Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அன்பிற்குரிய தமிழ் மக்களே! விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி. சுயநிர்ணயஉரிமைக்கான வேட்கையை தாங்கிநிற்கும் நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேடதாரிகளை தோற்கடிப்பதற்கு தயங்காதீர்கள், தாமதிக்காதீர்கள். எம்மை சூழ்ந்து வரும் அரசியல் முள்ளிவாய்க்காலை தடுத்து நிறுத்த வேண்டும் ஆயின், தமிழ்; தேசியக் கூட்டமைப்பினரை எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். தமிழின அழிப்புக்கு நீதி பெறுவதைதவிர்க்கும்,தடுக்கும் நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் முயற்சியின் ஒரு துளியே நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த ஆவணப் படம்.

    • 12 replies
    • 2.1k views
  2. http://www.puthinam.com/full.php?2b1VoUe0d...d434OO3a030Mt3e செய்தியின் படி திங்கள் அதிகாலை வரை பொதுமக்களும் காயமடைந்த போராளிகளும் பலர் உயிருடன் இருந்துள்ளார்கள். எத்தனை பேர் இருந்தார்கள்? கடைசியில் எத்தனை பேர் மீட்கப்பட்டார்கள்? அவ்வளவு பேரும் கொலை செய்யப்பட்டனரா? எதுவும் தெரியவில்லை.... சில நாட்களுக்கு முன் புலிகள் 165 000 என்று கூற, சர்வதேசமோ 50 000 எனச் சொல்ல, சிங்களம் 10 000 என்று கூறியது. இப்பொழுது சிங்களத்தோடு சர்வதேசமும் புலி முடிந்துவிட்டது என கூறுகின்றது. ஆனால் மிகுதி மக்களைப் பற்றி சர்வதேசம் மறந்துவிட்டது. அல்லது வேண்டுமென்றே அந்த மக்களின் விடயத்தை புறக்கணித்துவிட்டது. இப்போது எமது கடமை... சர்வதேசத்தின் முன்னால் அந்த மக்கள் எங்கேயெனக் கேட்டு... …

    • 7 replies
    • 2.1k views
  3. கடலும் கடல்போல் மக்களும் அமைதிகாக்க மெழுகுவர்திகள் உருகுகின்றன. வீரத்தை குண்டுகள் துளைக்காது வீரனை சரித்திரம் புதைக்காது நாட்டை விரும்பிடும் நெஞ்சங்கள் வாடகை மூச்சில் வாழாது இறந்த உயிர்களோ கணக்கில்லை இருமி சாவதில் சிறப்பில்லை இன்னும் என்னடா விளையாட்டு எதிரினர் மதிலில் கொடியேற்று நிலத்தடியில் புதைந்திருக்கும் பிணங்களுக்கும் மனம் துடிக்கும் - கவிஞர் அறிவுமதி

  4. இலங்கையில் கொரோனா (COVID-19) தொற்றுக் காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் உடல் இஸ்லாமிய சமய வரையறைகளுக்கு முரணான வகையில் எரிக்கப்பட்டமை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளர். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “நீர்கொழும்பு, கொச்சிக்கடை பலகத்துறை பிரதேசத்தில் வசித்து வந்த முஹம்மத் ஜமால் COVID-19 தொற்று காரணமாக உயிரிழந்த பின்னர், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைவாக அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்படாமை துரதிர்ஷ்டவசமானதும் வருத்தத்தக்கதுமாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குறுகிய நேரத்துக்குள் அரசாங்க மற்றும் மருத்துவத் துறையினருடன் தொடர்புகொண்டு ஜனாஸா எரியூட்டப்படுவதைத் தடுப்பதற்…

    • 25 replies
    • 2.1k views
  5. வித்தியாவின் கொலை தொடர்பில் யாழ் இளவரசர் புங்குடுதீவு மாணவி வித்தியா விவகாரத்தால் நேற்று யாழ்ப்பாணமே கொந்தளித்த நிலையில், யாழ்ப்பாண இளவரசர் ராஜா ரெமிஜியஸ் கனகராஜ், நெதார்லாந்தில் இருந்து அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இளவரசரின் நியாயாதிக்கத்திற்குட்பட்ட பகுதியில் யாரும் சட்டத்தையும், ஒழுங்கையும் கையிலெடுக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். பொலிசார் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகளிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுள்ளார். சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியின் பரம்பரையில் வந்த இவர் நெதர்லாந்தில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. http://lankaroad.net/

