ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143529 topics in this forum
-
யாழ்ப்பாணத்தில் ஒரு ஓட்டை.. என்ன இது? கூகுள் மப்பில் பட்டது...
-
- 4 replies
- 2.2k views
-
-
சிறீலங்காவில் வாழ்ந்து கொண்டே சிறீலங்காவின் பயங்கரவாத அரசின், அதன் படைகளின் தமிழர் விரோத செயற்பாடுகளை வெளி உலகுக்குக் கொண்டு வந்த தமிழ் ஊடகவியலாளன் Tissainayagam த்தை விடுவிக்கக் கோரி சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) அறிக்கை விடுத்துள்ளது. அதன் அறிக்கையில் அது சிறீலங்கா அரசு பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்களை துஸ்பிரயோகம் செய்வதாகக் குற்றம் சாட்டி இருப்பதுடன் ஊடகவிலயாளர்களை அச்சுறுத்தி வருவதையும் ஊடக சுதந்திரத்தைப் பறிப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. சிறீலங்கா அரசால் கைது செய்யப்பட்ட வேறு சில தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை இந்த ஊடகவியலாளருக்கு தமிழர் சார்ப்பு (குறிப்பாக புலம்பெயர் ஊடகங்கள்) ஊடகங்களால் அளிக்கப்படவில்லை என்பதும் வருந்தத்…
-
- 6 replies
- 2.2k views
-
-
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தால் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லையென்றும் தப்பிச் சென்றவர்களை விடுதலைப்புலிகளே கொன்றதாகவும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளது.. பொதுமக்களை பாதுகாக்கும் விடயத்தில் இலங்கை இராணுவம் மிகக் கவனமாக இருந்ததாகவும் விடுதலைப் புலிகளே கண்மூடித்தனமாக நடந்து கொண்டனர். அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கையின் உள்விவகாரத்தில் அதிகம் தலையிடுகின்றார். அவர் அவ்வாறு தலையிட அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இலங்கை தன்னாதிக்கம் கொண்ட இறைமையுள்ள நாடாகும் எனவும் அது கூறியுள்ளது.
-
- 4 replies
- 2.2k views
-
-
விமான தாக்குதல் பற்றிய அலசல் http://www.pathivu.com/?ucat=alasal&file=300407
-
- 2 replies
- 2.2k views
-
-
அண்மையில் மத்திய கிழக்கை நோக்கிச் சென்ற மிகின் எயார் விமானச் சேவையின் ஒரு விமானம் பம்பாய் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிந்திருப்பீர்கள். கட்டுனாயக்காவில் இருந்து புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலையே விமானத்தின் இயந்திரம் இயங்காமல் விமானம் அவசரமாகத் தரையிறக்கப் பட்டுள்ளது.இதற்கான காரணமாக செய்திப் பத்திரிகை ஒன்று விமான உந்து (jet engine) இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் எனவும், விமானம் புறப்பட்ட வேளை இந்த இயந்திரத்திற்க்கு எண்ணை இடப்பட்டதாகவும்,அதன் பின்னர் எண்ணைத் தாங்கியின் மூடி மூடப்படாமால் விமானம் பறந்ததால் விமான இயந்திரத்தில் இருந்த எண்ணை முழுதும் வெளியேறி ,இயந்திரம் இயங்காமால் ,விமானாம் அவசரமாத் தரையிறக்கப்படுள்ளது என்று சொன்னது.அன்று பயணித்தவர்கள…
-
- 4 replies
- 2.2k views
-
-
