Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (இராஜதுரை ஹஷான்) சுபீட்சமாக எதிர்கால கொள்கைக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது. மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி ஒருபோதும் நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிந்துக்கொள்ள வேண்டும். அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். ஆகவே ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் ஆற்றும் உரை பயனற்றதாகவே கருதப்படும். தேசியத்திற்கு முரணாக அரசாங்கம் செயற்படுகிறது. நாட்டை பிற தரப்பினருக்கும் விற்கும் கொள்கைக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. அரசாங்கம் பதவி காலத்தை நிறைவு செய்வதற்குள் நாடு இருக்குமா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. பொறுப்பற்ற வகையில் அரசாங்கம் செயற்படுமாயின் மகாசங்கத்தினரை ஒன்றினைத்து வீதிக்கிறங்க…

    • 17 replies
    • 756 views
  2. [ சனிக்கிழமை, 25 யூன் 2011, 06:02 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் மேற்கொண்ட தனிப்பட்ட சந்திப்பு தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடவே அவை சில கேள்விகளையும் எழுப்பியுள்ளன. இம்மாதம் 8 ம் திகதி இந்திய உயர் ஆணையாளர் அசோக் காந்தாவின் அழைப்பின் பேரில் அவரது இல்லத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரா.சம்பந்தர் தமது கட்சி வடகிழக்கில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உதவியை கோரியதாகவும் அதற்கு தான் இணக்கம் தெரிவித்திருந்தாகவும் பாதுகாப்புச் செயலர் கொழும்பில் இருந்து வெளிவரும் ‘த ஜலண்ட்’ [The Island] பத்திரிகைக்கு வழங்க…

  3. கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் – இழுபறிக்கு இன்றைய கூட்டத்தில் முடிவு?AUG 22, 2015 | 4:41by கார்வண்ணன்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் 5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் யார் என்று இன்று முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, திருகோணமலையில் உள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று முக்கியமான கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப்பட்டியல் ஆசனங்களை வென்ற ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர…

    • 17 replies
    • 1.4k views
  4. பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட ஐ.ம. ச. வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் கண்டியில் தெரிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையும் இது தொடர்பில் தமது இணக்கத்தை வெளிப்படுத்தும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டியில் திங்கட்கிழமை (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது: ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏழு மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் …

  5. யாழ்ப்பாணத்தில் கஞ்சிக் கலய ஊர்வலம்! - பெருமளவு பெண்கள் பங்கேற்பு. [sunday 2014-08-03 17:00] ஆடிப்பூரத்தை முன்னிட்டு கஞ்சிக் கலய ஊர்வலம் ஒன்று இன்றுகாலை நடைபெற்றது. இந்த ஊர்வலம் திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி மேள தாள வாத்தியங்களுடன் பேரணியாக சட்டநாதர் கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள திவ்விய ஜீவன மண்டபத்தை சென்றடைந்து பூஜை வழிபாடுகளுடன் நிறைவடைந்தது. ஆடிப்பூரம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அதனை முன்னிட்டு இன்று கஞ்சிக் கலய ஊர்வலம் நடைபெற்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=114297&category=TamilNews&language=tamil

    • 17 replies
    • 1.1k views
  6. மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் ஆராய்வுப் பணிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனாவிடமும் வழங்குவதற்கு இலங்கை அரசு கொள்கையளவில் தீர்மானமொன்றை எடுத்திருப்பதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது. அதேசமயம், இலங்கை அரசின் இந்தத் தீர்மானம் தொடர்பில் இந்தியாவும் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் ஆட்சேபனையை வெளியிட்டிருப்பதாக அறிய முடிகின்றது. மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் ஆராய்வுப் பணிகளை ஏற்கனவே இந்திய நிறுவனமொன்று மேற்கொண்டு வருகின்றது. இந்தக் கடற்படுகையில் சுமார் எட்டு இடங்களில் எண்ணெய் வளம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் தற்போது ஆய்வை நடத்தும் இந்திய நிறுவனத்தைத் தவிர, ரஷ்ய நாட்டின் நிறுவனமொன்று ஆய்வுகளை நடத்தவும் சிறீலங்கா அரசு அனுமதிக்கவுள்ளது. இதற்கு மேலாக சீனாவின் …

