ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
மாதுருஓயா தேசிய வனப் பகுதியில் வெள்ளை யானை ஒன்று சுற்றி திரிவதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது. குறித்த யானையின் புகைப்படத்தை வனத்தின் கட்டுப்பாட்டாளர் புத்திக விதாரன தன பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். எனினும் இந்த யானை நீரில் குளித்து விட்டு வந்த பின்னர் வெள்ளை நிறம் இல்லாமல் போயுள்ளதுடன், சாதாரண யானையாக அது மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களி மண் அல்லது ஏதாவது ஒரு பொருளை யானை தனது உடலில் பூசிக் கொண்டமையினால் இவ்வாறு அது வெள்ளை யானையாக காட்சியளித்துள்ளது. எப்படியிருப்பினும் இலங்கை காடுகளில் வெள்ளை யானை வாழ்வது தொடர்பிலான தகவல்கள் உள்ளதாக சுற்று சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.tamilwin.com/community/01/…
-
- 14 replies
- 1.9k views
-
-
தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரமான, நியாயமான அரசியல் தீர்வைக் கோரியே எமது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது. ஆனால், மஹிந்த ராஜபக் ஷ முதல் இனவாத அரசியலாளர்கள் வரை நாட்டைப் பிரித்து தமிழீழம் அமைக்கப்போகிறார்கள் எனக் கூக்குரலிடுகின்றனர். நாட்டைப் பிரிக்குமாறு நாம் ஒருபோதும் கோரவில்லை. இவ்வாறு அம்பாறை மாவட்ட தேர்தல் பரப்புரைக்காக வருகைதந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் பாண்டிருப்பில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார். இப்பரப்புரைக்கூட்டம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தலைமையில் இடம் பெற்…
-
- 0 replies
- 1.9k views
-
-
சுமந்திரனை வெல்ல வைப்பதற்காக என்னை புறந்தள்ளுகிறது கூட்டமைப்பு! வேட்பாளர் மதினி நெல்சன் Aug 03, 20150 பெண்கள் மீதான வன்முறைகள் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும். அத்தகைய சம்பவங்களின் பின்னணியினில் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் இருந்தால் கட்சி தலைமை தயவுதாட்சணமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் மதினி நெல்சன். யாழ்ப்பாணத்தில் களம் குதித்துள்ள அவர் இன்று யாழ்.நகரினில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில் ஊடகவியலாளர்களது கேள்விகளிற்கு பதிலளித்தார். பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் துஸ்பிரயோகங்களிற்கு எதிராக நான் பெண்கள் அமைப்புக்களுடன் இணைந்து போராட்டங்களை நடத்தியுள்ளேன். அவ்வகையினில் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற…
-
- 4 replies
- 1.9k views
-
-
கிளிநொச்சியில் புலிகளின் விஸ்வரூபம். அரசியல்வாதிகளின் விருப்பு, வெறுப்புகளுக்கும், அரசியல் சுய இலாபங்களுக்கும் ஏற்ற விதத்தில் யுத்த நடவடிக்கைகளை வகுக்கும் தவறுக்கான பாடத்தை இவ்வாரத்தில் கிளிநொச்சி சுற்றாடலில் இலங்கைப் படைகள் நன்கு படிக்க வேண்டியதாயிற்று. இலங்கையில் யுத்தத்தை நிறுத்தக்கோரும் வற்புறுத்தல் தமிழகத்தில் தீவிரமடைந்து வருகின்றது. தமிழகத்தின் இந்தக் கருத்து நிலைப்பாட்டை இலங்கை அரசுத் தரப்புக்கு நேரில் எடுத்துரைப்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புவதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகத் தமிழக முதல்வரிடம் இசைவு தெரிவித்து இரண்டு வாரங்கள் கழிந்து விட்டன. ஆனால் இந்திய வெளிவிவகார அமைச்சரின் உத்தேச இலங்க…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஸிங்கள கனவுகள் வீடியோவை பார்ப்பதுக்கு மொழி தேவையில்லை. ;-)
-
- 1 reply
- 1.9k views
-
-
