ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
சனி, மார்ச் 6, 2010 14:31 | தேசியத்தலைவரின் தாயார் வெளிநாடு பயணம் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் இன்று, கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து வெளிநாடு ஒன்றுக்கு பயணமாகியுள்ளார். இதேவேளை தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் இன்று இலங்கையில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு பயணமாகியுள்ளார். கடந்த 2ம் திகதி திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக திரு.சிவாஜிலிங்கம் அவர்களால் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு பம்பலப்பிட்டி வெஸ்ரன் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தார். சுகயீனம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், அத்தோடு அவரின் பிள்…
-
- 9 replies
- 1.5k views
-
-
இலங்கையில் தேசிய கீதம் சிங்கள மொழியிலே பாடப்பட வேண்டும் எனவும் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தைப் பாடுவதற்கு அனுமதியளித்துள்ளமை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனவும் தெரிவித்த சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் வெயவர சீலரத்ன தேரர் இவ் அனுமதியை வழங்கிய தேசிய நிறைவேற்றுச்சபை உறுப்பினர்களுக்கு எதிராக புத்தாண்டின் பின்பு வழக்குத் தொடரவுள்ளதாக கூறினார். நேற்றுக்காலை தெஹிவளை பெளத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்ட கருத்தினை வெளியிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் உலகில் எல்லா நாடுகளிலும் அந்நாட்டின் தேசிய மொழியிலேயே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. இ…
-
- 9 replies
- 1.5k views
-
-
பிரிட்டன் செல்வந்தர்களில் அதிக நிதி உதவி செய்த ஈழத் தமிழர் 13வது இடத்தைப் பிடித்துள்ளார்! [Wednesday 2015-05-06 19:00] சண்டே ரைம்ஸ் மற்றும் சி.ஏ.எப் நிறுவனமும் இணைந்து , செல்வந்தர்களில் எவர் தமது பணத்தை பதுக்கிவைக்காமல் , அதனை ஏழை எழிய மக்களுக்கு செலவுசெய்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். அதில் 13 வது இடத்தைப் பிடித்திருப்பது வேறு யாரும் அல்ல , ஈழத் தமிழரான சுபாஷ்கரன் அல்லிராஜா தான். உலகில் பலர் பணத்தை சம்பாதிக்கிறார். ஆனால் சம்பாதித்த பணத்தைப் பதுக்கிவைக்கிறார்கள். தாமும் தமது சந்ததியினரும் அனுபவிக்க சொத்தைச் சேர்க்கிறார்கள். ஆனால் சுபாஷ்கரன் அல்லிராஜா முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதர். சாதாரண மனிதராக பிரித்தானியா வந்து குடியேறிய அவர் , …
-
- 9 replies
- 1.4k views
-
-
வெளிநாடுகளிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவோராலே பாலியல் துஷ்பிரயோகம் அதிரிகப்பு இலங்கை கடற்பரப்பில் சண்டித்தனம் காட்டும் இந்தியா, பாகிஸ்தான் கடற்பரப்பில் அணுவாயுதத்திற்கு பயந்து அத்துமீறுவதில்லை என ஜே.வி.பி. எம். பி. பிமல் ரத்னாயக்க நேற்று சபையில் தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து யாழ். குடா நாட்டுக்கு விடுமுறைக்காக வருவோரால் “பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்” அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் முன்வைத்த வடக்கு, கிழக்கு நிலைமைகள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஜே.வி.பி. எம்.பி. பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவ…
-
- 9 replies
- 885 views
-
-
