Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'தமிழக அரசோடு முழு மனதுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்': சு.ப.தமிழ்ச்செல்வன் "எத்தனை முறை தேவைப்பட்டாலும் தமிழக அரசோடு நாங்கள் முழு மனதோடு ஒத்ழைக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்படாதவர்கள் மீது வீணாகப் பழிசுமத்தி தப்பித்துப்போக வாய்பளித்து விடக்கூடாது." தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியின் முழு விபரம் வருமாறு: "குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரை புலிகளுக்குச் சொந்தமான 'மரியா' என்ற படகில் வந்து சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை கடத்திச் சென்று தங்கள் முகா…

  2. முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டமா அதிபர் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்கவே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் நடைபெற்ற விபத்தொன்றை அடிப்படையாககொண்டடே, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பிரகாரமே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71337

    • 30 replies
    • 3.1k views
  3. முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன்-ஜெயலலிதா வெள்ளிக்கிழமை, மே 13, 2011, 17:12 [iST] Save This Page Print This Page Comment on This Article A A A Free Newsletter Sign up Jayalalitha Ads by Google Indian Take Away Order Indian, Chinese, Sushi or Thai Food Online. Home Delivery! www.thuisbezorgd.nl Ads by Google Zakelijk Fiber Power Zakelijk.UPC.nl Goede service, Gratis installatie. Meer snelheid voor maar € 42,50 pm. சென்னை போர்க்குற்றம் புரிந்த, இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் பதவ…

    • 25 replies
    • 3.1k views
  4. வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய இழுவைப் படகுகளும் அவற்றிலிருந்த 90 மீனவர்களும் வடமராட்சி கடற்றொழிலாளர்களால் சுற்றிவளைக்கப்பட்டு வடமராட்சி கரைக்கு கொண்வரப்பட்டுள்ளனர். வடமராட்சியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்தப் படகுகள் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இம்மீனவர்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வடமராட்சிக் கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள இந்திய மீன்பிடிப் படகுகளின் நடமாட்டம் தொடர்பாக மீனவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கிய நிலையில் இன்றைய தினம் உள்ளுர் மீனவர்கள் இந்திய மீனவப் படகுகளை சுற்றிவளைத்துள்ளனர். http://www.tamilmirror.lk/2010-07-14-09…

  5. புலித்தலைமை எவ்வளவு கொடூரமானது என்பது என்னுடன் முரண்பட்ட பின்னரே எனக்குத் தெரிந்தது. மகிந்தவும், கோத்தபாயவும் எவ்வளவு கொடூரமானவர்கள் என்று புலிகளின் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னரே எனக்குப் புரிந்தது. இருந்தாலும் மகிந்தவும் கோத்தவும் என்னுடன் நட்பாகப் பழகியதாலும், பிரபாகரன் எனக்கு செய்த துரோகத்தாலுமே எனக்கு மகிந்தவும், கோத்தாவும் செய்தது பெரிதாகப்படவில்லை. எனது அண்ணனையும் தமிழீழத்திற்காக உயிரைக் கொடுக்கவும் தயங்காது பிரபாகரனுடன் சேர்ந்து போராடிய கிழக்குப் போராளிகளையும் என்னுடன் சேர்ந்து இருந்ததற்காக கொடுமையான முறையில் புலிகள் கொன்றார்கள்.வெருகல் பகுதியில் தங்களது சகோதரிகள் போல் இருந்த பல பெண் போராளிகளை புலிகளின் வன்னிப் படையணி கொடூரமாக கற்பழித்துக் கொன்றது. இ…

    • 24 replies
    • 3.1k views
  6. புலம் பெயர் தமிழ்மக்களின் குழப்பங்களுக்கும் எதிர்கால நகர்வுகளுக்கும் பதிலளிக்கும் ஜெகத் கஸ்பார் அடிகளார் தெளிவான விபரமான ஒரு நேர்காணல் 1. தேசியத் தலைவர் பற்றிய குழப்பம் 2. நமக்குள் உள்ள தெவையற்ற முரண்பாடுகள் 3. நாடுகடந்த தமிழீழ அரசு 4. மற்றும் சமகால நகர்வுகள் நிச்சயமாக அனைத்துத் தமிழர்களும் கேட்டு தெளிவு பெறவேண்டும் நன்றி குமுதம் இணைப்புக்கு தமிழ்த்தேசியம்

