ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
உலகத் தொலைத்தொடர்பு சந்தையில் சாதனைகளை தனதாக்கிக் கொள்ளும் லைக்கா! உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பைக் கொண்ட லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile network) தனது ஸ்பெயின் நாட்டின் தொலைத்தொடர்பு வலையமைப்பை விற்பனை செய்வதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் மிகப்பெரிய பொதுத் தொலைத்தொடர்பு நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ள Masmovil நிறுவனம், லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஸ்பெயின் நிறுவனத்தை, இலங்கை ரூபாய் 7600 கோடி (76 பில்லியன்) பெறுமதியில் கொள்வனவு செய்ததன் மூலம் ஸ்பெயினில் லைக்காவின் நீண்ட கால இருப்பு தக்கவைத்துக்கொள்ளப்படுகிறது என்பதும் வரலாறாகிறது. 2010ஆம் ஆண்டு ஸ்பெயினில் தன்னை நிலை நிறுத்திய லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lyc…
-
- 14 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பில் காணி பிரச்சனை .இன முறுகல் ஏற்படக்கூடிய பதற்ற நிலை ஏற்பட்டது
-
- 14 replies
- 1.3k views
-
-
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 12:48.16 PM GMT ] கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவியொருவர் காடையர்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச்சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி இடம்பெற்றுள்ளது. க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி செல்வராசா சரணிகா என்ற மாணவியே இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை வன்னி மாவட்ட எம்.பிக்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் நேற்று நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துள்ளனர். அத்துடன், கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்துக்கும் சென்று, மாணவியின் மரணத்துடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளுமா…
-
- 14 replies
- 2.8k views
-
-
இன்று மதியம் செம்மணிப் பகுதியில் நடந்த சம்பவத்தால் ஆசிரியை ஒருவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தென்மராட்சிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் திருமணமான ஆசிரியை அவசர தேவை நிமிர்த்தம் பாடசாலையில் அரை நாள் விடுமுறையில் நல்லுார்ப் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். செம்மணிப் பகுதியில் ஆசிரியையின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த காவாலிகள் இருவர் ஆசிரியையை வழி மறித்து அவரை கடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளனர். ஒருவன் ஆசிரியையைப் பிடித்துக் கொண்டிருக்க இன்னொருவன் ஆசிரியை மீது கைகளால் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். துாரத்தில் இன்னொரு மோடார் சைக்கிள் வருவதைக் கண்டு அவர்கள் ஓடித்தப்பியுள்ளனர். அதிர்ச்சியில் …
-
- 14 replies
- 1.2k views
-
-
பிள்ளையானை கைது செய்வதற்கும் முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை அரசாங்கத் தரப்புடன் முரண்பட்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரும் துணை ஆயுததாரியுமான பிள்ளையான் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலத்தில் பல்வேறு நிதி மோசடிள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் அறிவித்துள்ளார். இந்த முறைகேடுகளுடன் பிள்ளையான் நேரடியாக தொடர்பு பட்டுள்ளதாகவும் அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை கைது செய்வதற்கும் முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது. http://www.pathivu.com/index.php/news/6866/54//d,view/
-
- 14 replies
- 1.1k views
-
-
வானில் இடைமறித்து தாக்குதல் நடத்த மிக்-29 ரக வானூர்திகளை கொள்வனவு செய்தது சிறிலங்கா ரஸ்யாவில் இருந்து 05 மிக்-29 ரக தாக்குதல் வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது என்று கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி: தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது வான் தாக்குதலைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட சிறிலங்கா வான்படையின் விசாரணைக்குழு விடுதலைப் புலிகளின் வான்படையின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புக்களை தேடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றது. ரஸ்யாவிலிருந்து 05 மிக்-29 ரக தாக்குதல் வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது. இது விடுதலைப் புலிகளின் வான்படைக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும். இந்த வா…
-
- 14 replies
- 3.9k views
-
-
யாழில் ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவு! சுகாதார அதிகாரிகள் குற்றச்சாட்டு Report us Vethu 5 hours ago கொரோனா நோயாளியான சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வட மாகாண சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. அரியாலையில் சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 200 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படாமல் மறைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