ஆதாரம் இல்லாத அவதூறுகளைத் தமிமர் மீது சுமத்தும் கனடா லிபரல் கட்சிக்கு தமிழர்கள் வாக்களிப்பதா? லிபரல் கட்சி தமிழர்களுக்கு அதரவுக் கட்சி என்று தமிழர்கள் லிபரலுக்கு வாக்கு அளிக்கின்றது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இவர்கள் தமிழர் வாக்குகளை கொள்ளையடிக்கப் பாசாங்கு செய்யும் கூட்டம் தான் என்பதைத் தமிழர்கள் உணரவேண்டும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள லிபரல் கட்சித்தலைவர் எழுதிய புத்தகத்திலிருந்து ஒரு பகுதியைத்தருகின்றோம். தரக்குறைவான, ஆதாரப+ர்வமற்ற குற்றச்சாட்டுக்களை நாலாந்தர மனிதர்களின் பாணியில் அவரது புத்தகத்தில் எமுதியிருப்பது ஒரு அருவருக்கத்தக்க செயவாகும். இதே போல பலவிடயங்கள் இருக்கின்றன. தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடியபோதெல்லாம் எவரும் இக்கட்சியிலிருந்து வந்து …
-
- 9 replies
- 1.3k views
-
-
கடத்தபட்டு உயிருடன் இருந்து சித்தரவதை அனுபவிக்கும் தமிழரை மீட்க ஜரோப்பிய தமிழர்கள் போராடவேண்டும். திங்கட்கிழமை 19 மார்ச் 2007 யோகராஜன் இலங்கை இராணுவத்தாலும் தமிழ் ஆயுதக் குழுக்களாலும் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டு 60 பேர் கொண்ட குழுவாக இயங்கும் விசேட கட்டமைப்பே என்னை கடத்தியது என்னை அடைத்து வைத்திருந்த குகைக்குள் 38 தமிழ் இளைஞர்கள் வரை தடுத்து வைக்கபட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஒருவர் இருவராக தினமும் வாகனத்தில் ஏற்றி சென்று கொலை செய்து பல்வேறு இடங்களில் வீசப்படுவார்கள் நான் சிறை பிடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த குகைக்குள் இருப்பவர்கள் அனைவரும் இறுதியாக கொலை செய்வதற்கு நாட்கள் குறிக்கப்பட்டு கொலை செய்யபடும் நாளை எதிர்பார்த்து காத்து கிடக்கிறார்கள். இந…
-
- 9 replies
- 3k views
-
-
வெள்ளி 06-04-2007 19:55 மணி தமிழீழம் [மயூரன்] சுவாமியார் வேடத்தில்வந்தவாகள் துப்பாக்கி முனையில் கொள்ளை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு அண்மையாக உள்ள மதுபாணக் கடைக்கு சுவாமியார் வேடத்தில் நண் பகல் நேரம் உந்துருளியில் வந்தவர்கள் துப்பாக்கியைக் காட்டி பல லட்சம் ரூபாக்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இராமநாதன் வீதியில் இருக்கும் சுகுமார் என்பவருக்குச் சொந்தமான மதுக்கடையிலேயே இந்த சம்பவம் கடந்த புதன் கிழமை நன்பகல் 12.00 மணிக்கு இடம் பெற்றுள்ளது இதனைத் தொடாந்து உந்துருளியில் சென்ற இந்த திருடர்கள் இராணுவ முகாம் அமைந்துள்ள கொக்குவில் கிழக்கு சபாபதி வீதியில் உள்ள ஒரு வீட்டினுள் நுழைந்து துப்பாக்கியைக் காட்டி பெண்ணுடைய கழுத்தில் இருந்த ச…
-
- 9 replies
- 1.8k views
-
-
காமுகனுக்கு 18 வயது சிங்கள மாணவி புகட்டிய பாடம்! தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் தன்னை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரொருவரின் நாக்கை கடித்து துண்டாக்கிய சம்பவமொன்று அக்குரஸ்ஸையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்தரப் பரீட்சைக்கு தயாராகிவரும் இந்த 18 வயது மாணவி அக்குரஸ்சை பகுதியில் தனியாக வந்துகொண்டு இருந்துள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் அவர் நடந்து வரும்வேளை. மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த வாலிபர் ஒருவர், குறுக்கே வந்து அவரை மறித்துள்ளார். அவரை பலவந்தமாக இழுத்துச் சென்று ஓரமாக வைத்து கட்டிப் பிடித்து , கெடுக்க முனைந்துள்ளார். இதேவேளை தனது நாக்கை மாணவியின் வாய்க்குள் விட அவர் முனைந்தவேளை , காமுகனின் நாக்கை பலமாக கடித்துள்…
-
- 9 replies
- 1.2k views
-
-
நல்லிணக்கமென்றால் நல்லிணக்கம், கடும்போக்கென்றால் கடும்போக்கு நானும் பிரபாகரனும் மஹிந்தவிடம் கண்ட அனுபவங்கள் அரசியலுக்காக நடிக்க விரும்பாத ஒரு அரசியல் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ. நல்லிணக்கத்துடன் அணுகினால் அவர் நல்லிணக்கம் காட்டுவார். கடும்போக்கில் அணுகினால் கடும்போக்கையே கடைப்பிடிப்பார். இது நானும் பிரபாகரனும் அவரிடம் கண்ட அனுபவங்களென டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். …
-
- 9 replies
- 759 views
-
-