  7. 7 வயது சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த இராணுவ வீரர் கைது வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் 7 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்தகாரத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தரில் இராணுவ வீரரொருவர் நேற்று (22ம் திகதி) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவத்தனர். நெடுங்கேணி இராணுவ முகாமைச்சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரையே பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்ததோடு சந்தேகநபரை இன்று (23ம் திகதி) காலை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக அறிவித்தனர். ஆனால் மதியம் வரை சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபடவில்லை என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதேவேளை, இராணுவ பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற நெடுங்கேணி சேனப்பலவு பகுதிக்கு சென்றிருந்ததுடன் அப்பகுதியில் …

    • 17 replies
    • 1.9k views
  8. யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரி அருகில் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் யேரோன் ஜெயரோமி கொண்சலிட்டாவின் மரணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களை யாழ்.ஆயர் இல்லம் மறுதலித்துள்ளது. யாழ்.ஆயர் சார்பில் குருமுதல்வர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாhர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மதகுருமார் மீது சுமத்தப்பட்;ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மைகளை மறைக்காது விசாரணைகளிற்கு ஒத்துழைக்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகையில் 'யாழ் பேராலயத்தில் நவம்பர் 2013 – பெப்ரவரி 2014 காலப் பகுதியில் மறையாசிரியராகக் கடமையாற்றிக் கடந்த 14-04-2014 அன்று மரணமடைந்த செல்வி ஜெறோமி கொன்சலிற்றா அவர்களுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக் க…

  9. Started by akootha,

    வாழைச்சேனையில் அகப்பட்ட மர்ம மனிதன் வாழைச்சேனை பிரந்துருச்சேனை கிராமத்தில் நேற்று இரவு நடமாடிய மர்ம மனிதன்என்ற சந்தேகத்தில் ஒருவரை இன்று மாலை பொதுமக்கள் வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் வைத்து அடையாளம் காட்டியதனை அடுத்து அங்கு பதற்றநிலை உருவாகியது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு வாழைச்சேனை பிரந்துருச்சேனையில் மர்ம மனிதனின் நடமாட்டம் இருந்ததாக செய்தி பரவியதைத் தொடர்ந்து பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. இதன்போது அங்கு நடமாடிய மர்ம மனிதர்கள் எனக் கருதப்பட்ட இனந்தெரியாத நபர்களை பொதுமக்கள் பிடிக்க முற்பட்ட போது தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 6.00 மணியளவில் வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் வைத்து நேற்று இரவு நடமாடிய மர்ம மனிதன் என பெரும்பான்மை இனத்தைச் சேர்ந…

    • 17 replies
    • 2.5k views
  10. ஜனாதிபதி மஹிந்தராஜபக்கவின் சகோதரியின் கணவர் எனச் சொல்லப்படுகின்ற நபர் மீது இராமேஸ்வரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடேசன் குமரன் என்பவர் இராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்வது வழக்கம். இன்று அவருடைய வருகையை தெரிந்துகொண்ட நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க உட்பட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதுடன். இதைத்தொடர்ந்து நடேசன் குமரன் யாகம் ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது, அவரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். நடேசன் குமரனை வெளியேற்றுமாறு சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர் என்று அங்கிருந்…

  11. Started by தயா,

    மே17. முள்ளிவாய்க்கால் கடற்கரை. பின் பகல். எங்கு பார்க்கினும் பிணங்களும் உயிர் ஏங்கும் காயமுற்றவர்களும். வெயிலின் வெம்மை ஒருபுறம், இடைவிடாது பொழியப்பட்ட வெடிகுண்டுகள்- எறிகணைகளின் தீ மறுபுற மென கடற்கரை மணல்வெளி கந்தகப் பரப்பாய் கிடக்கிறது. நிறைமாத கர்ப்பிணித்தாய், குனிய முடியாமல் குனிந்தும், ஊர்ந்துமாய் கொலைக் களத்தை கடக்க முயல்கிறார். வேகமாய் நகரவும் முடியாமல் அம்மணல்வெளியின் நெருப் புத் தணலை தாங்கவும் முடியாத வலியின் தவிப்பு. சற்று தூரத்தில் தன்னைப்போலொரு இளம்தாய் எறிகணை குண்டுக்கு இரையாகி இறந்து கிடக்கிறார். அவரது கால்களில் காலணி அப்படியே இருக்கிறது. ஊர்ந்து நகர்கையில் எறிகணை தாக்கியிருக்க வேண் டும். உயிரோடு தவிக்கும் இந்தத்தாய் மெல்ல மாய் பிணமாகக் கிடந்தவ ரின் காலணிகள…