உருவாகிவரும் மூன்றாவது சதி வலை கிரிஜா "தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு சர்வதேசப் போராட்டம்" என பல பத்தாண்டுகளுக்கு முன்பே இவ்விடுதலையுடன் தம்மை இணைத்துக் கொண்டிருந்த மார்க்சிய தேசியவாதிகள் சிலர் `எதிர்வு' கூறினர். அன்று இதன் அர்த்தம் புரியவில்லை. ஆனால், இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வழி நடத்துதலின் கீழ் தமிழ் தேசம் இதன் அர்த்தத்தை அனுபவ ரீதியாக புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது. தேச விடுதலைப் போராட்டம் கருநிலையிலிருந்த போது மக்கள் உட்பட போராட்ட அமைப்புகள் இந்தியாவை முழுமையாக நம்பினர். தமிழீழத்தை மீட்கவும் தேசத்தை மீள் நிர்மாணம் செய்யவும் இந்தியா பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கை ஆழமாகக் காணப்பட்டது. இதை நம்பி `பெரிய' இயக்கங்கள் அனைத்துமே இந்தியாவ…
-
- 3 replies
- 2.2k views
-
-
பிரான்சில் தமிழர் பிரதிநிதிகள் கைதைக் கண்டித்து புதுவையில் மே 10-இல் 38 இயக்கங்கள் கண்டனப் பேரணி பிரான்சில் தமிழர் பிரதிநிதிகள் கைதைக் கண்டித்து புதுவை மாநிலத்தில் 38 இயக்கங்கள் சார்பில் பாரிய கண்டனப் பேரணி எதிர்வரும் மே 10ஆம் நாள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக புதுவை மாநில பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் அம்பேத்கர் தொண்டர் படை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மீனவர் விடுதலை வேங்கைகள் மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இராஷ்டிரிய ஜனதா தளம் தமிழர் தேசிய இயக்கம் தனித் தமிழ்க் கழகம் செந்தமிழர் இயக்கம் …
-
- 9 replies
- 2.2k views
-
-
வன்னியில் தங்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுதலைப் புலிகளை நிர்பந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குள்ள மக்களை சுதந்திரமாக வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்காத பட்சத்தில் வன்னிக்கான உணவு விநியோகத்தை இடைநிறுத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரிலேயே ஐக்கிய நாடுகள் சபை இந்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. மக்களை முற்றாக வெளியேற்றிவிட்டு பாரிய அழிவினை ஏற்படுத்தும் குண்டுகளை வீசி விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்;கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும் ஐக்கிய நாடுகள் சபை அப்பாவி மக்களுக்கான உணவு விநியோகத்தை ஆயுதமாக பயன…
-
- 2 replies
- 2.2k views
-
-
தனி தமிழ் ஈழம் கோரிக்கை இந்தியாவுக்கு எதிரானது அல்ல என்று விடுதலைப் புலிகள் மூத்த தலைவர் கே.வி. பாலகுமாரன் கூறினார். இந்தியாவில் உள்ள சகோதர-சகோதரிகளிடையே எமக்கு உள்ள கலாசார தொடர்பின் அடிப்படையில் இந்திய அரசு எங்களுக்கு நியாயம் பெற்றுத்தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கழகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். இந்தியாவின் நலனே எங்கள் நலன். தமிழ் ஈழம் இந்தியாவுக்கு எதிரானது அல்ல. எனவே இலங்கைப் பிரச்னையில் இந்தியா தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் என்றார் அவர். இலங்கைப் பிரச்னையை இந்தியா தனது கோணத்திலிருந்து அணுகுவது வருத்தமளிக்கிறது. சர்வதேச சமூக ஒத்துழைப்புடன்தான் இலங்கைத் தமிழர் போராட்டம் வெற்றி பெற முட…
-
- 0 replies
- 2.2k views
-
-