மக்களுக்காக எந்த எதிர்ப்பையும் சந்திக்கத் தயார்! – விஜயகலா மகேஸ்வரன் வடக்கிலே மக்கள் பல துன்பங்களுக்கிடையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனக்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்துவைக்கப்பட்ட 10 கோடி ஏற்றுமதி பயிர் நடுகைச் செயற்றிட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், “யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கிலே 90 ஆயிரம் குடும்பங்கள் பெண்களைத் தலைமைத்துவமாக் கொண்டு இருக்கின்றார்க…
-
- 9 replies
- 824 views
-
-
அரசியல் வாதிகளாலும் பிரமுகர்களாலும் கண்டு கொள்ளப்படாது சிறையில் வாடும் வைத்தியர் சிவசங்கரின் விடுதலையை வேண்டி நிற்கும் உண்மையான தமிழ் மக்களின் குரல்களில் இதுவும் ஒன்று. ஆ.ர் இராணுவத்தில் தமிழ் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் நேரடியாக இராணுவ முகாமுக்குச் சென்று முரண்பட்டார் எனவைத்தியர் சிவசங்கர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவானின் தடுப்புக்காவல் உத்தரவுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வைத்தியர்சங்கர் வித்தியாசமான மனிதர். அவரோடு பழகியவர்களுக்கு அவரது சிந்தனைகள் மற்றையவர்களைக் காட்டிலும் வேறானது என்பது தெரிந்திருக்கும். நிர்வாணிகள் உலகில் கோவணம் கட்டியவன் முட்டாள் என்பார்கள். அடக்குமுறையையும் அடிமைத் தனத்தையும் ஏற்…
-
- 9 replies
- 787 views
-
-
புதுச்சேரியிலிருந்து யாழிற்கு விரைவில் கப்பல் சேவை புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மதுரைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது, மேலும் தெரிவித்த அவர், “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முதற்கட்டமாக புதுச்சேரியிலிருந்து, யாழ்ப்பாணத்துக்கு கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது” என இந்திய மத்திய …
-
- 9 replies
- 2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தலையீடு காரணமாக கிழக்கு மாகாண மக்களின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றுக்கு தீர்வு கிடைத்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit - Cardiac Catheterization Laboratory) இரு கிழமைகளில் வர இருந்த வைத்திய இயந்திர உபகரணங்களை (இதய வடிகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம்) இடைநிறுத்தி அதனை களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது தொடர்பான விடயத்தினை கையாளும் விவகாரம் இரா.சாணக்கியனிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தனினால் வழங்கப்பட்டது…
-
- 9 replies
- 1.3k views
-
-
புதன், பிப்ரவரி 3, 2010 15:22 | அகரவேல், சென்னை அகதிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பழ.நெடுமாறன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்ட…
-
- 9 replies
- 1.3k views
-
-
இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜனின் பிரியாவிடை நிகழ்வு! இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜனின் பிரியாவிடை நிகழ்வு இன்று(17) மதியம் 12 மணியளவில் பிள்ளையார் விடுதியில் நடைபெற்றது. கடந்த நான்கு வருடங்களாக யாழ் மண்ணிலிருந்து சேவையாற்றிய அவர் எதிர்வரும் பங்குனி மாதம் முதல் சேவைக்காலத்தினை நிறைவு செய்து தாய் நாடு திரும்ப காத்திருக்கும் நிலையில் அவர்களது நண்பர்களினால் இந்த விருந்து உபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலாநிதி சிதம்பர மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் றெயினோல்குரே கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் ரத்தினம் விக்னேஸ்வ…
-
- 9 replies
- 927 views
-
-