    • 15 replies
    • 3.1k views
  7. ஐ.நாவின் அமைதிப் படையை உடனடியாக அனுப்பி தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றுக! கொழும்பு, மார்ச்.5 ஐ.நா. அமைதிகாக்கும் படை ஒன்றினை உடனடியாக இலங் கைக்கு அனுப்பி இலங்கைத் தமி ழர்களின் உயிர்களைக் காப்பாற்றுங் கள் அதன் மூலம் அமைதியை நிலை நாட்ட உறுதிப்படுத்துங்கள். இவ்வாறு வற்புறுத்திக் கேட் டுக் கொள்ளும் கடிதம் ஒன்றை இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சி யின் தலைவர் அப்பாத்துரை விநா யகமூர்த்தி ஐ.நா. செயலாளர் நாய கம் பான் கி மூனுக்கு அனுப்பி வைத் துள்ளார். வடக்கு, கிழக்கு, கொழும்பு மற்றும் மலையகத்திலுள்ள தமி ழர்கள் சட்டவிரோதமாகக் கொல் லப்படுவது, கைது செய்யப்படு வது மற்றும் கடத்தப்படுவது போன்ற சம்பவங்கள் நாளாந்தம் நடை பெற்று வருகின்றன. இவ்வாறு கடத்தப்படுபவர்கள் பூஸா என்ற தட…

  8. தனது காதலனுடன் சேர்ந்து 55 வயதான கணவனை கத்தியாலும் வாளினாலும் வெட்டிக் கொலை செய்துவிட்டு பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்த முற்பட்ட மனைவியையும் அவளது காதலனையும் கதிர்காமம் பொலிஸார் கைது செய்த அதிர்ச்சிச் சம்பவம் கதிர்காமத்தில் இடம் பெற்றுள்ளது. கதிர்காமம் பெரகிரிகம என்ற இடத்தில் மிகக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தப்பட்டவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான டி.கே. சிறிபால என்பவராவர். கடந்த ஞாயிறு அதிகாலை 2 மணியளவில் மேற்படி பெண்ணும் அவளது காதலன் ஏ.கே.பியலால் என்பவனும சேர்ந்து 55 வயதான கணவனை கத்தியால் குத்தியும் வாளினால் வெட்டியும் கொலை செய்துள்ளனர். பின்னர் இறந்தவரின் மனைவி அருகே உள்ள வீட்டிற்குப் சென்று புலிகள் வந்து தனது கணவனை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறிவிட்டு பொலிஸார…

    • 3 replies
    • 3.1k views
  9. கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 02 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 01 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

    • 11 replies
    • 3.1k views
  10. ஒவ்வொருவரும் விழிப்படைய வேண்டும் ௭ன்கிறார் வைத்தியகலாநிதி திருமகள் சிவசங்கர் <ஒவ்வொருவரும் விழிப்படைய வேண்டும் ௭ன்கிறார் வைத்தியகலாநிதி திருமகள் சிவசங்கர் (௭ம். நியூட்டன்) வடபகுதியில் ௭ன்றும் இல்லாத வகையில் கலாசார சீரழிவுகள் அதிகரித்துச் செல்கின்றன. இதனைத் தடுப்பதற்கு ஒவ்வொரு தனி நபர்களும் விழிப்படைய வேண்டும் ௭ன தாய் சேய் நல வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திருமகள் சிவசங்கர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர்மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் வெளிநாடுகளில் தான் கலாச்சார சீரழிவுகள் நடந்தமையை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இன்று வடபகுதியில் கலாசார சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. யாழ்ப்பாணம் ௭ன்றால் படித்தவர்கள் ௭ன்று கூறுவது வெற…

  11. ஈழத் தமிழர்களின் பிரச்னைக்காக தி.மு.க. அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ் இனம் என்ற ஒரே மையத்தில் அனைவரும் இணையாமல், அரசியல் காரணங்களுக்காக சில கட்சிகள் புறக்கணித்ததால் பிரபாகரன் வருத்தம் அடைந்துள்ளதாகக் கூறுகிறார் இயக்குநர் சீமான். அவரைச் சந்தித்தோம். ``ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய, தி.மு.க. அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. `இது கண்துடைப்பு நாடகம்' என்று பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்தது. இதனைத் தொடர்ந்து ம.தி.மு.க., தே.மு.தி.க. பா.ஜ.க. ஆகிய கட்சிகளும் புறக்கணித்தன. அ.தி.மு.க. எப்போதுமே ஈழத் தமிழர் பிரச்னையில் எதிர்ப்பு நிலையில்தான் இருந்துள்ளது. அவர்களோடு இணைந்…