புதன் 09-05-2007 21:29 மணி தமிழீழம் [மயூரன்] பாராளுமன்றில் வான்புலிகளின் தாக்குதலுக்கு த.தே.கூ வாழ்த்துத் தெரிவிப்பு வான்புலிகளின் வான்வெளித் தாக்குதல் தொடர்பான விவாதம் இன்று சிறீலங்காப் பாராளுமன்றில் இடம்பெற்றது. இதனைதத் தொடர்ந்து பாராளுமன்றில் பெரும் அமளிதுமளி இடம்பெற்றது. இங்கு நிமால் சிறீ பாலடி சில்வாவுக்கும் ரவி கருணாயக்கவுக்கும் இடையில் பலத்த வாக்குவாதங்கள் இடம்பெற்றன. இன்று வான்புலிகள் தொடர்பான விவாதம் மிகவும் சூடாக இடம்பெற்ற வேளையில் ஆளும் கட்சியினர் கொதித்த வண்ணம் காணப்பட்டனர். எதிர்க்கட்சி அரசாங்கத்தின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டி நையாண்டி பண்ணிக்கொண்டிருந்த வேளையில் ஆளும் கட்சியால் சரியான பதில் வழங்க முடியாத நேரத்தில் தமிழ்த் தேசியக் கூ…
-
- 4 replies
- 2.2k views
-
-
தேசிய கீதத்தை தமிழ் சிங்களத்தில் கலந்து பாடுவோம்: வாசு யோசனை வியாழக்கிழமை, 24 ஜனவரி 2013 02:48 0 COMMENTS -கெலும் பண்டார தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கலந்து பாடுவதற்கான யோசனையொன்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இரு மொழிகளிலும் கலந்து பாடுவதற்கான இந்த யோசனை ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தேசியக்கீதத்தை திருகோணமலையில் நடைபெறவிருக்கின்ற 65 ஆவது சுதந்திர தினத்தின் தேசிய வைபவத்தில் பாடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்…
-
- 15 replies
- 2.2k views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திக்கின்றார். திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சிவாஜிலிங்கம், வரலாற்றுச் சிறப்பு மிக்க கன்னியா வெந்நீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள்…
-
- 9 replies
- 2.2k views
-
-
குமுதம் இவ்வார இதழிற்கு, நடேசன் அண்ணா வழங்கிய பேட்டி ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு எவ்விதமான நெருக்கடியையும் கொடுக்கமாட்டோம்" என்று கலைஞர் அறிவித்த நேரம் மீண்டும் தமிழர்கள் மீதான குண்டு வீச்சுகளை தீவிரப்படுத்தியுள்ளது இலங்கை இராணுவம். உண்மை நிலவரம் அறிய புலிகளின் செய்தித் தொடர்பாளர் நடேசனைத் தொடர்பு கொண்டோம். இலங்கை ராணுவம் முன்னேறி வரும் நிலையிலும் விடுதலைப்புலிகள் தரப்பில் முற்று முழுதாக இன்னும் யுத்தத்தில் குதிக்கவில்லையென்று சொல்லப்படுகிறது. இந்தப் பின்வாங்கலுக்கு என்ன காரணம்? "எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நாம் எவ்வாறான தியாகங்களையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம். எமது இயக்கம் ஓர் விடுதலை இயக்கம். அரச படைகளுக்கு எதிராகப் போராடுகின்றோம…
-
- 12 replies
- 2.2k views
-
-
செருப்பு மாலை புதுச்சேரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தியபோது, விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியதால் மோதல் ஏற்பட்டு போலீசார் தடியடி பிரயோகம் நடத்தினர். இரு தரப்பையும் சேர்ந்த சுமார் 24 பேர் கைது செய்யப்பட்டனர். http://www.eelaman.net/index.php?option=co...3&Itemid=46
-
- 0 replies
- 2.2k views
-
-
கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு பொட்டாமான் ஆற்றிய உரையின் ஒளிப்பதிவை இங்கே காணலாம். http://www.eelatamil.com/ எமது பலமே எமக்கு நிரந்தர சமாதானத்தைத் தரும்.எமது பலத்தை வளர்த்தெடுக்க ஒட்டுமொத்த புலம் பெயர் மக்களின் பங்களிப்பு அவசியம்.பொருளாதார உதவிகள் மட்டும் அன்றி தொழில் நுட்ப, ஆய்வு ரீதியான பங்களிப்புக்களும் அவசியம்.இந்த பலமே எமது மக்களின் பாதுக்காப்பை உறுதிப் படுத்தும்.