15/04/2009, 03:06 [ செய்தியாளர் சத்தியன்] புலிகள் ஆயுதங்களைப் போடுவதே ஒரே தீர்வு - ஜோன் ஹொம்ஸ் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைப் போடுவதுதான் ஒரே ஒரு தீர்வு என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான துணைச் செயலாளரும், சிறீலங்காவுக்கான ஐ.நா விடேச பிரதிநிதியுமான ஜோன் ஹொம்ஸ் தெரிவித்துள்ளார். பி.பி.சி ஆங்கிலச் செய்திச் சேவைக்க வழங்கிய நேர்காணலிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். தற்போதைய படைத்துறை சூழலில் பொதுமக்களே விடுதலைப் புலிகள் இருக்கும் கடைசி மனிதக் கேடயம். நான் ஒரு படைத்துறை ஆய்வாளர் இல்லை. எனிவும் அங்கு நிலவும் சூழலில் புலிகள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். பதிவு
-
- 14 replies
- 2.6k views
-
-
காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்காலுக்கும் இடையிலான படகு சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி - அமைச்சர் டக்ளஸ் தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு படகு சேவை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கூடிய விரைவில் சரக்கு படகு சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/129901/Douglas_Devananda.jpg குறித்த படகு சேவை மூலம் தேவையான மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும், உரம், பால்மா, மருந்து பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் தேவையானளவு …
-
- 14 replies
- 913 views
- 1 follower
-
-
ஜனாதிபதி ரணிலுக்கு கூட்டணி அரசியல் தொடர்பாக தெளிவில்லை : நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டணி அரசியல் தொடர்பாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவாத் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கூட்டணி அரசாங்கமொன்றில், ஏதேனும் முக்கியமான தீர்மானமொன்று எடுக்க வேண்டுமாக இருந்தால் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்படும். ஆனால், கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சியின் செயலாளர் உள்ளிட்ட பலரால் முன்வைக்கப…
-
- 14 replies
- 1.1k views
-
-
http://poll.pollcode.com/46227
-
- 14 replies
- 1.1k views
-
-
பிச்சைக்கார நாட்டின் காவல்துறை மாவீர செல்வங்களை நினைவு கூற கூட விடுகினம் இல்லை.............தனது கணவர் மாவீரர்..........உங்களை மாதிரி எங்கட மாவீரர்கள் காசுக்காக போராட வில்லை எங்கட நாட்டுக்காக தான் போராடினவை என்று மன வேதனையுடன் துணிவோடு சொல்லுகிறா............ அஞ்சுவதும் அடி பணிவதும் என் தமிழ் இனத்துக்கே கிடையாது என்று சொன்ன தலைவரின் இந்த சிந்தனைய தமிழர்கள் எப்பவும் நினைவில் வைத்து இருக்கனும்.............
-
- 14 replies
- 1.4k views
-
-
சம்பூர் ஆக்கிரமிப்பானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலே: கண்காணிப்புக்குழுவின் புதிய தலைவர் சம்பூர் ஆக்கிரமிப்பானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் புதிய தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாங்கேணி வழியாக இன்று வெள்ளிக்கிழமை வாகரை சென்றடைந்த லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க், திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலனை சந்தித்து கலந்துரையாடினார். லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க்கிடம் போர்நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றி எழிலன் விளக்கினார். மேலும் மக்களை இடம்பெயரச் செய்து அவர்கள் மீது அவலங்களை திணிக்கும் செய…
-
- 14 replies
- 2.5k views
-
-
தமிழரின் கலாசாரம் திட்டமிட்ட அடிப்படையில் சீரழிக்கப்படுகிறது! - அத்துரலிய ரத்தின தேரர். [Wednesday 2015-01-21 09:00] மதுவால் தமிழரின் கலாசாரம் திட்டமிட்ட அடிப்படையில் சீரழிக்கப்படுவதாகவும், இந்து சமயம் இழிவுபடுத்தப்படுவதாகவும், குற்றம்சாட்டியுள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அத்துரலிய ரத்தின தேரர். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். அவர்களும் மதிக்கப்பட வேண்டும். வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். http://www.seithy.com/breifNews.php?newsID=125035&ca…
-
- 14 replies
- 860 views
-
-
முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா சிலையை அகற்ற இலங்கை அரசு தீவிரம் கொழும்பு: முன்னாள் இலங்கை பிரதமர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் சிலையை அகற்ற இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது. இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா. பண்டாரநாயக்கா ஓர் கிறிஸ்தவராகப் பிறந்த போதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டிக் கொண்டார். இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த சிறிமாவோவை திருமணம் செய்து கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியில் 1931 முதல் 1951ம் ஆண்டு வரை இருந்த அவர் பல்வேறு பதவிகளை வகித்தார்.1951ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங…
-
- 14 replies
- 835 views
-
-
காரைதீவில் மிக பெரிய பிரமாண்டமான அனுமான் சிலை ஒன்று இன்று (29) திறந்துவைக்கப்பட்டுள்ளது. காரைதீவு மகா விஷ்ணு ஆலயத்தில், லண்டனில் வசிக்கும் அருமத்துரை கோபி, கோபாலகிருஸ்ணா பிரபா ஆகியோரின் அனுசரணையில் இந்த பிரமாண்டமான அனுமான் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன்போது பொதுமக்கள், பக்தர்கள் என பெரும் திரளானவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். http://battinaatham.com/description.php?art=6975
-
- 14 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சரும் தமிழின படுகொலையாளியுமான அநுருத்த ரத்வத்தை சற்றுமுன்னர் மரணமடைந்துள்ளார். . . அநுருத்த ரத்வத்த கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி பொதுவைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வீட்டினுள் விழுந்து காயமடைந்துள்ளதனால் கண்டி பொது வைத்தியசாலையில் அனுருத்த ரத்வத்த அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மூலம்