  6. வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் நிலநடுக்கம் இன்று நண்பகல் 12 மணியளவில் வடமராட்சி கிழக்கு கரையோரப் பிரதேசங்களிலும் அதனை அண்டிய மாசார், பிரதேசத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தினை பளைப் பிரதேசம் வரையிலும் உணரக்கூடியதாக இருந்தது. என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் இந்த நில நடுக்கத்தினால் பெரிதும் அச்சமுற்றுள்ளனர். இதனால் பளை, அதனை அண்டிய பிரதேசங்களில் சுனாமி வரலாம் என்ற வதந்தி பரவி அப்பகுதி மக்கள் பெரிதும் பதட்டமடைந்து காணப்பட்டனர். தகவல்: சங்கதி

  7. இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் - 2 மாணவர்கள் மயக்கம் செங்கல்பட்டு: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும், தமிழர்களைக் காக்க வேண்டும் என்று கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் சட்ட மாணவர்களில் 2 பேர் இன்று மயக்கமடைந்தனர். இலங்கை அரசின் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். நேற்று அவர்களை நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, கெளதமன் ஆகியோர் சந்தித்து போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் ஈழத்தில் போர் நிறுத்தப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று நா…

    • 10 replies
    • 2k views
  8. வற்றியது கொழும்பில் வெள்ளம் : வீடுகள் அலங்கோலமானது : மனம்நெகிழ வைக்கும் புகைப்படங்கள் கொழும்பில் நிலவிய சீரற்ற காலநிலையால் களனி, வெல்லம்பிட்டிய, கொலனாவ, சேதுவத்த உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின. வீடுகள், வீதிகள், வாகனங்கள் என அனைத்தும் நீரில் மூழ்கின. தற்போது காலநிலை வழமைக்கு திரும்பியுள்ளதால் வீடுகளை மூழ்கியிருந்த வெள்ளம் வற்றியுள்ளது. தனது சிறிய வருமானத்தில் சிறிது சிறிதாக சேர்த்து கட்டிய வீடுகள் சேர்த்த சொத்துக்கள் ஆவணங்கள் வாகனங்கள் என அனைத்தும் அலங்கோலமான நிலையில் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்றை கூட மீள பாவிக்க முடியாத நிலைக்கு இந்த அப்பாவி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். http://www.virakes…

    • 25 replies
    • 2k views
  9. தாக்குதல்களில் இருந்து தப்ப இராணுவம் புதிய உத்தி பகடைக்காயாகும் அப்பாவி மக்கள் யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகன அணிகள் பிரதான வீதிகளில் செல்லும் போது பொது மக்களையும் அதனுடன் இணைத்துக் கொண்டு செல்ல நிர்ப்பந்திப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இராணுவத்தினரின் வாகன அணிகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தகைய இராணுவத்தினரின் வாகன அணிகள் பிரதான வீதிகளில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒருமித்து வருகின்றன. இந்த நேரத்தில வீதியால் வரும் வாகனங்கள் மற்றும் மோட்டார் சையிக்கள்கள் சையிக்கள்கள் என்பனவற்றை மறிக்கும் படையினர் அவர்களை தமது வாகன அணியுடன் இணைந்து செல்லுமாறு நிர்ப்பந்திக்கின்றனர். இராணுவத்தினர் இதன் மூலம் தம்மைப் பாதுகாக்கும் செயல்பாட்டிற்க…

  10. பருத்தித்துறையில் இரு கிராமங்களுக்கு இடையில் மோதல் -இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர் December 26, 2019 பருத்தித்துறையில் கொட்டடி மற்றும் முனை ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த சிலருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இரண்டு கிராமங்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது. இரண்டு கிராம மக்களும் மோதிக் கொண்டதில் பலர் காயமடைந்துள்ளதுடன் அப் பிரதேசங்களில் தரித்து நின்றிருந்த வாகனங்களும் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்களில் ஐவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இரண்டு கிராம மக்களும் மாறி மாறி மோதலில் ஈடுபட்டதால் அப் பிரதேசமே களோபரமானதாகக் காணப…