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும் இந்த வரைதல் செயற்பாடுகளை தன்னார்வலர்களாக இளைஞர்கள் முன்வந்து செய்தனர்.அது போல வடக்கிலும் அதற்கான அடித்தளம் போடப்படுகிறது.. யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் இந்த நடவடிக்கைகளை தமிழ் இளைஞர்கள் தாமாகவே முன் வந்து சுவரோவியங்கள் வரைவதற்கு சுவர்களை தூய்மைப்படுத்துதல் செயற்பாடுகளை செய்து வரைதலில் ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கவும் தயாராக உள்ளனர். இந்த முயற்சி நிறைய திறமையாளர்களை ஊக்குவிப்பதோடு சமூக பொறுப்புணர்வுள்ள இளைஞர் சமுதாயத்தையும் உருவாக்குகிறது.. அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க ஆர்வமுள்ளவர்கள் நீங்கள் செல்லும் வழியிலேயே இப்படியான நிகழ்வுகளை காணும் போது அவர்களோடு பேசி உங்கள் ஆதரவுகளை வழங்குதல் சிறப்பானது. …
-
- 9 replies
- 1.4k views
-
-
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா மிகப் பெரிய தவறை செய்து விட்டது. மிகவும் அதிகமாக நம்பிய இந்தியா தங்களை முற்றிலும் கைவிட்டு விட்டதாக இலங்கைத் தமிழர்கள் அனைவரும் வேதனையுடன் உள்ளனர் என்று ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார். வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இலங்கைத் தமிழர்கள் பால் அன்பும், பரிவும் கொண்டவர். தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சில முறை இலங்கைக்கும் சென்று வந்துள்ளார். அங்கு புத்த மதத் தலைவர்கள், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் முன்பு சந்தித்துப் பேச முயன்றார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் இலங்கைக்கு மீண்டும் சென்றார். அங்கு போரினா…
-
- 9 replies
- 1k views
-
-
புதிய நிதியமைச்சர் இராஜினாமா Editorial / 2022 ஏப்ரல் 05 , பி.ப. 12:29 - 0 - 14 நேற்று (04) நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று (05) இராஜினாமா செய்துகொண்டார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/புதிய-நிதியமைச்சர்-இராஜினாமா/150-294323
-
- 9 replies
- 608 views
-
-
மூலச் செய்திக்கு: http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=௫௫௯௮ புதுவை இரத்தினதுரையின் விடுதலை குறித்து டக்ளஸிடம் அவரின் சகோதரி வேண்டுகோள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன் னர் செயற்பட்ட முக்கியஸ்தர்களில் ஒரு வரும் கவிஞருமான புதுவை இரத்தின துரையின் விடுதலை குறித்து அவரது சகோதரி இராசலட்சுமி நேற்றுமுன்தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந் தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுவையின் சகோதரி தனது கணவரான பத்மநாதனுடன் வந்து அமைச்சரைச் சந்தித்தார் என்று சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சினால் வெளியி டப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்தக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது முள்ளிவாய்க்காலில் ந…
-
- 9 replies
- 2k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செய்கின்ற செயற்பாடுகளை ஏற்றுக் கொள்வதாகவும் அதனை அங்கீகரிப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா, குருமன்காடு, லக்சுமி திருமண மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத் தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் தெரிவித்ததாவது:- இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசியல் சூழ்நிலையின் நிலைமையை ஆராய்ந்து தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவினால் சில தீ…
-
- 9 replies
- 824 views
-
-
29 MAR, 2025 | 06:56 PM சுழிபுரம் - திருவடிநிலை பகுதியில் சடலம் புதைக்கும் காணியை தனியார் ஒருவர் வாங்கியதால் சடலத்தை புதைப்பதற்கு மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயமானது வெள்ளிக்கிழமை (28) சங்கானை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இளைஞர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், காலம் காலமாக சடலங்களை புதைத்து வந்த காணியை தனியார் ஒருவர் வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காணியானது யாருடைய பெயரில் இருக்கிறது என பிரதேச சபையிடம் நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கோரியிருந்த போதும் அவர்கள் அதற்கு பதில் எதுவும் வழங்கவில்லை. 150ற்கும் மேற்பட்ட சடலங்களை புதைத்த இடத்தை வா…