-
- 3 replies
- 2.2k views
-
-
பிரிட்டன் பிரதமர் சிறீலங்கா இனப்படுகொலை விவகாரங்களை கையாண்டு அங்கு அமைதியை கொண்டு வர இன்று நியமித்த விசேட தூதுவரை சிறீலங்கா அமைச்சரவை நிராகரித்து விட்டுள்ளது. அதுமட்டுமன்றி மனிதாபிமான உதவிகளை வன்னி மக்களுக்கு வழங்ககும் கோரிக்கையையும் சிறீலங்காவின் மனித உரிமைகள் தொடர்பில் தான் கொண்டிருக்கும் ஆழ்ந்த வருதத்தையும் ஐநா செயலர் வெளியிட்டதை சிறீலங்கா எள்ளி நகையாடியுள்ளது. இந்திய ஜனாதிபதியும் சிறீலங்கா போரை நிறுத்தி புலிகளுடன் பேச வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். அனைத்துலகெங்கும் தமிழ் மக்கள் ஒலிக்கும் குரலுக்கு உலகம் செவி சாய்க்க முற்பட்டதாகவே இந்த நகர்வுகளை கவனிக்க வேண்டி இருக்கிறது. இந்த நகர்வுகள் சிங்களப் பேரினவாதிகளின் வயிற்றில் புளியை வார்த்துள்…
-
- 23 replies
- 2.2k views
-
-
1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்ய உள்ளதாக கர்நாடக தொழில்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் பற்றி அவருடன் முரளீதரன் கலந்துரையாடியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆரம்பத்தில்; 230 கோடி ரூபாய் முதலீட்டில் திட்ட…
-
-
- 24 replies
- 2.2k views
-
-
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த 60 வருடங்களாக இடம்பெற்ற அநீதிகளுக்கு சர்வதேசத்தின் முன்பாக நீதி கேட்கவும், தமிழர்களின் உரிமைக்கான நிலைப்பாட்டை தெளிவாக சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லவும் காலம் கொடுத்திருக்கின்ற இந்த அருமையான சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார். ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று அறிக்கை ஒன்றை…
-
- 27 replies
- 2.2k views
-
-
குடும்பிமலை நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது புலிகள் கடும் எதிர் தாக்குதல். இன்று காலை 5-30 மணியளவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான குடும்பிமலை நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது புலிகள் கடும் எதிர் தாக்குதல் நடத்தியதில் 16 படையினர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது. Stiff resistance to SLA assault in Batticaloa, 16 troopers wounded Sri Lankan forces launched a three pronged offensive attempting to move towards Liberation Tigers of Tamileelam (LTTE) territory in Kudumpimalai jungles in Batticaloa district since 5:30 a.m. Friday. The SL forces encountered stiff resistance from Tiger forces at the Forward Defence Line in E…
-
- 4 replies
- 2.2k views
-
-
தானியங்கி பொம்மைகளுக்கு சிறிலங்காவில் தடை [செவ்வாய்க்கிழமை, 10 ஒக்ரொபர் 2006, 19:34 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்காவில் தானியங்கி பொம்மைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஊடகங்களில் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். விமானம் உளிட்ட பறக்கும் பொம்மை பொருட்கள் இறக்குமதி முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொருட்கள் இறக்குமதிக்கு பாதுகப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என்றும் அமைச்சின் அனுமதியின்றி இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளை உடனே பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இத்த…
-
- 5 replies
- 2.2k views
-
-