இத்தாலியில் காலமானவர் பற்றிய தகவல் இத்தாலியின் ரோம் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம், விசுவநாதன் பாலச்சந்திரன் என்பவர் அங்கு காலமாகியுள்ளார் என கொழும்பிலுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் விவகாரங்களுக்கான பிரிவுக்கு அறிவித்துள்ளது. ரோம் நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் அவர் பற்றி வழங்கப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு: முழுப்பெயர்: விசுவநாதன் பாலச்சந்திரன், கடவுச்சீட்டு இல. M 19880 98, தேசிய அடையாள அட்டை இல. 510922859 ங, முகவரி இல. 9/5, ரோஸ் காடன், கொழும்பு 13 என்பதாகும். காலஞ்சென்றவரின் பின் உரித்தாளர் பற்றிய தகவல்களை வழங்க உதவுமாறு பொதுமக்களை அமைச்சின் கொன்சியுலர் பிரிவு வேண்டுகின்றது. மேற்குறிப்பிட்ட நபரின் பின் உரித்தாளர் பற்றிய தகவல்களை கொழும்பு 01, …
-
- 0 replies
- 1.9k views
-
-
தமிழில் தேசிய கீதம் பாடியதன்மூலம் தமிழீழ கீதம் பாடப்படுவதை நிறுத்தியுள்ளோம். இது அரசாங்கத்துக்கு கிடைத்த பெரு வெற்றியாகும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமைக் காரியாலயமான சிறிகொத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நாட்டின் 68ஆவது சுதந்திர தினத்தின் போது தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதுதொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இதன் மூலம் மீண்டும் நாட்டில் இனவாத…
-
- 32 replies
- 1.9k views
-
-
கரைவழியாக தரை வழிப் பாதையை திறக்க முயற்சி? -விதுரன் - வடக்கில் கடும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. வவுனியா - மன்னார் வீதியிலிருந்து வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் நுழைய பாரிய படைநடவடிக்கைகளில் இராணுவம் இறங்கியுள்ளது. யாழ்.குடாநாட்டுக்கு மன்னார் - கிளிநொச்சி கரையோரத்தால் தரைவழிப் பாதையொன்றை திறக்கும் நோக்கிலேயே இந்தப் பாரிய படைநடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.thinakkural.com/news/2007/9/30/...u_nilavaram.htm
-
- 0 replies
- 1.9k views
-
-
போர்க்குற்றத்தை ஒப்புக்கொண்ட சிங்கள தளபதி. அமெரிக்காவிடம் பல தடயங்கள். ஆட்களை கடத்தி கொன்றமை, சரணடைந்த போராளிகளை கொன்றமை மற்றும் ஊடகலவியலார்களின் கொலையில் சிங்கள அரசு நேரடியாக தொடர்பு பட்டது என உயர்மட்ட தொடர்புகளை கொண்டிருந்த இராணுவ தளபதி கூறியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மறைப்பு செய்யப்பட்ட இந்த அதிகாரி, விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தயுத்த காலகட்டத்தில் பங்காற்றியவர். 2010nஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க் சட்டத்தரணிக்கு இவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவை மனித உரிமை அமைப்புக்கும் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுடன் ஒத்தகருத்தை கொண்டவையாக உள்ளன என்பது முக்கியமாகின்றது. அமெரிக்க வெளியுறவு (இராஜாங்க திணைக்கள ) அதிகாரி இந்த இராணுவ அதி…
-
- 6 replies
- 1.9k views
-
-
ஃபேஸ்புக் பரண் பச்சிளம் பன்னிரெண்டு வயது பாலகன் பாலசந்திரன் என்ன செய்தான் ..?? 5 குண்ட மார்ல வாங்குற அளவுக்கு என்ன பாவ்ம் செய்தான் ..?? தமிழன் டா.. நின்னு குண்ட நேரா வாங்கியிருக்கான் டா வீரன் டா வீரனுக்குப் பொறந்த வீரன் டா... இவன பாக்குறச்ச ஒங்க வூட்டுப் புள்ள உங்களுக்கு நினைவுக்கு வரல..?? டேய்..ஓ.....ளா.. நல்ல சாவு கெடைக்குமா ஒங்களுக்கு அத்தன சாவையும் தமிழன் என்கிற ஒரே காரணத்துக்காக பாத்துக்கிட்டு சும்மா திரியுதுகளே இந்த வட இந்திய ஊடக.......ய்ங்க.. மனசாட்சிய கழட்டி வச்சிட்டு பத்திரிக்க தர்மம பத்தி பேசுறீங்களா நீங்க .. பேனாவ விட பெருசான கத்தி வேறொண்ணில்லன்னு சொல்ற எழுத்து விபச்சாரிங்களா.. ஐஸ்வர்யா கல்யாணத்தன்னிக்கு …
-
- 5 replies
- 1.9k views
-
-