    • 10 replies
    • 2k views
  11. இது தமிழர்கள் தமது வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடவேண்டிய தருணம். உலகின் பல்வேறு நாடுகளிலும் இயங்கும் விடுதலை ஆதரவாளர்கள் கடந்த கால அணுகுமுறையினால் அன்னியப் படுத்திவிட்ட புலம் பெயர்ந்த சமூக சக்திகளை மீண்டும் அணிதிரட்டியாகவேண்டிய தருணம். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் விடுதலை சக்திகள் இதுகாறும் முன்வைக்கப் பட்ட எதிர் விமர்சனங்களை கருத்தில் எடுத்து விமர்சனம் மட்டுமன்றி சுயவிமர்சனங்களுக்கும் ஊடாக பரந்துபட்ட ஐக்கிய முன்னணிக்கான வாய்ப்பை உருவாக்கவேண்டும். எல்லா அணிதிரட்டல்களும் கடந்த காலங்களைப்போல துருக்கிய பி.கே.கே பாணியில் எங்கள் பலத்தை காட்டுவதற்க்குப் பதிலாக முனர் ஏ.என்.சி செயல்பட்டதுபோல நாம் வாழும் மேற்க்கு நாடுகளின் மக்களை வெண்றெடுப்பதையே முன்னிலைப் படுத்த வேண்டியது அவசி…

    • 8 replies
    • 2k views
  12. வீரகேசரி வாரவெளியீடு 11/16/2008 10:35:27 AM - யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப் பாதை ஒருசில தினங்களில் உத்தியோக பூர்வமாகத் திறந்துவிடப்படும் என்ற படைத்துறைப் பேச்சாளரின் கூற்றும், புலிகளை அழித்த பின்னரே அரசியல் பேச்சுவார்த்தை என்ற அரசுத்தலைவரின் போக்கும், வட போர் அரங்கில் யுத்த நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் தற்போதைக்கு இல்லை என்றே கருத வைக்கின்றன. கடந்த வாரம் வட போர்அரங்கில் பல முனைகளில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளுக்கு எதிராகப் புலிகள் மேற்கொண்ட எதிர்த் தாக்குதல்கள் மிகக் கடுமையானதாக இருந்ததோடு படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருந்த போதிலும் படைத்தரப்பு இந்த இழப்புக்களையும் தாண்டி முன்னேறுவதற்கு கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தது. இதன் விளைவுதான…

  13. மத்திய அரசின் அனுமதிபெற்று வருமாறு வலியுறுத்தல் சென்னை, "பிரபாகரன்' திரைப்படச் சுருளை அதன் இயக்குநர் துஷந பீரிஸிடம் கையளிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சென்னை ஜெமினி திரைப்படக் கூடம், மத்திய அரசாங்கத்திடமிருந்து.................... ..... தொடர்ந்து வாசிக்க....................................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2544.html

    • 2 replies
    • 2k views
  14. பிரித்தானியப் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸ் இலங்கை சென்றபோது பாதுகாப்பு அமைச்சுக்குச் சம்பந்தமில்லாத வெரிட்டி என்பவர் அவருடன் பயணம் செய்து, இலங்கை அரசுப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வரிட்டி தமது நண்பர் எனவும் அவரை பத்துக்கும் மேற்பட்ட முறைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் தான் சந்தித்திருப்பதாகவும், பிரித்தானிய அரசு நிமித்தமாக அல்லாது தனிப்பட்ட முறையிலேய அவரைச் சந்தித்தாகவும் பொக்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். லியாம் பொக்கஸ் இலங்கை சென்ற ஒரு தருணத்தில் வெரிட்டியும் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மனைவியும் சேரந்து எற்பாடு செய்த ஒரு தனிப்பட்ட நிகழ்வில் தாம் கலந்து கொண்டதாகவும் அது அர…

  15. விஜய ரி ராஜேந்தரின் உணர்ச்சிமிகு உரை காணொளியில் kuraltvinfo.com

  16. -ராய்ட்டர் செய்திச் சேவை- இலங்கையிடம் இருக்கும் யுத்த விமானங்களுடன் விடுதலைப் புலிகளின் இரண்டிற்கும் ஐந்திற்கும் இடைப்பட்ட சிறிய விமானங்களைக் கொண்ட விமானப் படையை ஒப்பிடமுடியாதெனக் கூறப்பட்டாலும் இலங்கை இராணுவத்திற்கு அவர்கள் அச்சுறுத்தலாக இருக்கின்றார்களென்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களின் வான் படையை குறைத்து மதிப்பிடுவது நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 2002 போர் நிறுத்தத்தின் பின்னர் வணிகக் கப்பல்களில் பாகங்களாக கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்ட விமானங்களை புலிகள் வைத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கட்டுநாயக்காவில் இடம்பெற்ற வான் தாக்குதலானது விமானப்படையினரை முற்றுமுழுதாக ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியதாக தோன்றுவதாகவும் பதில் நடவடிக்கை மே…

