ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143523 topics in this forum
-
மணலாற்றில் கிளைமோர் தாக்குதல் நடத்த வந்த படையினர் விரட்டியடிப்பு [Friday January 04 2008 10:19:16 AM GMT] [யாழினி] மணலாற்றுப்பகுதியில் கிளைமோர் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். மணலாறு, மண்கிண்டிமலை வெடிவைத்தகல் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 7:45 மணியளவில் கிளைமோர் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினர் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படையினர் இழப்புக்களுடன் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கிளைமோர் - 10, வெடிப்பி - 10, தொடுகம்பிச் சுருள் - 02 என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. http://www.tamilwin.net/article.php?artiId...;…
-
- 0 replies
- 2.2k views
-
-
வீரகேசரி இணையம் 7/21/2008 1:58:22 PM - இந்த வருடம் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 5000 மேற்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் வரை உயிரிழந்துள்ளதாகவும்,படையின
-
- 12 replies
- 2.2k views
-
-
நாம் ஜனாதிபதியின் அன்புக்கு உரியவர்களாகவும், விருப்பத்துக்கு உரியவர்களாகவும் மாறவேண்டும் ‐ கருணா சூழுரை. வவுனியா நகர சபை மைதானத்தில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் முரளிதரன் பேசும் போது,மக்களை முகாம்களில் தடுத்து வைக்கும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திற்குக் கிடையாது. இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக மீள்குடியேற்றம் தாமதமாகுவதாக விமர்சனம் செய்பவர்களுக்குக் கண்ணிவெடியின் தாக்கம் தெரியாது. அவசரப் பட்டு மக்களைக் குடியமர்த்தி யிருந்தால், இதுவரை ஆயிரம், இரண்டாயிரம் பேரை இழந்திருப்போம். எனவே அவற்றை அகற்றிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மக்களை மீளக்குடியேற்ற வேண்டும். ஆயுதப் போராட்டத்தின் மூலம் பல்லாயிரம் உய…
-
- 23 replies
- 2.2k views
-
-
யாழ் இந்துவின் அதிபர், பிள்ளை ஒருவரை பாடசாலையில் சேர்க்க 1 லட்சம் கையூட்டு பெற்றதாக கூறி கைதாகியுள்ளார். http://www.hirunews.lk/224658/jaffna-hindu-college-principal-who-accepted-a-bribe-arrested
-
- 15 replies
- 2.2k views
-
-
கமல்-ரஐனி பேச்சுக்களில் கூறப்பட்ட உண்மைகள் கமல் அவர்கள் சொல்லியிருந்தார் அடக்கப்பட்டபோது அவர்கள் அமைதிவழியில்தான் கேட்டார்கள் அதை ஆயுதரீதியில் அடக்கியதால்தான் ஆயுதவழியை தேடினார்கள் அவர்கள் மட்டுமல்ல எவருமே அதைத்தான் செய்வார்கள் என்பது அவரது பேச்சில் முக்கியமாக குறிப்பிட்டார் ரஐனி அவர்கள் 2 விடயங்களை குறிப்பிட்டார் ஒன்று நீங்கள்தான் ஆரம்பித்தீர்கள் அதனால் முப்பது வருடங்களுக்கு மேலாக அவர்கள் தம்மவரை விதைத்தபடி உள்ளனர் இப்போ ஒரு தீர்வை வைக்காமல் எல்லாவற்றையும் மறந்து விட்டுவிடுங்கள் என்றால் எப்படி அவர்களால் விடமுடியும் என்பது முக்கியமானது இரண்டாவது 30 வருடங்களுக்கு மேலாக எல்லா வழியிலும் சண்டை செய்து களைத்து தோற்ற…
-
- 6 replies
- 2.2k views
-
-
'இது ஒரு தேவையற்ற கேள்வி' என கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்த சம்பந்தன்! தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பது முக்கியமான கேள்வி அல்ல, தமிழ் தேசிய சுட்டமைப்பு என்ன செய்கிறது? இது எங்கே பயணிக்கின்றது? தமிழ் மக்களை எங்கே அழைத்துச் செல்கின்றது? இவைதான் முக்கியமான கேள்வி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஊடவியலாளர் ஒருவருக்கு தொலைபேசியில் வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப் புலிகளின் தலைவர்தான் உருவாக்கினார் என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துவிட்டு தொலைபேசியின் அழைப்பினைத் துண்டித்துவிட்டார். …
-
- 22 replies
- 2.2k views
- 1 follower
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழக அரசின் அனுமதி மறுப்பை மீறி வீரவணக்கம் ஊர்வலம் நடத்த முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 346 தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.2k views
-
-
சிறிகாந்தா அவர்கள் என்ன சொல்கிறார்? ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 2.2k views
-
-
