர் ஜெய் புஷ்பராஜ் தலைமையில் தேனியில் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரஜினி உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தேனி மாவட்ட ரஜினி மன்ற நிர்வாக…
-
- 1 reply
- 1.2k views
-
-
“ஸ்ருதிக்கும் கோபம் வரும்!” ஆர்.வைதேகி ``சின்ன வயசுலேர்ந்தே எனக்கு டிராவல்னா ரொம்பப் பிடிக்கும். ஃபிளைட்ல மாறி மாறி டிராவல் பண்றது தான் எனக்கு ஹாபியே. ஒரே இடத்துல பத்து நாளுக்கு மேல இருக்கச் சொன்னாதான் போரடிக்கும். அதனால்தான், அப்பாவுக்காக நான் நடிச்ச `பெஹன் ஹோகி டேரி’ இந்திப் படத்துக்கான ஸ்பெஷல் ஷோவை சென்னையில் அரேஞ்ச் பண்ணிட்டு, மும்பையில் இருந்து பறந்து வந்துட்டேன்’’ தனக்கே உரிய டைனமிக் வாய்ஸில் சிரிக்கிறார் ஸ்ருதிஹாசன். `` ‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு தமிழில் ஸ்ருதியைப் பார்க்க முடியவில்லையே?’’ ‘`ஒரே லேங்வேஜ்ல படங்கள் பண்றது சிலரோட ஃபார்முலா. எனக்கு அப்படி எந்த ஃபார்முலாவும் கிடையாது. வீட்டுக்குள்ளேயே நாங்க ஒரு மொழி பேச மாட்டோம்…
-
- 1 reply
- 492 views
-
-
இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை: ஏ.ஆர்.ரகுமான் இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை. அப்போதும் இசையில்தான் நேரத்தை செலவிட்டேன் என்றார் ஏ.ஆர்.ரகுமான்.இதுபற்றி அவர் கூறியதாவது: கடினமாக வேலை வாங்கும் படங்களுக்கு மட்டுமே இப்போதெல்லாம் இசை அமைக்கிறேன். இல்லாவிட்டால் எனது ரசிகர்களை நான் இழக்க வேண்டியது இருக்கும். சரித்திர கால படங்களுக்கு இசை அமைத்து முடித்தபிறகு இப்போது இளைஞர்களை கவரும் படங்களுக்கு இசை அமைக்கிறேன். புராண, சரித்திர கால படங்களுக்கு இசை அமைத்ததால் நான் சோர்வு அடையவில்லை. தொடர்ந்து அத்தகைய படங்களில் பணியாற்ற விரும்புகிறேன். சரித்திர கால படங்களுக்கு இசை அமைக்கும்போது புதிய கலாச்சாரத்தை என்னால் கண்டு உணரமுடிகிறது. ஒரு சில படங்களுக்கு நான் அமைத்த இசை பின்…
-
- 1 reply
- 557 views
-
-
இதற்கு முன்பும் பல பாடல்கள் பாடியிருக்கிறார் சிம்பு. ஆனால் இப்போது பாடியிருப்பது அசலான சிச்சுவேஷன் பாடல். பரதன் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் 'நீ நான் நிலா.' படத்தை சிவக்குமார் என்பவர் இயக்குகிறார். இரண்டு ஹீரோக்கள். இருவருமே புதுமுகங்கள். ஒருவர் பரதன், இன்னொருவர் ரவி. இரண்டு ஹீரோக்களுக்கும் சேர்த்து ஒரு ஹீரோயின். தமிழ் நாட்டில் யாரும் அகப்படாமல் குஜராத் சென்று நாயகியை அழைத்து வந்திருக்கிறார்கள். இவர் ஒரு மாடல். பெயர் மேக்னா. தமிழுக்கு இவர் புதுசு. இந்தப் படத்தில் கலகலப்பான பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இதனை சிம்பு பாடினால் நல்லாயிருக்குமே என இயக்குனருக்கு ஓர் எண்ணம். சிம்புவிடம் கேட்டதும் மறுக்காமல் ஒப்புக் கொண்டார். உயிருக்குயிராக காதலித்தேன்... ஆனால் கவி…
-
- 1 reply
- 1.2k views
-
-
தேசிய திரைப்பட விருதுகள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி. பிரகாஷ், சூரரைப் போற்று, மண்டேலா படங்கள் தேர்வு 22 ஜூலை 2022 புதுப்பிக்கப்பட்டது 23 ஜூலை 2022 68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியலை இந்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் சிறந்த நடிகர்களாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகர் சூர்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்துக்கு ஐந்து விருதுகள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்துக்காக மூன்று விருதுகள் மற்றும் மண்டேலா படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. 'ஃபீச்சர் படம்' என்ற சிறந்த திரைக்கதை பிரிவிற்கான நடுவர் குழுவி…