    • 11 replies
    • 3.1k views
  12. பொட்டம்மானைக கொல்வதே புலிகளை முடிப்பதற்கு ஒரே வழி - டக்ளசு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்த்தை முடிவுக்குக் கொண்டுவரவதற்கு ஒரே வழி அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மானைக் கொல்வதுதான். இப்படி உபாயம் கூறியிருக்கிறா.. சமூகசேவை, சமூக நலத்துறை?? அமைச்சர் டக்ளசு. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அதன் தலைவர் வே. பிரபாகரனனையும் ஏனையோரையும் வழி நடத்துபவா அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அமமான்தான். ஆகவே, அந்த இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொட்டம்மானைக் கொல்வதுதான். பிரச்சினை பிரபாகரனிடமும் பொட்டு அம்மானிடமும்தான் தங்கிக் கிடக்கின்றது. புலிகளுக்கு பொட்டு அம்மான் தான் எல்லாம். அவர் இல்லாவிட்டால் அந்த இயக்கம் குழம்பிப் போயிருக்கும். அவ்வள…

  13. மன்மோகன் சிங்கிற்கும் மஹிந்தவுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது சாhச்சைக்குரிய கச்சதீவு விவிகாரத்தை மன்மோகன்சிங் தவிர்த்துக் கொண்டுள்ளர். கடந்த வெள்ளியன்று மன்மோகன் சிங் கொழும்புக்கு வருகை தந்தவுடனேயே மஹிந்தவுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தையை மேற்கொண்டார். இந்தச் சந்திபிபின் போது கச்சதீவு விவகாரம் பற்றிப் பேசப்பட்டதா என்று கேட்கப்பட்ட போது இல்லை அந்த விவகாரம் பேசப்படவில்லை என்று இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்தாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை தெரிவித்ததது, அத்துடன், கடந்த வியாழனன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வெளிவிவகார அமைசருக்குமிடையிலான இருதரப்பு கலந்துரையாடலின் போதும் முகர்ஜி கச்சதீவு விவகாரத்தை எழுப்பவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இலங்கை…

  14. கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள் மட்டக்களப்பு மாவட்ட இடம்பெயர்ந்தவர்களுக்கான வாக்களிப்பு முடிவு ஈபிடீபி 51 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி 48 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 19 வாக்குகள் மூலம் : சிரச வானொலி

    • 9 replies
    • 3.1k views
  15. அண்மை காலங்களாக நடந்து வரும் அதீத களமுனை மாற்றங்கள் அதன் நகா்வுகள் ஈழப் போர் நான்ங்கிற்கு கட்டியம் கூறியுள்ளது. மூன்றாம் கட்ட ஈழப்போரை தொடக்கி வைத்தது கிழக்கு களமுனை தான். அதே போல அண்மையில் தாக்கி அழிக்கப்பட்ட படைகாவி கலம் மீதான நிகழ்வு இதனை தௌpவாக்கியுள்ளது. சிறு சிறு தாக்குதல்களை தொடுத்து அதன் ஊடாக புலிகளது பலத்தை சிதைக்கலாமென கருதிய படை அதற்கான வலிந்து தாக்குதல்களை மும்முரமாக நடாத்தி வந்தது. அதன் விளைவாக சில பிரதேசங்களை கையகப்படுத்தியது அவை தமிழீழ விடுதலைப்புலிகள் தமது படை வலுவை தக்கவைப்பதோடு அதற்குள் படைகளை வரவிட்டு தாக்கி அழிக்கின்ற நிலையான நிலையோடு அதனை செய்திருந்தனர். அதனை தனக்கு சாதகமாக்கிய அரசு பல வெற்றி விழாக்களை கொண…

    • 0 replies
    • 3.1k views
  16. ஹன்சன் பவர் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார் - நோர்வே தூதரகம் அறிவிப்பு. நோர்வேயின் விசேட பிரதிநிதி ஜோன் ஹன்சன் பவர் நாளை மறுதினம் வியாழக்கிழமை 30 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக நோர்வேயின் தூதரக பேச்சாளர் எரிக் நியும்பேக் இன்று தெரிவித்துள்ளார். அவர் ஒரு வாரம் இலங்கையில் தங்கியிருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதற்கு முதல் கட்டமாக இன்று போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச் செல்வனை சந்தித்து கலந்துரையாட உரையாடுவதற்காக கிளிநொச்சிக்கு சென்றுள்ளனர். இதேவேளை தமிழிழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உரையை அடுத்து புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலக…

    • 5 replies
    • 3.1k views
  17. விரைவில் உனர்வாய் பகையே உன் வெற்றியெல்லம் வெறும் கனவே இதில் அளுத்துக்ன்கள் http://www.tamilkathir.com/news/843/58/11-...view_audio.aspx நன்றி:புலிகளின்குரல்