கே.பி. மூலமாக கிளம்பும் கிடுகிடுப்பு ராஜீவ் கொலையில் கை நீட்டப்படும் தமிழகத் தலைவர்கள்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'எந்திரன்' படத்துக்கு புலிகள் பணம் கொடுத்தனர்', 'தமிழ் திரையுலகத்தினர் பலரும் புலிகளிடம் பணம் பெற்றவர்கள்தான்' என்றெல்லாம் சிங்கள அரசு கிளப்பிய புகார், தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை குறித்த சில விவரங்களை சிங்கள அரசு வெளியிடப் போவதாகவும், விடுதலைப் புலிகளின் தலைவரான கே.பி-யின் வாக்குமூலமாக வெளி யாகப் போகும் அந்த விவரங்கள், தமிழகத்தில் பெரிய அளவில் அதிர்வலைகளை உண்டாக்கப் போவதாகவும் அடுத்த கிடுகிடு முன்னோட்டம் கொடுக்கிறார்கள், கொழும்பில் இருக்கும் சில பத்திரிகையாளர்கள். இந்திய அரசின் ச…
-
- 1 reply
- 2.2k views
-
-
யாழ். கள நிர்வாகத்துக்கு அன்பான வேண்டுகோள்: உண்மைகளை உண்மையாக வெளிக்கொணர விரும்புகின்றவர்களாக நீங்கள் இருந்தால் கீழுள்ள கட்டுரையை தயவுசெய்து நீக்காதீர்கள். அண்மையில், Tamilnet இணையத் தளம் வெளியிட்டு, பின்னர் சில தமிழ் தளங்களாலும் அளவுக்கு அதிகமாக “மெருகூட்டப்பட்ட” ஒரு செய்தி தொடர்பாக மறுஆய்வு தனது கருத்தைப் பதிவு செய்ய விரும்புகின்றது. ‘அமெரிக்கப் படை வந்துஇறங்கி எல்லோரையும் மீட்டுச் செல்லும் என்ற ஒரு நம்பிக்கையை நடேசனுக்கு முன்னாள் புலி ஒருவர் அமெரிக்காவிலிருந்து கொடுத்தார்’ என்பதுவே TamilNet-இன்அந்தச் செய்தியாகும். யாரோ ஒர் “ஊடகவியலாளர்” சொன்னார் என்று சொல்லிக்கொண்டு Tamilnet வெளியிட்ட இந்தக் கற்பனைச் செய்திக்கு, உண்மையிலேயே Tamilnet-இடம் என்ன ஆதாரங்கள் …
-
- 8 replies
- 2.2k views
-
-
சிறிய தாக்குதல் பெரிய தாக்கம் -விதுரன்- கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவித்து விட்டதாக அரசு கூறிவருகையில் புலிகள் தெற்கில் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். இதுவொரு சிறிய தாக்குதலாயுள்ள போதும் இதன் எதிரொலி தெற்கை பெரிதும் அதிரவைத்துள்ளது. தெற்கில் மேலும் பலதாக்குதல்கள் இடம்பெறலாமென்ற அச்சத்தால் அங்கு மேலதிக படையினரை அனுப்பி வரும் அரசு வடக்கிலும் பெரும் போரை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தெற்கில் இடம்பெற்ற தாக்குதலானது இராணுவ ரீதியில் அரசுக்கு மிகச் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ள போதும் பொருளாதார ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. கிழக்கின் வெற்றியும் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போரும் இனப்பிரச்சினைக்கு அரசு இராணுவத்தீர்வை நாட…
-
- 2 replies
- 2.2k views
-
-
சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழர் தரப்பினருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. ( இந்த தமிழர் தரப்பு யார் என்பதை சில காரணங்களுக்காக தற்போது வெளியிடவில்லை) இச்சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோவின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடலில் சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழர் தரப்பினரால் சில கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் உடனடியாக சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் ஒப்பந…
-
- 24 replies
- 2.2k views
-
-
போரா? சமாதானமா? உடனடியாக அரசு பிரகடனப்படுத்த வேண்டும் [06 - October - 2007] * ஐ.தே.க., சு.க.மக்கள் பிரிவு கூட்டாக வலியுறுத்தல் -எம்.ஏ.எம்.நிலாம்- போரா? சமாதானமா? என்பதை அரசாங்கம் உடனடியாகப் பிரகடனப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு இணைந்த தேசிய சபை வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. எதிர்வரும் ஜனவரி மாதத்தில் விடுதலைப் புலிகள் தமிழீழ பிரகடனத்தை அறிவிக்கத் தயாராகி வருவதாக அரசா ங்கத்திற்கு தகவல் கிடைத்திருப்பதாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே அறிவித்திருப்பதையடுத்தே தேசிய சபை இந்த விடயம் தொடர்பாக அரசு இரண்டிலொரு முடிவை தாமதமின்றி எடுக்க வேண்டுமெனக் கோரியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவரின்…
-
- 1 reply
- 2.2k views
-
-
