ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
வவுனியாவில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்! வவுனியா − செட்டிக்குளம் வனப் பகுதியில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பகுதியில் ஆயுதங்களுடன் இருந்த மூவர், இராணுவத்தை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வில்பத்து வனப் பகுதியில் கடமைகளுக்காக சென்ற இராணுவத்தின் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது காயமடைந்த 20 20 வயதான செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் செட்டிக்குளம் வைத்தியசால…
-
- 14 replies
- 1.1k views
-
-
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் விபத்து - 13 பேர் உயிரிழப்பு, 30 பயணிகள் காயம். விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 13ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் விபத்தில் இறந்த எட்டு பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை அதன்படி பேருந்து சாரதி உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1431577
-
-
- 14 replies
- 924 views
- 1 follower
-
-
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா இன்று வெளி யிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில், இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக, ’’இலங்கை உள்நாட்டுப் போரின் போது, இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும்; இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவும்; தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அனைத்திந்திய அதிமுக உறுதி பூண்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=117106
-
- 14 replies
- 1.2k views
-
-
நேரடியாக விடயத்திற்கு வருகிறேன். இரண்டு மாவீரர் தினம் நடக்காது தடுக்கக் கூடிய மனிதர்கள் இன்றைய கால கட்டத்தில் நிட்சயம் புலம் பெயர்வாழ்வில் இருக்கிறார்கள், அவர்களால் இரண்டு மாவீரர் தினம் நடக்கவிருப்பதை நிட்சயம் தடுக்க முடியும். எதிர்காலத்தை மனதில் கொண்டு, தமிழ் தேசியம் சிதறிக்கப்படாது, சிங்கள சிறிலங்கா அரசு முள்ளிவாய்காலுக்கு அடுத்து புலம் பெயரில் ஓர் மாபெரும் வெற்றியை பெற நாம் துணை போனதாக சரித்திரம் இருக்கப்படாது என எண்ணும் ஒவ்வொரு பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டாளர்களால் இரண்டு மாவீரர் தினம் நடைபெறுவதை நிட்சயம் தடுத்து நிறுத்த முடியும். பொறுப்பு வாய்ந்தவர்களின் அறிக்கையினால் இதை தடுக்க முடியும். மாவீரர்களை, தேசியத் தலைவரை மதித்து, கடந்த பல தசாப்தங்களாக நட…
-
- 14 replies
- 1.4k views
-
-
புதிய இணைப்பு சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14 ) சீன நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். அங்கு, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடொன் வரவேற்றதோடு சீன இராணுவத்தின் முழு இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயணித்த பாதையின் இருமருங்கும் இரு நாடுகளின் தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தொழில்நுட்பம் மற்றும் விவசாய மேம்பாடு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல களப் பயணங்களிலும் பல உய…
-
-
- 14 replies
- 772 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் “எழுக தமிழ்!” பேரணியில் தம்மால் பங்குபற்ற முடியாது என்று தமிழரசுக் கட்சி தரப்பு தெரிவித்திருப்பதாக தெரியவருகின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் “எழுக தமிழ்!” எழுச்சிப் பேரணியில் பங்குபற்றுமாறு தமிழரசுக் கட்சியையும் அழைப்பதற்காகவே தமிழ் மக்கள் பேரவையினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண வர்த்தகர் சங்க தலைவர் திரு. ஜெயசேகரம் அவர்களின் ஏற்பாட்டில், அவரது வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00மணிக்கு ஆரம்பமாகிய இந்தச் சந்திப்பு சுமார் இரண்டரை மணி நேரங்கள் நீடித்தது. தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் அதன் இணைத்தலைவர…
-
- 14 replies
- 1.1k views
-
-
யாழ் கள நண்பர்களே நீங்கள் யார் இந்த ஆண்டுக்கான மோசமானவன் விருது யாருக்கு வழங்கலாம் நீங்கள் முடிவெடுங்கள் பார்க்கலாம்
-
- 14 replies
- 3.5k views
- 1 follower
-
-