மகள் மீது பாலியல் வல்லுறவு கொண்ட துணைப்படைக்குழு உறுப்பினருக்கு 15 வருட கடூழியச் சிறை பதினாறு அகவை நிரம்பாத தனது சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றத்திற்காக துணைப்படைக்குழு உறுப்பினர் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 15 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினராக இருந்த இவருக்கு நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் முன்னிலையில், சட்டமா அதிபரினால் பதினாறு வயதுக்குக் குறைந்த தனது மகள் மீதான பாலியல்வல்லுறவு தொடர்பில் 3 குற்றங்கள் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின்போது சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட சிறும…
-
- 7 replies
- 1.9k views
-
-
யாழ்.மண்ணின் சாதனையாளர்கள் கௌரவிப்பு மத்தி.மாணவனுக்கு தங்கம் நடப்பு வருடத்தின் பொதுநலவாயப் போட்டிகள் இந்தியாவின் புனே நகரில் நடைபெற்று வருகின்றன. 64 நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்தப் போட்டியில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற 17வயதுக்கு உட்பட்ட பளுதூக்கலில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்த யாழ். மத்திய கல்லூரி மாணவன் எஸ்.விஸ்ணுகாந் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிச் சாதனை படைத்து யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்த்த மாணவனுக்கு இன்றைய தினம் பாடசாலை ரீதியாக கௌரவிப்பு இடம்பெற்றது. ஒட்டுமொத்தமாக 227 கிலோ பளுவைத்தூக்கியே விஸ்ணுகாந் இந்தச் சாதனையை நிலைநாட்டியுள்ளார். பொதுநலவாயப் போட்டிகளில் கனிஸ்ட பிரிவு பளுதூக்கலில் இலங்கையின் உயர்மட்டப் பெறுபேறாக இருந்த 225 கிலோ விஸ்ணுகாந் மூலமாக 227 கிலோவ…
-
- 5 replies
- 1.9k views
-
-
மல்லாவியை சொந்த இடமாக கொண்ட குணலிங்கம் - உசாளினி (இயக்க பெயர் - அகல்விழி. வயது 19 ) இவர் ஒரு புதிய போராளியாவார் ..இராணுவ கொடுமைகள் காரணமாக 2008 / 05 ம் மாதமளவிலே போராளியாக இணைந்தவர் . தமிழீழ தொலை காட்சி செய்தி சேகரிப்பாளராக பணி புரிந்துள்ளார் என உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.http://uyirambukal.blogspot.com/2010/12/blog-post_5570.html
-
- 0 replies
- 1.9k views
-
-
http://www.yarl.com/files/101123_vithyatharan.mp3 நன்றி: ATBC
-
- 6 replies
- 1.9k views
-
-
சிறந்த பொருளாதாரப் பலமும் , உயர்வான கல்வி சிந்தனையும் கொண்ட மக்களை அதிகளவு அங்கத்துவப்படுத்தும் சமூகமே ஒரு ஆரோக்கியமுள்ள சமூகமாக அங்கீகரிக்கப்படுகிறது. பொருளாதாரப் பலவீனம் கொண்ட சமூகமானது தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ள, எப்படிப் பிறர் கையை எதிர்பார்த்துக் காத்திருக்குமோ? அப்படியே கல்வித் தரம் குறைந்த சமூகமும் அறிவுப் பசிக்காய் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையும் வந்துவிடும். இத்தகையதொரு சூழ்நிலையின் கைதியாவதைப்போன்றகொடுமை வேறொன்றும் இல்லை. அத்தகையதொரு சூழ்நிலை தமக்கு வந்துவிடக் கூடாது என்றே எல்லோரும் விரும்புவர். இருப்பினும், தெரிந்தும் தெரியாமலே இலங்கைத் தமிழ் சமூகமானது அத்தகையதொரு சூழ்நிலைக்குள்பிரவேசிக்கின்றதா? அல்லது அத்தகையதொரு சூழ்நிலையை நோக்கி நகர்த்தப்படுகி…
-
- 3 replies
- 1.9k views
-
-
புலிகளை தடை செய்யுமா குண்டு வெடிப்புக்கள்..? தென்னிலங்கையை தொடராய் அதிர வைக்கும் தொடர் குண்டு வெடிப்புக்களை அடுத்து இலங்கை அரசு வுPடுதலைப் புலிகள் மீது தடையை விதிக்காலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இது சாத்தியமாகும் பட்சத்தில் இலங்கை இதைவிட பாரிய அழிவுகளையும் பொருளாதார கட்டுமான சிதைவுக்கு உட்படலாம் எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு தடைவிதித்த பின்னர் புலிகள் தமது தாக்குதல்களை தீவிரப்படுத்துவர்கள் எனவும் அதன் தாக்கம் நாட்டை வறுமைக்குள் உள்ளாக்கம் எனவும் அவ்வாறான ஆரம்ப நிகழ்வுகளாகவே பொருளாதார மையங்கள் மீதானதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீதும் நடாத்தப்படும் தாக்குதலாக அமைகிறதென கூறப்படுகிறது. இந்த தடை உத்தரவை நாளை இலங்னை ஜ…