கே பி யின் தற்போதைய நிலையைக் காட்டும் புதிய படம்! ≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ கே பி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதனுடைய புதிய படம் ஒன்று இணையங்களில் உலாவருகின்றது. விடுதலைப் புலிகளின் அதிமுக்கிய நபரான இவரது உண்மைத் தோற்றம் கடந்த பல ஆண்டுகளாக அறியப்படாத இரகசியமாகவே பேணப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலங்களில் எடுக்கப்பட்ட படங்களால் மட்டுமே இவர் அறியப்பட்டு வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளராக அறிவிக்கப்பட்ட போது ஒரு படம் வெளியிடப்பட்டு இருந்த போதும் அது கே பியின் உண்மைத் தோற்றத்தை வெளிப்படுத்தி இருக்கவில்லை. அதன்பின் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்ட பின் வெளியிடப்பட்ட படமே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. த…
-
- 0 replies
- 2.2k views
-
-
மஹிந்த நிபந்னையின்படி, தலைவர் பிரபாகரன் சரணடைந்தால், அங்கு போரை நிறுத்துவது பற்றி மஹிந்தவிடம் இந்தியப் பிரதமர் பேசுவார். காங்கிரசின் கொறடா சி.ஞானசேகரன் தெரிவித்தார். போரை நிறுத்த முடியாது என்று டில்லியில் கடந்த வியாழன் மஹிந்த கூறியதை அடுத்து, இந்திய அரசு இனி என்ன செய்யப் போகிறது என எதிhக்கட்சிகள் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பின. அதற்கு பதிலாக பேசிய போது காங்கிரஸ் கொறடா சி.ஞானசேகரன் : 'தமிழகம் கொந்தளிக்கும்' என்ற வார்த்தையை இங்கு பயன்படுத்தினார்கள். இலங்கை தனி நாடு. அதற்கென இறையாண்மை உண்டு. மத்திய அரசு மூலமாகத்தான் அதற்கு நடவடிக்கை எடுக்கச் சொல்ல முடியும். 'கொந்தளிப்பு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, ஏதோ நாமே ஆயுதம் எடுத்து இலங்கைக்குப் போய் போரட வேண்…
-
- 7 replies
- 2.2k views
-
-
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான நந்தகோபன் அல்லது கபிலன் என்பவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டு தற்போது இலங்கையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் விடுதலைப் புலிகளின் வெளிநாடுகளிலுள்ள கட்டமைப்பிலுள்ள இரு பிரதித் தலைவர்களில் இவரும் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. நெடியவன் அல்லது பேரின்பநாயகம் சிவபரனின் கட்டுப்பாட்டிலுள்ள புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பிலேயே இவர் பிரதித் தலைவராக இருந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக பிரபல பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜின் விரிவான கட்டுரை ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை "டெய்லிமிரர்' பத்திரிகை பிரசுரித்திருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ; நந்தகோபனின் உண்மையான பெயர் கபிலனாகும். அரவிந்தன் அல்…
-
- 3 replies
- 2.2k views
-
-
சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமது சொந்த ஊரான மெதமுலனவில் வைத்து இன்று வாக்களித்ததன் பின்னர், அவர் மத்தளை விமான நிலையத்தின் ஊடாக மாலைத்தீவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. பிற்பகல் 12.10 அளவில் இந்த விமானம் புறப்பட்டு சென்றதாக விமான நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றி 700க்கும் அதிகமான காவற்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.http://www.pathivu.com/news/36755/57//d,article_full.aspx
-
- 6 replies
- 2.2k views
-
-
கொழும்பு (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 நவம்பர் 2007 ( 11:23 ) இலங்கை அரசு அளித்த தகவலின்படி, தமிழக கடலோரப் பகுதிகளில் விடுதலைப்புலிகளுக்கு உதவும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இந்தியா உறுதியளித்துள்ளது. இலங்கை பிரதமர் விகரமனாயகே கடந்த வாரத்தில்இ விடுதலைப்புலிகளுக்கு உதவும் வகையிலான நடவடிக்கைகளில் தென் இந்திய கடலோரப்பகுதியில் சில ஈடுபட்டு வருவதாக பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில்இ இலங்கை பிரதமரின் குற்றச்சாட்டு குறித்து இந்திய தூதர் தினகர் அஸ்தானா பேட்டியளித்துள்ளார். அதில், இதுபோன்ற தகவல்கள் தங்களுக்கு வரவில்லை என்றும், எனினும் இலங்கை அரசு அளித்துள்ள தகவலின்படி, இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் …
-
- 1 reply
- 2.2k views
-
-