-
-
- 9 replies
- 449 views
- 1 follower
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர் -அனந்தி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி புதிதாகத் தோற்றம் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியாக இருக்கின்ற நிலையில் பலதரப்பட்ட விமர்சனங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இந்த புதிய கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாமை காரணமாக பல விமர்சனங்களை அவர்கள் முன்வைக்கின்றனர் என ஈழமக்கள் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தம்மிடம் சில இளையோர்கள் முகநூலில் இருக்கின்றார் என்பதை வைத்துக் கொண்டு உண்மைக்குப் புறம்பாக எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை தமிழ் தேசிய மக்கள் மு…
-
- 9 replies
- 890 views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதி குவிந்து கொண்டிருக்கிறது. இன்று பிற்பகல் வரை இந்த நிதிக்கு ரூ. 88.86 லட்சம் நிதி சேர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவியாக நிதியுதவியை அளிக்குமாறு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார். தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கி நேற்று இதை அவர் தொடங்கி வைத்தார். இதையடுத்து மாநில அமைச்சர்கள், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் நிதியுதவி அளித்தனர். நேற்று ஒரே நாளில் ரூ. 26 லட்சம் அளவுக்கு நிதி சேர்ந்தது. இன்றும் காலை முதல் நிதி குவிந்து கொண்டிருக்கிறது. தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி ரூ. 10 லட்சம் நிதியுதவி …
-
- 9 replies
- 2.5k views
-
-
இலங்கையில் சிங்கள அரசு நடத்தும் தமிழின அழிப்புக்கு இந்திய இராணுவம் ஆயுதங்களை வாரி வழங்கி வருகிறது. அந்த ஆயதங்களை தாய்தமிழகம் வழியாக அனுப்பிவைக்கப்படுகிறது. இதை கண்டித்து தஞ்சையில் உள்ள அரசுக்கு சொந்தமான இராணுவ விமான தளத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். தேசிய பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் தஞ்சை.மணியரசன், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தமிழுணர்வாளர்கள் விமான தளத்தை நோக்கி ஊர்வலம் போனார்கள். விமான நிலையத்திற்கு முன்பாக அவர்களை மறித்த தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பத்குமார், டி.எஸ்.பி இளம்பரிதி ஆகியோர் தலைமையிலான 100 போலிஸார் போராட்ட குழுவை அதற்கு மேல் செல்ல விடாமல் தடுப்பு வைத்து தடுத்தனர். தடையை மீறி விமான நிலையத்தை நோக்கி …
-
- 9 replies
- 1.5k views
-
-
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன ? தடுப்பது எப்படி ? டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். இது சாதரணமாக, திடீரென பாதிப்பை ஏற்படுத்தி, அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், முட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை கலர் மற்றம் ஏற்படுத்தும். இதில் குறிப்பாக ஜுரம், தோல் நிற மாற்றம், தலைவலி தான் எல்லா டெங்கு நோயாளிகளுக்கும் இருக்கும் மூன்று நோய் அறிகுறி. இதுபோக இரத்த கசிவுகளை ஏற்படுத்தலாம். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம், கடுமையாக பாதிக்கும்.இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் உண்டாக்கபடுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் டெங்கு வைரஸ் ஒரு வகையால், பாதிக்கபட்டால், அந்த வ…
-
- 9 replies
- 10.5k views
-