  17. சிறீலங்கா சிங்கள தேசத்தின் பயங்கரவாதித் தலைவன் மகிந்த ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழத்தின் நகரான கிளிநொச்சிக்கு விஜயம் செய்து ஆக்கிரமிக்கப்ப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டதுடன் ஆக்கிரமிப்பு பயங்கரவாதப் படைகளுக்கு உற்சாகம் ஊட்டி கிரி பத் (பாற் சோறும்) வழங்கி மகிழ்ந்துள்ளான். இதற்கிடையே கிளிநொச்சியில் தொண்றுதொட்டு வாழ்ந்த தமிழர்கள் முட்கம்பி வேலிகளும் அகழிகளும் நிறைந்த ஆயுத முனைப்பாதுகாப்புடன்.. ஐநா கொடியின் கீழ் வவுனியாவில் சிறை வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. President visits Kilinochchi President Mahinda Rajapakse made a surprise visit to the once elusive de facto captial of the LTTE today. He had inspected the area and spoken to the troops, according…

  18. இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தனது முழுநேர அங்கத்தவரொருவர் மரணிக்கும் சந்தர்ப்பத்தில் அவரின் மரணச் சடங்குக்கான செலவை வழங்கும் செயல் திட்டமொன்றை அண்மையில் சங்கத் தலைமையகத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தபோது மரணித்த அங்கத்தவரின் மனைவிக்கு 75 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை பொதுச் செயலாளர் கே. வேலாயுதத்தின் ஏற்பாட்டில் வழங்கப்படுவதை இங்கு காணலாம். இறந்த பின் 75000 கொடுப்பதனை விட இறக்கு முன் அவ் தொழிலாளிக்கும் அவரை சார்ந்தவருக்கும் அவரின் உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் பெற போராடினாலே போதும் அல்லது இரந்த பின் வழங்கும் பணத்தை பயன்படுத்தி கல்வி சமுக கலாச்சார பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவார்கலே ஆனால் இறந்தபின் 75000 கொடுக்க தேவையில்லை என்பது என் கருத்து

  19. [வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2007, 08:24 ஈழம்] [க.திருக்குமார்] ஐக்கிய இலங்கை என்ற அடிப்படையில் இனப்பிரச்சனைக்கான தீர்வு அமைய வேண்டும் என்று சிறிலங்காவின் தேசிய கலாச்சார அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புக்கான விவாதத்தின் போது அனுரா பண்டாரநாயக்க கூறியதாவது: தேசிய இனப்பிரச்சனைக்கு ஐக்கிய நாட்டுக் கட்டமைப்பில் மேலதிக அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இது எமது தனிப்பட்ட கருத்து. ஆளும் சுதந்திரக் கட்சியினது அல்ல. இந்த நிலைப்பாட்டைத்தான் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் கொண்டுள்ளன. இருப்பினும் அமைச்சர் என்கிற வகையில் அரசாங்கத்தின…

  20. கிழக்கில் காவல்துறைக்கு ஆட்சேர்ப்பு - கருணா ஒட்டுக் குழுவும் இணையலாம் கிழக்கை ஆக்கிரமித்துள்ள சிறீலங்காப் படையினர், அங்குள்ள இளைஞர்களுக்கு சலுகைகளைக் காண்பித்து, அவர்களை காவல்துறையில் இணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறீலங்காப் படையினரின் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஆயுதங்களைக் கீழே போடுவதற்கு மறுத்துள்ள கருணா ஒட்டுக்குழு உறுப்பினர்களும் இணைத்துக் கொள்ளப்பட சந்தர்ப்பம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. கிழக்கில் ஆயிரக் கணக்கான இளைஞர்களை படைக்கு இணைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, முக்கிய காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். கிழக்கை தமது படையினர் கைப்பற்றுவதற்கு முன்னரே தமிழ் இளைஞர்களை படைகளுக்கு இணை…