-
- 1 reply
- 270 views
- 1 follower
-
-
பத்து சதவீதம் மட்டுமே மூளையை பயன்படுத்தும் மனிதன் நூறு சதவீதம் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்னும் கற்பனையே லூசி. ஜாலியாக பார்ட்டி, பாய் ஃப்ரண்ட் என சுற்றி வந்த லூசியிடம் ஒரு பெட்டியை கொடுத்து ஒருவரிடம் ஒப்படைக்கும் படி வற்புறுத்துகிறார் லூசியின் பாய் ஃப்ரண்ட்.ஹோட்டல் வாசல் வரைக்கும் வந்து விட்ட நீயே அதை செய்யலாமே என கேட்க வற்புறுத்தி பெட்டியை லூசியின் கைகளில் மாட்டி விடுகிறார் நண்பர். பெட்டியை கொடுத்தால் வேலை முடிந்து விடும் என நினைத்த லூசியின் கண் முன்பே பாய் ஃப்ரண்ட் சுட்டு கொல்லப்பட்டு, அதே இடத்தில் லூசியும் அந்த மர்ம கும்பல் கையில் சிக்குகிறாள். லூசியை சக்திவாய்ந்த போதைபொருள் கடத்த பயன் படுத்துகிறது மர்ம கும்பல், வயிற்றில் போதைபொருள் பாக்கெட்டுகளை வைத்…
-
- 1 reply
- 597 views
-
-
இசையமைப்பாளர் திரு கங்கை அமரன் அவர்கள்... பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், "அன்னக்கிளி" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந்த ராசய்யா என்ற இளையராஜாவின் அறிமுகத்தோடு அவரது இளைய சகோதரர் அமர்சிங்கிற்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. இளையராஜாவின் ஆரம்ப காலப்படங்களில் "பத்ரகாளி" உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது இசையமைப்பாளனாக, பாடலாசிரியனாக, இயக்குனராக. இங்கே தொட்டுச் செல்வது இசையமைப்பாளர்…
-
- 1 reply
- 1k views
-
-
"டி.எம்.எஸ்ஸும் 9 பிரதான நடிகர்களும்" ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம்.எஸ். அவர்கள் பிரதான நடிகர்களான; எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ஏவி.எம்.ராஜன், சிவகுமார் – ஆகிய 9 நடிகர்களுக்குத்தான் அதிக எண்ணிக்கையில் பாடல்களை பாடியுள்ளார். இந்த 9 நடிகர்களில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஆகிய இருவருக்கும்தான் அதிக எண்ணிக்கையில் பாடல்களை பாடியுள்ளார். சிவாஜிக்குத்தான் அதிக எண்ணிக்கையில் 578 பாடல்களை பாடியுள்ளார் டி.எம்.எஸ். இருப்பினும், எம்.ஜி.ஆருக்கு 359 பாடல்களே பாடியிருந்தாலும் சதவிகிதம் என்று பார்த்தல் எம்.ஜி.ஆருக்குத்தான…
-
- 1 reply
- 393 views
-
-
காவல் துறையின் பச்சோந்தித் தனத்தைத் தோலுரித்துக் காடும் படம் கிருமி. கதிர் (‘மதயானைக் கூட்டம்’ கதிர்) வேலை யில்லாத, ஆனால் மணமாகிக் குழந்தை யுள்ள இளைஞன். வீட்டுக்கு எப்போதா வது வரும் அவன் நண்பர்களுடன் அறையில் தங்கிப் பொழுதைப் போக்குகிறான். குடி, சீட்டாட்டம் என நகர்கிறது அவன் வாழ்க்கை. போலீஸ் இன்ஃபார்மர் பிரபாகரன் (சார்லி) கதிர் மீது பிரியம் கொண்டவர். கதிரும் பிரபாகரன் உதவியுடன் போலீஸ் இன்ஃபார்மராக மாறுகிறான். இது பொருளாதார ரீதியாக அவனை உயர்த்துகிறது. ஆனால் முன்னெச் சரிக்கையின்றி அவன் செய்யும் சில காரியங்கள் அவனைச் சிக்கலில் மாட்டி விடுகின்றன. காவல் துறை ஆய்வாளர் கள் இருவருக்கு நடுவே நடக்கும் பனிப் போரிலும் அவன் மாட்டிக்கொள் கிறான். இந்தச் சிக்கல்களிலிருந்து அவன் தப்பித்தா…
-
- 1 reply
- 510 views
- 1 follower
-