வன்னிக்களமுனை பயணிக்கப்போகும் பாதை என்ன? - வேல்ஸிலிருந்து அருஷ் ஞாயிறு, 16 நவம்பர் 2008, 06:00 மணி தமிழீழம் [] தற்போது கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களும் எதிர்பார்ப்புக்களையும், ஏக்கங்களையும் தமிழ் மக்களின் மனங்களில் விட்டுச்செல்லும் நாட்களாகவே இருக்கின்றன.வன்னிக்களமுனை ஒருபுறம் பல மாற்றங்களுடன் நகர்ந்து செல்கையில் தமிழகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றம் பல வாதப்பிரதிவாதங்களை தென்னிலங்கையிலும், அரசியல் வட்டாரங்களிலும் தோற்றுவித்து வருகின்றது. இலங்கை அரசை போரை நிறுத்தக்கோரி தமிழகம் எங்கும் பல எதிர்ப்புப் போராட்டங்கள் முனைப்பு பெற்றுவரும் நிலையில் அரசு மட்டும் முடிவெடுத்து போரை நிறுத்தமுடியுமா என்ற வாதத்தை தமிழ் மக்களுக்கு எதிரான சில சக்திகள் முன்வைத்திருந்தன. எனவே வ…
-
- 2 replies
- 2.2k views
-
-
கொள்ளையடிக்கச் சென்ற துணை ஆயுதக்குழுக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவற்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டினுள் கொள்ளையடிக்கச் சென்ற, பிள்ளையான் அணியினர் ஐவரை, பொதுமக்கள் கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர். பிடிபட்ட ஐவரில் ஒருவரான கனகரட்னம் அதிரவன் கல்லடி பிள்ளையான் குழுவிற்கு பொறுப்பானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையடிக்கச் சென்ற துணைப் படைக்குழுவினரிடம் இருந்த டி.56 ரக துப்பாக்கிகளையும் கைப்பற்றிய பொதுமக்கள் காத்தான்குடி காவல் துறையினரிடம் அனைத்தையும் ஒப்படைத்துள்ளனர். காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட ஐவரும் தாம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனத் தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர். கல்லடி பிள்ளையான் முகாம் சிறீலங்கா படைகளின் பாதுகாப்புக்குட்பட்டிருப்ப
-
- 3 replies
- 2.2k views
-
-
26 ஜூன் 2011 வணக்கம், வணக்கம் கொஞ்ச நாளா உங்களோட கதைக்கேலாமல் போட்டுது. வன்னியில் என்ர பங்குக் காணியும் ஆமி விடுவிச்சிட்டுது. பற்றை வெட்டுறது, வேலிக்கு கதியால் போடுறதெண்டு நாள் போட்டுது. ஊருக்கு திரும்பினால் நடக்கிறதுகளப்பார்த்தால், நெஞ்சு பொறுக்குதில்லை. பழையபடி ஆமிப்பதிவு, தொடங்கியிட்டுது. வீட்டுக்கு வாறவங்கள் கேக்கிற கேள்விகள் தலைய சுத்தவைக்குது. வீட்டுக்குப்பையளை எங்க கொட்டுறனியள், கிணறு கிடக்கே, மலசலகூடம் கிடக்கே எண்டு ஆயிரத்தெட்டு கேள்வியள். ஆனாலும் அவங்கள் தெளிவா, பிளான் போட்டுஎல்லாத்தையும் செய்யுறாங்கள். தனிச் சிங்களத்தில அச்சிட்ட படிவங்களோட தான் அவங்கள் வாறாங்கள். ஆனால் அதை எங்கட கையில தாறாங்களில்லை. வீட்டை வந்த ஆமிக்காரங்களுக்கு தலைமை தாங்கினவன…
-
- 36 replies
- 2.2k views
-
-
போர்க் குற்றங்களை மேற்கொண்ட இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன * Sunday, December 5, 2010, 7:43 கடந்த மே மாதம் 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத் தளபதிகளின் பெயர் விபரங்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளின் விபரங்களையும் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட சமரின் போது மே 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்களை ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த அதிகாரிகள் போரியல் குற்றங்களை மேற்கொண்டவர்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 5 replies
- 2.2k views
-
-
தொடருந்து நிலையத்தில் தீ -கொழும்பில் பதற்றம்!! கொழும்பு – தெமட்டகொட தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தொடருந்தின், இரண்டு தொடருந்துப் பெட்டிகளில் சற்றுமுன்னர் தீ பரவியுள்ளது. கொழும்பு தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன. தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை. https://newuthayan.com/story/14/தொடருந்து-நிலையத்தில்-தீ-கொழும்பில்-பதற்றம்.html
-
- 0 replies
- 2.2k views
-