-
- 14 replies
- 2.5k views
-
-
பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது. தமிழ்ச் சிவில் சமூகத்தினருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை யாழ்ப்பாணத்தில் வைத்து கைச்சாத்திடப்படவுள்ளது கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் எவருக்கும் வாக்களித்தும் எந்தவித பயனும் இல்லை என்று தமிழ்க் கட்சியினரும் சிவில் சமூகத்தினரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இதனால் தமிழ் மக்களின் நிலைமையையும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை வெளிப்ப…
-
-
- 14 replies
- 972 views
- 2 followers
-
-
முன்னாள் போராட்டக் குழுக்கள் உள்ளமையால் கூட்டமைப்பை பதிவு செய்ய முடியாது – கைவிரித்தார் சம்பந்தன்! — 23/04/2013 at 9:49 am | முன்னாள் போராட்டக் குழுக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருக்கும்போது அதனை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் சாத்தியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மன்னார் ஆயர் இராயப்பு ஜோஸப்புடன் பேசியபோது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், முன்னாள் போராட்ட குழுக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்போது அதனை பதிவு செய்ய முடியாது எனக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்ட குழுக்கள் முன்னர் இழைத…
-
- 14 replies
- 1.1k views
-
-
கொழும்பு மாலுகடைக்கு அண்மையில் குண்டு வெடித்துள்ளது மேலதிக செய்திகள் வெகுவிரைவில் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைக் குண்டுதாரியே குண்டை வெடிக்க வைத்துள்ளார் சக்தி செய்திகள் கடற்கரை வீதியில் இருக்கும் துறைமுக பிரதான வாசலில் குண்டு வெடிபு நடைபெற்றுள்ளது
-
- 14 replies
- 3.6k views
-
-
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கான புதிய கட்டிடத் தொகுதியை வடக்கின் முதலமைச்சர் பதவிக்கு தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட இருக்கும் மாவை சேனாதிராஜாவும் அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவும் குதுகலமாகத் திறந்து வைத்தனர். திருநெல்வேலி சந்தைப் பகுதியில் 80 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களான மாவை சேனாதிராஜா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்த கொண்டு திறந்து வைத்தனர். குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மாவை சேனாதிராஜாவும் டக்ளஸ் தேவானந்தாவும் மிக நெருக்கமாக சிரித்து கதைத்துக் கொண்டிரு…
-
- 14 replies
- 2.3k views
-
-
குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு! குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நாட்டில் இரண்டாம் கட்டமாக மீண்டும், குரங்குகள் உள்ளிட்ட விவசாய நிலங்களுக்கு பாதிப்பினை ஏற்டுத்தக் கூடிய வனவிலங்குகள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார். விலங்குகள் கணக்கெடுப்பு தொடர்பாக அமைச்சின் குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் எதிர்வரும் நாட்களில் இக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ம…
-
-
- 14 replies
- 678 views
- 2 followers
-
-
பேருந்தில் செல்லும் போது பாலியல் துன்புறுத்தல் : இராணுவ கோப்ரல் அதிரடியாக கைது துருக்கியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை, பேருந்தில் செல்லும் போது பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை மெல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இடமபெற்றபோது பாகிஸ்தான் இளைஞர் ஒருவரும் நடத்துனரும் அவரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேகநபர் இன்று தம்புள்ளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். https://athavannews.com/2023/1338918 @குமாரசாமி, @Kandiah57, @noc…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
அவசர கொரோனா தேர்தல் மரணத்துக்கு வித்திடும் Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 11:00 - 0 - 24 ஒரு மாதத்துக்கும் மேலாக, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் இந்த நாட்டுக்குள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தேர்தலொன்றை நடத்துவதென்பது, இத்தனை நாள்களாக முன்னெடுத்த போராட்டத்தை வீண் விரயமாக்கிவிடும் என்று, முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், இலங்கையிலிருந்து நூற்றுக்கு நூறு விகிதம் கொரோனா ஒழிக்கப்படும் வரையில், தேர்தலை ஒத்திவைப்பதே சிறந்ததென்றும் அதுவே மக்களுக்குப் பாதுகாப்பானது என்றும் தெரிவித்துள்ளார். தேர்தலெனச் சொல்லப்படுவது, தேர்தல் தினத்தில் வாக்குச் சாவடிக்குச் சென்ற…
-
- 14 replies
- 872 views
-
-
தயா மாஸ்டர் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவார் 24 ஏப்ரல் 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட உள்ளதாக ஆங்கில ஊடகமொன்றுக்கு தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது. 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் திகதி தயா மாஸ்டரும், புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டரும் புதுமத்தளான் பிரதேசத்தில் அரசாங்கப் படையினரிடம் சரணடைந்திருந்தனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91060/language/t…
-
- 14 replies
- 1.1k views
-