-
- 1 reply
- 1.9k views
-
-
கருணாகுழு சிறிலங்கா பாதுகாப்பு படையின் ஒரு பகுதியென அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது. Sri Lankan government lye expose by them self. The international medias who gets their news about the conflict in Sri Lanka from The Sri Lankan defence ministry today writs that at episode has taken place between the LTTE and the Paramilitary Karuna group, and that the government forces has found 4 dead bodies of LTTE fighters. This news has also been broadcasted via the international AFP agency, but the Sri Lankan Media Centre for National Security and srilankan army website explains the same episode with the headline saying, 4 LTTE fighters killed by Security forces. Karuna g…
-
- 3 replies
- 1.9k views
-
-
Posted on : Mon Jun 18 8:04:25 EEST 2007 கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டோர் மேற்கு நாடுகளில் அகதி அந்தஸ்து கோருவதற்கு வாய்ப்பு தலைநகர் கொழும்பிலிருந்து பொலி ஸாராலும், படையினராலும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட ஈழத்தமிழர்கள், அந் தக் கொடூரத்தின்போது பெரும் மன உளைச் சலையும் அசௌகரியங்களையும் அனு பவித்தார்களாயினும், "இழப்பிலும் நன்மை' என்பது போல இச்சம்பவம் அவர்களுக்கு நல்லதோர் பிரகாசமான எதிர்காலத்துக்கும் வழிகோலியிருப்பதாகச் சுட்டிக்காட்டப் படுகின்றது. இவ்வாறு தலைநகர் விடுதிகளிலி ருந்து விடியற்காலை வேளை, அச்சுறுத்த லுக்கு மத்தியில் பலவந்தமாக வெளியேற் றப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழர்கள், மேற்கு நாடு ஒன்றுக்குச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் அல்லது அகதி அந்தஸ்து க…
-
- 2 replies
- 1.9k views
-
-
யாழ் குடா நிலவரம்!!! தொடர்ந்து மூன்று நாட்களாக போர்களமாக மாறியிருக்கும் யாழ் குடாநாட்டின் உண்மையான நிலவரம் ஒரு மர்மமாகவே தொடர்ந்தும் இருக்கிறது. உண்மையான செய்திகளை அறிய முடியாத நிலையில் வெறும் ஊகங்களும் வதந்திகளும் பரவி மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன. போர்முனைச் செய்திகளை விடுதலைப்புலிகளும் அடக்கியே வாசிக்கின்றனர். பலாலியில் வான்புலிகளின் தாக்குதல் பற்றியும் விடுதலைப்புலிகள் பட்டும் படாமலுமே கருத்து தெரிவித்திருந்தனர். முகமாலை, மண்டைதீவு சண்டைகள் குறித்தும் பெருமளவிலான தகவல்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து வரவில்லை. சில ராஜதந்திரக் காரணங்களாலேயே விடுதலைப்புலிகள் இவ்வாறு நடந்து கொள்வதாக நம்பப்படுகிறது. சிறிலங்கா அரசு உத்தியோகபூர்வமாக யுத்தப்…
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு! தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் அரசு கட்சி) கையொப்பமிட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பையடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த ஆவணம் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் முன்வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மற்ற…
-
- 6 replies
- 1.9k views
-
-
ஓராண்டிற்குள் யுத்தத்திற்கு முடிவு கோத்தபாயவின் தடுமாற்றம் -ஜெயராஜ்- இவ்வாண்டிற்குள் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள் எனப் பிரகடனப்படுத்தி வந்த சிறிலங்கா அரச தரப்பு, அதற்கான தாக்குதலை - அதாவது, வன்னிப் பகுதி மீதான தாக்குதலை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இத்தாக்குதல்களை வடக்கில் பல முனைகளிலும் நாளாந்தம் நடாத்தி வருகின்றது. மன்னார், மணலாறு, யாழ். குடாநாடு ஆகிய பிரதேசங்களில் முனைப்புப்படுத்தப்பட்டுள்ள இத்தாக்குதல்கள் கடந்த இரு வாரங்களில் தீவிரம் பெற்றவையாகவும் உள்ளன. ஆனால், இத்தாக்குதல்கள் குறித்த பிரகடனங்கள் வெளியிடப்படாது விட்டாலும் சிறிலங்கா அரச தரப்பும் சரி, இராணுவத் தரப்பும் சரி இதனை ஊர்ஜிதம் செய்யத் தவறவில்லை. குறிப்பாக, சிறிலங்காவின் முப்படைகளின் …