ஈழ விடுதலைப் போரின் அடையாளங்களாக எஞ்சி நிற்பன போராளிகளின் அஸ்தி, அப்பாவிமக்களின் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கும் குதறிப் போன பட்டினி உடல்கள். இவ்'வெற்றியை' க் கொழும்புவில் பிரும்மாண்டமாகக் கொண்டாடியிருக்கிறார்கள் சிங்கள வீரச் சிங்கங்கள். இலங்கையில் விபீஷணனின் வம்ஸம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக உள்ளவர்களும் பிரபாகரனின் வீழ்ச்சியைக் கொண்டாடியிருக்கக் கூடும். இனி, பிராபகரன் செய்தது சரியா, தப்பா என்று ஆய்வதில் எந்தப் பயனும் இல்லை. இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதுதான், மனிதாபிமானத்திலும், மக்களின் அடிப்படை உரிமைகளிலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்ட உலகளாவிய மக்களை எதிர் நோக்கியுள்ள பிரச்சினை. கொழும்புவில் …
-
- 0 replies
- 2.2k views
-
-
கடந்த செவ்வாய்க் கிழமையன்று லண்டன் காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களிடம் உலக அரசியல் மாற்றங்களும், இணையத்தின் தாக்கமும் என்ற தலைப்பில் ஜூலியன் அரட்டை அரங்கம் நடத்திக் கொண்டிருந்த அதே வேளையில், தி ஹிந்து நாளிதழ் விக்கிலீக்ஸ் நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 'cable leaks' வெளியீடுகளில் இந்தியா குறித்தானத் தொகுப்புகளை வெளியிடுவதாக அறிவித்து, அதனைத் தினந்தோறும் வெளியிட்டும் வருகிறது. அது பற்றிய ஒரு அலசல் இப்பதிவு. இணையத்தின் மூலம் உலக அரங்கில் அரசியல் மாற்றங்கள் வரப்போவதை சென்ற வருடமே லாட்வியாவில் நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி சுடுதண்ணியில் ஆருடம் கூறியிருந்தாலும் சமீபத்தில் வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் தொடர் நி…
-
- 1 reply
- 2.2k views
-
-
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தினுள் விடுதலைப் புலிகளை நாட்டில் இல்லாது ஒழித்துவிடுவேன் என சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத்போன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சிறீலங்கா இராணுவத்தின் தலைமையகத்தினுள் நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்தில் உரையாற்றும் போது சரத்பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார். 2008ம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை நாட்டில் இல்லாது ஒழிப்பேன் எனவும் அனைவரும் தமக்கு தங்களால் இயன்றளவு ஆதரவு வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார். நீண்ட அவரது உரையில் அவர் படைத்துறையில் ஊழலை ஒழிக்க அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி : பதிவு
-
- 9 replies
- 2.2k views
-
-
புல்மோடை இராணுவ முகாமில் 17 பொதுமக்கள் தஞ்சம் 3/17/2008 12:01:48 PM வீரகேசரி இணையம் - முல்லைத்தீவுப் பிரதேசத்தில் இருந்து தப்பி வந்த நான்கு குழந்தைகள் உட்பட 17 பொதுமக்கள் நேற்றுக் காலை 6 மணியளவில் புல்மோடை இராணுவ முகாமில் தஞ்சம் அடைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. புலிகளின் கொடுமைகளை சகிக்க முடியாத நிலையிலேயே அவர்களது பிடியில் இருந்து இரகசியமான முறையில் தாம் தப்பி வந்ததாக அவர்கள் இராணுவத்தினரிடம் தெரிவித்துள்ளனர். எட்டு ஆண்களும் ஐந்து பெண்களும் நான்கு சிறுவர்களுமே இவ்வாறு தப்பிவந்தவர்களாவர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தரிப்பிட வசதிகளை படையினர் வழங்கியுள்ளனர் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
-
- 7 replies
- 2.2k views
-
-
எனக்கு விடை தெரியா வினாக்கள் மேலும் அதிகரித்துள்ளது - மதியு லீ - இன்னேர் சிட்டி பிரஸ் Matthew Lee on the grim reality in Vanni
-
- 2 replies
- 2.2k views
-
-
யாழ். முகமாலையில் சிறிலங்காப் படையினர் இன்று காலை மேற்கொண்ட முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.2k views
-
-
வைகோ போட்ட வழக்கும்... புலிகளால் கிளம்பும் பீதியும்! - இரா.தமிழ்க்கனல் 'தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்தது சரிதான்!’ என நவம்பர் 12-ம் தேதி, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்கிரமஜித் சென் தீர்ப்பாயம் உறுதிசெய்தது. அதை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். கடந்த 14-ம் தேதி, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தானே வாதிட்ட வைகோ, "சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 9-வது பிரிவின் கீழ், சிவில் நடைமுறை சட்டப்படி என்னையும் விசாரணையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தேன். ஆனால், சிவில்…
-
- 20 replies
- 2.2k views
-