  21. நேற்றுடன் வன்னியில் இருந்து வரும் கடசி தொடர்புகளும் துண்டிக்கபட்டுள்ளது. டெலிபோன் கொம்பனிகாரரிடம் தொடர்புகொண்டபோது, அவர்கள்... இது ஜீலம் பயங்கரவாதிகளை அழிப்பதற்க்கு என்று கூறினர். EEZHAM என்பதை உச்சரிக்கமுடியாமல் மோட்டு சிங்களவன் ஈழத்தை ஜீலம் எண்டு சொல்லுறான். ***

  22. சிறீலங்காவின் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த தமிழ் மனித நேய அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிதி சிறீலங்கா அரசின் உடனடி முடக்க அறிவிப்பின் கீழ் ரகசியமாக முடக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உள்ள அரச வங்கியில் இருந்து பணத்தை மீளப்பெற முயன்ற போது இது தெரியவந்துள்ளது. விடுதலைப்புலிகளின் மீதான அனைத்துலகத் தடைகளின் பின்னர் சிறீலங்கா அரசு தமிழர் தரப்பின் மீது சகட்டுமேனிக்கு இராணுவ மற்றும் இதர இன அழிப்பு நடவடிக்கைகளை முடிக்கி விட்டிருக்கும் நிலையில்..வெறும் வெற்றுக் கோசங்களும் அறிக்கைகளும் சிறீலங்கா அரசை அதன் செயற்பாடுகளின் இருந்து கட்டுப்படுத்தப் போவதில்லை. சிறீலங்கா அரசின் பொருளாத்தாரத்தை சிதைத்து அதன் இராணுவ வலிமையைத் தகர்த்து அதனை உறைய வைக்க வேண்டிய நடவடிக…

  23. சு.சுவாமி எனும் பார்ப்பன வெறியனுக்காக நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மண்டை உடைப்பு ! போலீஸ் வெறியாட்டம் !! சுப்பிரமணிய சுவாமி எனும் பார்ப்பன பாசிஸ்ட்டை பலரும் ஒரு ஜோக்கரான கோமாளி என்றே மதிப்பிடுகின்றனர். ஆனால் நேற்று உயர்நீதிமன்றத்தில் சுமார் 4 மணிநேரம் போலீஸ் நடத்திய வெறியாட்டத்தைப் பார்த்த பிறகாவது சு.சுவாமியின் பலமும் அவருக்காக இந்த அரசும், போலீசும், ஊடகங்களும் எந்த அளவுக்கு வெறி கொண்ட முறையில் சாமியாடும் என்ற உண்மையை நாம் அங்கீகரித்தாக வேண்டும். சிதம்பரம் கோவில் எனும் மக்கள் சொத்தை திமிருடன் சுரண்டியும் விற்றும் வாழும் தீட்சிதர்கள் எனும் பார்ப்பன கிரிமினல்களுக்காக வாதாட வந்த சு.சுவாமியின் மீது வீசப்பட்ட முட்டை என்பது வழக்கறிஞர்களின் தன்னிச்சையான திட்டமிடப்படாத எ…

    • 3 replies
    • 2k views
  24. Dear Friends, You are cordially invited to the Lunch & Meeting with Mr P.M.Amza Deputy High Commissioner for Sri Lanka in the United Kingdom Hosted by The Human Rights Action Group H-RAG ( UK ) Venue: Palm Beach Restaurant 17. Ealing Road Wembley Middlesex. HA0 4AA Date: Sunday, 11th October 2009 Time: 12.00 Noon to 3.00 PM Topics for Discussion: Peace and reconciliation among Sri Lankans Free Movements of IDPs Respect for Human Rights Implementation of Rule of Law an Separation of P…

  25. விடுதலைப்புலிகள் கல்மடு குளத்தை குண்டு வைத்து தகர்த்ததில் சுமார் 4ஆயிரம் படையினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் கொல்லப்பட்டவர்கள் 200 இந்திய படையினர் அடங்கியிருப்பது குறித்து தகவல்கள் வெளியாகி இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று மேற்கொண்ட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரத போராட்டத்தில் உரையாற்றும் போதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார். இந்தியா அரசாங்கம் தமிழ் மக்களை படுகொலை செய்யும் படுபாதக செயலில் ஈடுபட்டுள்ளது எனவும் திருமாவளவன் குற்றம்சுமத்தியுள்ளார். நன்றி : www.globaltamilnews.ne

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.