"தமிழ்நாட்டு மீனவர்களை தாக்குவோம்" - கொந்தளிக்கும் யாழ். மீனவர்கள் - டக்ளஸ் தேவானந்தாவை முற்றுகையிட்டு வாக்குவாதம் ரஞ்சன் அருண் பிரசாத் (யாழ்ப்பாணம்), பிரபுராவ் ஆனந்தன் (நாகப்பட்டினம்) பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை தங்களுடைய கடற்படை தடுக்கத் தவறினால், அந்த மீனவர்களை நாங்களே தாக்குவோம் என்று இலங்கை யாழ்ப்பாணம் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களின் நிலைப்பாட்டை ஆமோதிக்கும் வகையில் இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால், மீனவர்கள் கோ…
-
- 14 replies
- 922 views
- 1 follower
-
-
ஸ்ரீலங்காவில் இரண்டாயிரம் ரூபா பண நோட்டு அறிமுகம்.11:48:38 எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 2 ஆயிரம் ரூபா நாணயத்தாள் புழக்கத்தில் விடப்பட உள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த நாணயத்தாளில் முன்னாள் நிதியமைச்சர் சரத் அமுனுகம, மற்றும் முன்னாள் மத்தியவங்கி ஆளுநர் சுனில் மெண்டிஸ் ஆகியோரின் கையெழுத்து பொறிக்கப்பட்டுள்ளதாக மத்தியவங்கி குறிப்பிட்டுள்ளது. நாணய தாளில் சீகிரிய குன்று அதன் ஓவியம் உள்ளிட்ட முக்கிய தேசிய அடையாளங்களும் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. thanks:athirvu.com
-
- 14 replies
- 3k views
-
-
11 Jun, 2025 | 05:11 PM தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் இன்றுமாலை கையெழுத்திட்டுள்ளனர். சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து | Virakesari.lk
-
-
- 14 replies
- 795 views
-
-
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிப்பதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ளும்பட்சத்தில், காங்கிரஸ் கட்சிக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பும் என்ற காரணத்தினால் மன்மோகன் சிங் இந்தத் தீர்மானத்தை எடுக்கக் கூடும் என அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமன்றி தி.மு.க தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர்களும் இலங்கைப் பயணத்தைக் கைவிடுமாறு மன்மோகன் சிங்கிடம் கோரிவருகின்றனர். மத்திய அமைச்சர்களான ஜீ.கே.வாசன், நாராயணசாமி ஆகியோரு…
-
- 14 replies
- 1k views
-
-
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்களுக்கு அழுகிய தக்காளிப்பழம் வீசி போராட்டம் By T. SARANYA 10 DEC, 2022 | 03:01 PM வவுனியாவில் தமிழ் எம்.பிகளின் பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டு ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக கொட்டகை அமைத்து 2120 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அவர்களது போராட்ட கொட்டகை முன்பாக இன்று (10) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே தமிழ் எம்.பிகளின் பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்…
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-
-
அண்மையிலை லண்டன் முத்துமாரியம்மன் கோயிலை இடிக்கத் துடிக்கும் தூதர் அம்சா எண்டொரு செய்தி ஊடகம் ஒன்றிலை வெளியாகி யாழிலும் இணைச்சிருந்தார்கள். ஆனால் அந்தக் கோயில் பற்றிய உண்மை விபரங்கள் கடந்த ஒரு பேப்பரில் வெளியாகியிருந்தது அதனை இங்கு இணைக்கிறேன். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு முக்கிய சந்திப்பு இடங்களாக இருப்பதில் கோவில்களும் அடங்குகிறது. உண்மையான அருள் வேண்டிக் கும்பிட, உணவு உண்ண, சனங்களைச் சந்தித்துக் கதைக்க, தேர் தீர்த்தக் கடைகளில் சாமான் வாங்க என பல வசதிகள் கோயில்களில் கிடைக்கிறது. கோயில்களுக்கும் பக்தர்களால் நிதி பெருமளவு வசூலாகிறது. இலண்டன் கோயில்களில் பல அவற்றின் அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்படும் நிர்வாகத்தால் பரிபாலனம செய்யப்படுகின்றன. இ…
-
- 14 replies
- 2.8k views
-
-
எழுப்பப்படும் கேள்விகளுக்கு குடும்ப சுகாதார நிலையம் மகப்பேற்று வைத்தியர்கள் மற்றும் தாய்மை நல வைத்தியக்குழுமம் பதிலளிக்குமா? குடும்ப சுகாதார நிலையம் மகப்பேற்று வைத்தியர்கள் மற்றும் தாய்மை நல வைத்தியக்குழுமம் ஆகியோரால் ஒழுங்கு செய்யப்பட்ட செயற் பயிற்சி நிகழ்வொன்று இன்று (06.07.15) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது. யாழ்க்குடா நாட்டுப் பெண்களிடையே கர்ப்பப் பையுட் பொருத்தப்படும் கருத்தடைச் சாதனத்தை விளம்பரப்படுத்தி ஊக்குவிக்கும் நோக்கத்தை கொண்டதாக அக்களப்பயிற்சி அமைந்திருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் எமக்குத் தெரிவிக்கின்றன. கிடைத்த தகவல்களின்படி இனிவரும் காலத்தில் மேற்குறித்த கருத்தடைச் சாதனத்தையே அனைத்துப் பெண்களுக்கும் பயன்ப…
-
- 14 replies
- 724 views