    • 17 replies
    • 3.1k views
  12. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது அமெரிக்காதான் என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தானாகவே தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் என விமல் வீரவன்ச குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்படக் கூடியபாதக நிலைமைகள் குறித்து பிராபகரன் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கமுடியாது. பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலை புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவே, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்பட…

  13. கூகிள் மொழிபெயர்ப்பு යුද ශක්තිය හමුදා බලපරාක්‍රමය හා එඩියද ජාතික අභිමානයද එක්තැන් කරමින් තිස් අවුරුදු යුද ජයග්‍රහණයේ 6 වැනි සැමරුම මාතර කොටුවේගොඩ සමුද්‍රාසන්න මාවතේදී අද (19) පැවැත්විණි. ත්‍රිවිධ හමුදාවේ සහ පොලිස් සාමාජිකයෝ සිය උත්සව නිල ඇඳුමින් සැරසී පදක්කම් පැළැඳ අභිමානවත් ලෙස පෙළපාළියේ ගමන් කළහ. සේනාධිනායක මෛත්‍රිපාල සිරිසේන ජනපතිට උත්තමාචාර පිදූ මුහුදින් හමා ආ සුළං රැලි සෙබළුන්ගේද මහජනයාගේද විඩාව සංසිඳවීය. நடைபெற்ற இராணுவ வலிமை மற்றும் இராணுவ சக்தி குவிப்பு .edu தேசிய பெருமிதத்தையும் யுத்த வெற்றியை 6 முப்பது வருட கொண்டாட்டம் மாத்தறை Kotuwegoda கடல் தழுவி இன்று (19). ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்போடு பெருமையுடன் நடந்து அதிகாரபூர்வ நிகழ்வ…

  14. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையே தாம்(இந்தியா) மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக சென்னையில் நடைபெற்ற நிகழ்வென்றில் தெரிவித்துள்ளார். ஆனால் தாம் சிறீலங்கா அரசுடன் போர்நிறுத்தம் பற்றி பேசும் அதே சமயம் விடுதலைப்புலிகள் ஆயுதக்கையளிப்பு பற்றி தெளிவான முடிவுக்கு வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்...!!! - வெற்றி பண்பலை செய்திகள்

  15. பளையில் நாய்கள் காப்பகம் திறந்து வைப்பு April 12, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில் சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று( 12-04-2019 )பிற்பகல் நான்கு மணியளவில் சிவபூமி நாய்கள் சரணாலயம் வீடற்ற நாய்களின் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அநாதரவாக தெருக்கள் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படுகின்ற நாய்கள் குறித்த காப்பகத்தில் பராமரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிவபூமி அமைப்பின் தலைவர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நல்லூர் ஆதீன குரு முதல்வர் , பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பளை பிரதேச செயலாளர் ஜெயராணி, பிரதேச சப…

  16. தென் லண்டனில் மூன்று கார்களில், பெரும் தாக்குதல் திட்டத்துடன் வந்த, இலங்கைத் தமிழ்க் கூட்டத்தினைக் கண்டு தப்பி ஓடிய இளைஞர் கூட்டத்தில், விரைவாக ஓடித் தப்ப முடியாத காரணத்தினால், அந்த வெறி கொண்ட மிருகங்கள் போல் நடந்து கொண்ட மனிதர்களின் ( Behaved like a pack of wild animals - London Evening Standard) கைகளில் இருந்த, பேஸ் பந்து மட்டை, கிரிக்கட் மட்டை, இரும்பு கம்பி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களினால் தலையில் தாக்கப் பட்டு, மூளை வெளி வந்து மரணித்த முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி தமிழ் மாணவரின் (Thierry Christian-Gnanakumar, 22) கொலை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கொலைக் குற்றம் சாட்டப் பட்டு நீதிமன்றில் நிறுத்தப் பட்டுள்ள 8 பேரில் இருவர் சிங்களவர்களாக பெயரில் தெரிகின்ற போத…

  17. மட்டக்களப்பு மேயர் சிவகீதா, சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்தார் Written by Sara Tuesday, 09 June 2009 14:07 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆலோசகரும், மட்டக்களப்பு மாநகர மேயருமான சிவகீதா பிரபாகரன், அக்கட்சியில் இருந்து விலகி இன்று முதல், சிறிலங்கா சுதந்திர கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளார்.இன்று காலை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமயில் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தி நடைபெற்ற கட்சியின் உயர் மட்ட கூட்டத்தின் போதே, சிவகீதா பிரபாகரன், ஆளும் சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து கொண்ட தகவலை உறுதிப்படுத்தினார். அதன் போது, சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் தனது எதிர்கால அ…