  18. நெல்லியடியில் சம்பவம் யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் உணவுக்கு வழியின்றி பசியால் துடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நெல்லியடி புலோலியைச் சேர்ந்த முத்தையா சந்திர பாலா (வயது 60) என்பவரே இவ்வாறு பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்தவராவார். நேற்று புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் இவர் பட்டினியால் மரணமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட இவரது சடலத்தின் பிரேத பரிசோதனையை மாவட்ட வைத்திய அதிகாரி மற்றும் மரண விசாரணை அதிகாரியும் பதில் நீதிவானுமாகிய ந.தங்கராசா ஆகியோர் நடத்தினர். யாழ். குடாநாட்டில் கடும் உணவுப் பஞ்சம் நிலவி வரும் நிலையில் ஒரு வேளை உணவுக்க…

  19. சிறுவர்களின் மனித உரிமைகளைப் பற்றிப் பேசும் "உலகில் வாழும் சிறுவர்களின் வளர்ப்புத் தாய்!" இவற்றைக் கண்டு கொள்ளமாட்டாரா?

  20. சுதந்திர பிரகடனத்துக்கு தயாராகிறது கொசோவோ [16 - February - 2008] * எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- அல்பேனிய இன மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கொசோவோ இன்னும் சில நாட்களுக்குள் சேர்பியாவிலிருந்து பிரிந்து செல்வதற்கான பிரகடனத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனை ஒருபோதும் இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கப்போவதில்லையென திட்டவட்டமாக நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது. இதேவேளை, கொசோவோவின் உத்தேச சுதந்திரப் பிரகடனத்தை எதிர்க்குமாறு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையை சேர்பியாவின் வெளிவிவகார அமைச்சர் வுக்ஜெரமிக் வலியுறுத்தியுள்ளார். கொசோவோவின் அல்பேனிய இனத் தலைவர்கள் அடுத்துவரும் நாட்களில் மேற்கொ…

  21. அடேங்கப்பா எதோ தாயகத்தில் இருந்து ஒலிக்காதா என்ற அர்வத்தில கேட்டுடன் தப்ப போச்சு யாழ் வாசகர்க்ல்ளுக்கும் உருப்பினருக்கும் ஆழ்ந்த கவலஜுலன் தெருவித்துக்கோள்ளுரன்

  22. சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி

    • 1 reply
    • 3.1k views
  23. Started by nunavilan,

    தமிழீழ தனியரசு

    • 0 replies
    • 3.1k views
  24. வன்னியில் தடுப்பு முகாம்களில் பல இளையோர் சித்திரவாதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பல அப்பாவி பெண்கள் பாலியல் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் .விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். முதியோர்கள் பலர் உணவு, மருந்து இன்றி இறக்கிறார்கள். சென்ற மாதம் 17ம் திகதிக்கு முன்பு விடுதலைப்புலிகளை ஆயூதம் போட்டுச் சரணடையவும் , சிங்களத்தை யுத்தத்தில் பாரிய கனகரக ஆயூதங்களைப் பாவிக்க வேண்டாம் என்று சொன்ன சர்வதேசம் இப்ப அறிக்கைகள் விடுவதை நிற்பாட்டி விட்டார்கள். எமக்கு இப்பொழுது முக்கிய கடமை வன்னியில் தடுப்புமுகாமில் இருக்கும் உறவுகளை எப்படி வெளியே கொண்டுவருவது தான். அண்மையில் இத்தாலியில் நடைபெற்ற கவனயீர்ப்பு படங்களை…

    • 25 replies
    • 3.1k views
  25. இலங்கையை கண்காணிக்கிறது சீனா? – யாழில் உளவு விமானம் மீட்பு!? யாழ்.நகரிலுள்ள விடுதியொன்றின் கூரையிலிருந்து சிறியரக ஆளில்லா உளவுவிமானம் ஒன்றை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மீட்டுள்ளனர். தற்பொழுது யாழ்.பொலிஸாரின் வசமுள்ள இந்த உளவு விமானம் எந்த நாட்டின் வேவு விமானமென இதுவரை அடையாளம் காணப்படவில்லை. விடுதி நிர்வாகத்தினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே இது மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது. வேவு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட குறித்த ஆளில்லா வேவு விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே வீழ்ந்திருக்கலாமென நம்பப்படுகின்றது. இது குறித்து யாழ். பொலிஸார் எதுவித தகவல்களையும் வெளியிடவில்லை. இது தொடர்பாக விமானப்படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வந்து அதை ஆரா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.