-
-
யாழ். குடாவிற்கான பாதைகள் முன்நிபந்தனைகள் இன்றி திறக்கப்பட வேண்டும்: பிரித்தானியா சிறிலங்காவில் தோன்றியுள்ள கொந்தளிப்பான நிலைமைகள் தொடர்பாக பிரித்தானியா கவனம் செலுத்தி வருகின்றது. மேலும் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்ததில் ஜெனீவாவில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளுக்கு அமைய சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் அமைதிப் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது தொடர்பாகவும் அது தனது கவலையை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் அணிசேரா நாடுகளின் அமைச்சர் ஹிம் ஹாவல் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவில் மீண்டும் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்காக பிரித்…
-
- 14 replies
- 2.8k views
-
-
பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராதாகிருஸ்ணன் கூறியிருக்கும் கருத்துக்கள் இவைகள். பாஜகவை ஈழ ஆதரவுக் கட்சியாக சித்தரிக்க முனைந்த யாழ் கள உறவுகள் கட்டாயம் இதைப் படித்து தெளிவு பெற வேண்டும். திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். இதில் பாஜகவும் இடம் பெற வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். இந்த கூட்டணியில் தேமுதிகவும் இணைய வேண்டும். தற்போது நிலவும் விலைவாசி உயர்வு, மின் வெட்டு, போன்ற பிரச்சனைகளை திசை திருப்பவே இலங்கை தமிழர் பிரச்சனையை திமுக கையில் எடுத்துள்ளது. இலங்கையில் ஈழ தமிழர்களின் போராட்டம் பின்னடைவுக்கு விடுதலைப் புலிகளே காரணம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசிச போக்கு தான் இந…
-
- 14 replies
- 3.2k views
-
-
எங்களை, பட்டினியாக கிடக்க... இந்தியா விடாது – ஆனந்தசங்கரி பிரதமர் ரணில் இரண்டு மாதத்தில் பஞ்சம் ஏற்படப் போவதாக சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் எங்களை பட்டினியாக கிடக்க எங்கள் தாய்நாடு இந்தியாவும் எமது சகோதரங்களும் விடாது எனவே நாங்கள் கேட்காமல் முதல் வருவது இந்தியா தான். பஞ்சம் வராமல் பார்க்க கூடிய மனப்பான்மை இந்தியாவுக்கு இருக்கின்றது என தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்தசங்கரி தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள உல்லாச விடுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்று நாடு மிக மோசமான நிலையில் கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க போக கூடாது ஒருவருக்கு ஒருவர் வஞ்சம் தீர்க்க போகக்கூடாது …
-
- 14 replies
- 875 views
- 1 follower
-
-
தமிழர்கள் மீது தனக்குப் பரிவு அதிகம் என்பதைப் பறைசாற்ற, பந்தாவாக ஐ.நாவில் தமிழில் உரையாற்றியிருக்கின்றார் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இது ஐ.நாவில் அமர்ந்திருந்த அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், அரசாங்க முதல்வர்களுக்கும் மகிழ்ச்சி தரலாம். ஆனால் தலைமுறைக் கணக்கில் சிங்கள்ப் பேரினவாதிகளின் பேதம்நிறை இப் பெரும்பாசம் பாதியும் உண்மையில்லை எனப் பலமாகவே புரியும். காலங் காலங்காலமாக கயமைத்தனத்துடன் அவர்கள் கழித்த கோலங்கள்தான் எத்தனை. புலம்பெயர் சூழலில் வாழும் தமிழர்களின் நிகழ்ச்சிகளில் உரையாற்ற வரும் வெளிநாட்டவர்கள், எம்மோடு உறவாடுதாகக் காட்டிக்கொள்ள, மரியாதைக்குச் சொல்லும் ஒருவார்த்தையை, மற்க்காது பாடமாக்கி வந்து மழலைத் தமிழில் சொல்லிவிட்டுச் செல்வார்கள். …
-
- 14 replies
- 4.1k views
-
-
தராகி சிவராம் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! 2005ம் ஆண்டு இதேநாள் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் எனும் தர்மரத்தினம் சிவராம் (மாமனதர் தராகி) அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (29) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா – ஏ9 வீதிக்கு அருகே போராட்டப் பந்தல் அமைத்து சுழற்சி முறையில் 1,167 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இந்த நினைவேந்தலை அனுஷ்டித்தனர். இதன்போது மாமனிதர் தராகியின் உருவப்படத்தை காட்சிப்படுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். https://yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/?do…
-