-
- 1 reply
- 1.9k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு அப்பால்: ராஜீவ் காந்தி கொலைப் பின்னணி – நூல் வெளியீடு ராஜீவ் காந்தி. இவரது மரணத்திற்காக 21 ஆண்டுகளாக 7 பேரை தூக்குக் கொட்டடியிலும், சிறைக் கொட்டடியிலும் வைத்திருந்தாலும், இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையால், இன்றும் விசாரிக்கப் பட்டு வருகிறது. இன்றும் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கில் 21 ஆண்டுகளாக 7 பேரை சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் ? மேலும், ராஜீவ் கொலையில் இந்த 7 பேர்தான் உண்மைக் குற்றவளிகளா ? இதில் வேறு யாருக்கும் தொடர்பே இல்லையா ? இதன் பின்னணியில் உள்ள சதிதான் என்ன என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், “விடுதலைப் புலிகளுக்கு அப்பால் ராஜீவ் கொலைப் பின்னணி – காலடிச் சுவடுகள்” என்ற புத்தகம் வெளிவருகிறது. …
-
- 0 replies
- 1.9k views
-
-
தமிழகத்தின் தேர்தல் களத்தில் என்றுமில்லாதவாறு, இம்முறை ஈழப்பிரச்சனையின் எதிரொலிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளது. இது தேர்தல் முடியும் வரை தொடருமா, திசை மாறுமா, என்பதெல்லாம் விடை தெரியா கேள்விகளே. ஆனாலும், இத் தேர்தலில் முக்கியமாக அவதானிக்கப்படும் ஒரு விடயம் இப்பிரச்சினையை தேர்தல் முடியும்வரை இழுத்துச் செல்லுமென்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் கட்சிகளுக்கிடையிலான பிரச்சாரத்தையும் தாண்டி, ஈழப்பிரச்சினையை முன்வைத்து தேர்தல் பரப்புரையை தனி அமைப்புக்கள் பல முன்னின்று நடத்தி வருகின்றன. அந்த வகையில் இதுவரையில் பல இறுவட்டக்கள் , துண்டுப்பிரசுரங்கள் , இப்பரப்புரையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் எமக்கும் சில கிடைத்திருந்தன. அந்த வகையில், ஈழத்தின் இனப்…
-
- 1 reply
- 1.9k views
-
-
புலிகள் விஷயத்தில் கலைஞரின் உள்ளம் வேறு; நிலை வேறு! - சொல்கிறார் சுப.வீ இலங்கையின் போர் பதற்றம் தமிழக அரசியலில் தடதடத்து எதிரொலிக்கிறது. இந்த முறை கொஞ்சம் அழுத்தமாகவே காங்கிரஸார் புலி எதிர்ப்புக் குரல் கொடுக்க, திடீர் நண்பனாய் வந்து ஒட்டிக்கொண்ட அ.தி.மு.க.வும் அவர்களோடு சேர்ந்து சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்திருக்கிறது. ஆனால் எந்தவித பதற்றமுமின்றி கூட்டணிக் கட்சிகளைச் சமாளித்து சாமர்த்தியமாக காய் நகர்த்தி வருகிறார் முதல்வர் கருணாநிதி. இந்நிலையில் தி.மு.க.வின் தீவிர விசுவாசியும், ஈழத்தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான ‘திராவிட இயக்கத் தமிழர் பேரவை’யைச் சேர்ந்த சுப.வீரபாண்டியனைச் சந்தித்தோம். எப்போதும் இல்லாத வகையில் புலிகளுக்கு …
-
- 1 reply
- 1.9k views
-
-
கலைஞரின் இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை முன்னிட்டு, தமிழகம் மதுரையில் ஈழத்தமிழர்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளையும், வியாழக்கிழமையும், மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி, அங்கு இடம்பெறும் இரண்டு நிகழ்வுகளில் பங்கேற்கின்றார். இதனை முன்னிட்டு, மதுரை ஆனையூர், திருவாதவூர், உச்சப்பட்டி ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் நலன்புரி நிலையங்களில், ஏதிலிகளாக தங்கியுள்ள ஐயாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தொன்பது ஈழத்தமிழர்கள், இரண்டு நாட்களுக்கு வெளியில் நடமாடுவதற்கு மாநில காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆத்துடன் மூன்று பகுதிகளிலும் உள்ள நலன்புரி நிலையங்களிலும் தமிழக காவல்துறையினரும், ‘கியூ| புலனா…
-
- 7 replies
- 1.9k views
-