    • 17 replies
    • 1.7k views
  18. ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள மகிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதில் இந்தியாவும், ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதில் அமெரிக்காவும் மறைமுகமாக ஈடுபட்டுள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் வலம்புரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு தமது பொதுவேட்பாளராக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை நிறுத்தியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகவலை வெளியிடாமல் அமைதிகாத்த ஜெனரல் சரத்பொன்சேகா தற்போது தேர்தலில் தான் ப…

    • 17 replies
    • 1.7k views
  19. மாவிலாறு அணைக்கட்டைத்திறந்து அதனை மூடமாட்டோம் என புலிகள் உறுதியளித்தால் தாக்குதல்கள் நிறுத்தப்படும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வீரகேசரி நாளேடு அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன் படிக்கையை கூட்டமைப்பு அரசாங்கம் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றது. விடுதலைப்புலிகள் மாவிலாறு அணைக்கட்டை திறந்து அதனை ஒருபோதும் மூட மாட்÷டாம் என்று உறுதியளித்தால் படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற சகல விதமான தாக்குதல் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படும். என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார் http://www.virakesari.lk/vira/html/pol_vie...ew.asp?key=100…

    • 17 replies
    • 5.9k views
  20. [saturday, 2011-06-25 21:51:50] வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களினால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிதியை கைப்பற்றி இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் புனர்வாழ்வு வழங்க முயற்சி எடுப்பேன் என்று விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் தற்போது இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பவருமான கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். இலங்கையில் முல்லைத்தீவில் அன்பு இல்லம் என்ற அனாதைகள் இல்லம் ஒன்றை இன்று ஆரம்பித்து வைத்த அவர் அங்கிருந்து பிபிசி தமிழோசையிடம் பேசினார். 'வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் நிதியை போரின் பின்னர் பலர் தம்வசம் பதுக்கி வைத்திருக்கிறார்கள்.…

  21. இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதமாகவும்,பெண்களின் எண்ணிக்கை 51.7 வீதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, இலங்கையில் சனத்தொகை கூடிய மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது. இலங்கையில் தங்கி வாழ்வோரின் வீதம் ( 65 வயதுக்கு மேற்பட்ட ,தொழில் புரியாதோர்) 12.6 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மொத்த சனத்தொகை குறித்து வெளியான தகவல் ! | Virakesari.lk

  22. JVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019 மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பேரணியினைத் தொடர்ந்து காலி முகத்திடலில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பவுள்ளது. கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், தேசிய மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் 28 பொது அமைப்புக்களை உள்ளடக்கியதாக, ஒரு மக்கள் படையணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது வைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஸக்களை தோற…

    • 17 replies
    • 1.6k views
  23. நேற்று மாலை சிறிலங்கா தலைநகர் கொழும்பின் வெள்ளவத்தப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சயனைட் அருந்திய நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து யாழ். களத்தின் உறுப்பினரான அஜீவன் அவர்களின் இணையத்தளத்திலிருந்த செய்தி: புலிப் பயங்கரவாதிகளின் ஆண் தற்கொலையாளியொருவர் நேற்று மாலை சயனைட் உட்கொண்டு ஆபத்தான நிலையில் கொழும்பு பெரியாஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வெள்ளவத்தையில் நேற்று மாலை இவரை விசேட பொலிஸ் புலனாய்வுக் குழுவினர் கைது செய்ய முயன்ற வேளையிலேயே இவர் சயனைட் உட்கொண்டதாக…

    • 17 replies
    • 2.2k views
  24. பங்கெடுப்போம் ! நீதியை வென்றெடுப்போம் ! By naatham On 24 Feb, 2012 At 02:31 PM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments மக்களின் பங்களிப்பை வேண்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர வேண்டுகோள் ! சிறிலங்கா தொடர்பில் ஒரு இறுக்கமான நிலைப்பாட்டை சர்வதேச எடுக்க முனைந்திருக்கும் இவ்வேளை, எமது விடுதலைக்கான நியாயப்பாடுகளை நிலைநிறுத்தவற்குரிய வாய்ப்புக்களை தவறவிடாது பணிகளை முன்னெடுக்க மக்களின் பங்களிப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டி நிற்கின்றது. இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் நிதியமைச்சு அவசர அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அறிக்கையின் முழுவிபரம் : ஈழத்தமிழினத்தின் மீது சிறிலங்கா அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்த இனவழிப்பு, சர்வதேச அரங்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.