- 14 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவருடன் எரிக் சொல்ஹெய்ம் நாளை சந்திப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கைக்கு வருகை தந்துள்ள நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் நாளை புதன்கிழமை சந்தித்துப் பேச உள்ளார். கிளிநொச்சியில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது. இச்சந்திப்பில் சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். சிறிலங்கா அரச தலைவராக மகிந்த பதவியேற்ற பின்பு சர்வதேச சமூகத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்துகிற முதலாவது சந்திப்பு இதுவா…
-
- 14 replies
- 2.3k views
-
-
//இதே நிலையில் தான் தீபம் தொலைக்காட்சியும் இருந்தது. தீபம் தொலைக்காட்சி இலங்கை அரசின் உயர்மட்டத்துடன் சில பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டது. இலங்கையில் தீபம் தொலைக்காட்சியை ஒளிபரப்புச் செய்ய அனுமதி வேண்டி இப்பேச்சுவார்தை நடாத்தப்பட்டது. தீபம் தொலைக்காட்சி ஒரு புலிகளின் ஊடகமாகவே செயற்படுவதால் இலங்கையில் ஒளிபரப்புச் செய்யும் அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது தீபம் தொலைக்காட்சிக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டு உள்ளது. தீபம் தொலைக்காட்சி புலிகளுக்கு மாற்றான கருத்துக்களையும் ஒளிபரப்புச் செய்ய ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சபா நாவலன், வி சிவலிங்கம், ரி கொன்ஸ்ரன்ரைன், எஸ் வாசுதேவன், சி ராஜேஸ்குமார், மாசில் பாலன், சஞ்ஜீவ்ராஜ், என் கெங்காதரன், ராஜேஸ்வரி ப…
-
- 14 replies
- 2.3k views
-
-
இலங்கைக்கான சீனத் தூதுவர் நாளை யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கின்றார். பாராளுமன்றத் தேர்தலின் பின்பு முதலாவது இராஜதந்திரியாக யாழ்ப்பாணத்துக்கு சீனத் தூதுவர் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொள்கின்றார். இதன்போது அவர் பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். https://thinakkural.lk/article/312232
-
-
- 14 replies
- 986 views
- 1 follower
-
-
. சிறீலங்காபடையினரால் வெட்டிக் கொலையான போராளி அடையாளம் காணப்பட்டார். இணையத்தளங்களினூடாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் வெளிவந்த மற்றுமோர் போர்க்குற்ற ஆதாரமான போராளி ஒருவரை சிங்கள இராணுவத்தினர் வெட்டிக்கொலை செய்யும் காட்சியில் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட போராளி அடையாளம் காணப்பட்டுள்ளார். மல்லாவியை பிறப்பிடமாக கொண்ட விருந்தன் என்பவரே இவ்வாறு கொடூரமாக இனவெறி இராணுவத்தினரால் கதறக் கதற வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளமை அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற கொடியபோரின் பின் காயமுற்ற நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அணியின் போராளி விருந்தன் என்பவரே இவ்…
-
- 14 replies
- 2.4k views
-
-
இந்த மாதத்தில் உலகை உலுக்கும் ஆறு பாரிய பூகம்பங்கள் - புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை [ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 03:00 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] உலகில் இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம் என்று சிறிலங்காவின் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் நிபுணர்கள் குழு ஒன்று எதிர்வு கூறியுள்ளது. உலகளாவிய ரீதியில், பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய 5 றிச்டர் அளவுகோலுக்கு மேற்பட்ட இந்த ஆறு பூகம்பங்களில் ஒன்று இந்தோனேசியாவில் ஏற்படலாம் என்றும், அது சிறிலங்காவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் கல்விப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தலைமையிலான புவியியல் நி…
-
- 14 replies
- 2.3k views
- 1 follower
-
-
[size=2] [size=4]தரம் ஐந்து மாணவர்களுக்காக நாடாளாவிய ரீதியில் நடாத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.இந்து ஆரம்பப்பாடசாலை மாவட்டத்தில் முதலிடம் பெற்றிருக்கின்றது. புலமைப்பரிசில் முடிவுகள் இன்று அதிகாலை 12.20 மணிக்கு இணையத்தில் வெளியாகின. [/size][/size] [size=2] [size=4]இணைய முடிவுகளின் படி:[/size][/size] [size=2] [size=4]யாழ்.இந்து ஆரம்பப்பாடசாலை மாணவன் [/size][/size] [size=2] [size=4]பாலேந்திரன் அபிராம் 193 புள்ளிகளைப்பெற்று முதலாவது இடத்தையும், [/size][/size][size=2] [size=4]கலைச்செல்வன் கீர்த்திகன் 191 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். [/size][/size] [size=2] [size=4]யாழ்.மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளியாக 148 புள்ளிக…
-
- 14 replies
- 1.5k views
-