Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 24, 2010 ஈழத்தமிழர்களை முன் நிறுத்தி காசு பறிக்க ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது என்பது அப்பட்டமான உண்மையென்று மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் இயக்குனரும் தமிழ்ப்பேரவையின் தலைவருமான டத்தோ சிவசுப்பிரமணியம் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது: ஈழத்தில் அடிபட்டு இங்கு அகதிகளாக வந்து சேர்ந்தவர்கள் 3900க்கு மேற்பட்டவர்களாவர். இவர்களின் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு காண்பது என்பதைப்பற்றித் தான் தமது இயக்கம் சிந்திக்கிறதேயொழிய சிலரின் கையில் சிக்கியுள்ள அல்லது சிலரிடம் அடிமைப்பட்டுள்ள அல்லது சிலரிடம் மாட்டிக்கொண்டவர்களின் முதுகில் ஏறி சவாரி செய்பவர்களுக்கு அல்லது பினாமிகளாக அவர்களை வைத்துக்கொண்டு தலைக்கு இவ்வளவு என்று …

  2. தியாகதீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது! - சம்பந்தன் [Sunday 2017-09-24 18:00] தியாக தீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் கல்முனையில் இன்று இடம்பெற்றது. இதில் தியாக தீபம் திலீபனுக்கு இரா.சம்பந்தன் சுடரேற்றி அஞ்சலி தெசலுத்தினார். இதனையடுத்து கருத்து தெரிவித்த அவர், “தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அஹிம்சை போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தியாகி திலீபனின் விடுதலைப் போராட்டம் வித்தியாசமானது. இந்…

    • 9 replies
    • 1.1k views
  3. இலங்கை கடன் நெருக்கடி: கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்கும் வங்கதேசம் - கை கொடுக்குமா சீனா? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SHEHAN SEMASINGHE/TWITTER படக்குறிப்பு, ஷேஹான் சேமசிங்க இலங்கை நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் வில்லியம் ருஸ், பெரிஸ் சங்கத்தின் இணை தலைவர் இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், வெளிநாட்டு கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் தற்போது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. கடனை பெற்றுக் கொண்ட பல நாடுகளிடம், இலங்கை தமது கடனை மறுசீரமைக்குமாறு கோரிக்கை வ…

  4. தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை வேகமாக சென்று சுட்டுவீழ்த்துவதற்கு மிக்-29 ரக அதிவேக அதிரடி வானூர்திகளை இந்த வருடத்திற்குள் சிறிலங்கா அரசு கொள்வனவு செய்யவுள்ளதாக அறியவருகிறது. இது தொடர்பில் தெரியவருவதாவது: விடுதலைப் புலிகளின் வானூர்திகள் பறப்பில் ஈடுபடும்போது அவற்றை சுட்டுவீழ்த்தக்கூடிய வகையில் சிறிலங்கா வான் படையிடம் தற்போது எஃப்-7 ரக வானூர்திகள் உள்ளன. ஆனால்இ சடுதியாக வன்னியிலிருந்து வரும் புலிகளின் வானூர்திகளை இந்த எஃப்-7 ரக வானூர்திகள் கலைத்துச்சென்று தாக்க முயற்சித்தாலும்இ கட்டுநாயக்கா வான்படைத்தளத்திலிருந்து இவை செல்லும் முன்னர் புலிகளின் வானூர்திகள் குறித்த இலக்கை தாக்கிவிடும் அபாயமே தற்போது நிலவுகின்றது. ஆகவேஇ புலிகளின் வானூர்திகள் இல…

  5. கிளாலி மற்றும் முகமாலையில் புலிகளின் போர் முன்னரங்குகளை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் அறிவிப்பு. - அததெரண

  6. திருப்பதி கோவிலுக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கொந்தளிப்பான போராட்டங்கள் நடைபெற்றது. மதிமுக பொதுசெயலாளர் வைகோ இந்திய பிரதமர் வீட்டை முற்றுகையிட சென்று நூற்றுகணக்கான தனது தொண்டர்களுடன் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.திருப்பதிக்கு சென்று போராட்டம் நடத்த முயன்ற ஆயிரகணக்கான மதிமுகவினரை போலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு மண்டபதில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் .கரூர் மாவட்ட அரவக்குறிச்சி ஒன்றிய மதிமுக செயலாளர் திரு.கலையரசன்,மற்றும் கரூர் நகர செயலாளர் திரு.பாலமுருகன் தலைமையிலான அணியினர் தாங்கள் அடைத்து வைக்கபட்டிருந்த இடத்தில இருந்து போலீஸ்,ராணுவ காவலை …

  7. இன்று டெசோ சார்பில் பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. வைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் பண்ணி கைதாகியுள்ளார்கள். திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிடிக்கப்பட்ட பதாகையில் பாலச்சந்திரனது பெயர் பாலகிருஷ்ணன் என இடம்பெற்றிருந்தது. எதற்கு போராடுகின்றோம் என்று எதுவும் தெரியாது தலைமை அறிவித்துவிட்டது. தலைக்கு எவ்வளவு தருகிறீர்கள் என கேட்பதோடு மேல எதாவது போட்டுக் கொடுக்கச்சொல்லி வாய் இழிப்பவர்களால் நடத்தப்பட்டால் இப்படித்தான் நடக்கும். வாழ்க டெசோ? http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19503:2013-03-12-17-21-35&catid=1:aktuelle-nachrichten&Itemid=5…

  8. யாழில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுடன் கரையொதுங்கிய படகு! யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இருந்து 18 கடல் மைல் தொலைவில் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற கப்பலை யாழ். மீனவர்கள் நேற்று சுற்றிவளைத்துள்ளனர். மீனவர்கள் கப்பலைப் பற்றி உடனடியாக கடற்படைக்கு தகவல் கொடுத்ததையடுத்து அந்த இடத்திற்கு மூன்று படகுகளை அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான குறித்த படகில் இருந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மியன்மார் நாட்டை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2022/1315994

  9. வட, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் விகாரைகளை பாதுகாக்குமாறு ஆணை! May 21, 2023 நாட்டில் இனவாத மற்றும் மதவாத நெருக்கடி நிலை உருவாகி வருவதை தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து எழும் சம்பவங்கள் மூலம் தெரியவருவதால், இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசேட மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஷ்யாமோபாலி மகா நிகாயாவின் அஸ்கிரி பார்ஷவ மகா நாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரரினால் இந்த விசேட மகஜர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டி மல்வத்து அஸ்கிரி மஹாநாயக்க தேரர்களை சனிக்கிழமை (20.05.23) சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். …

    • 9 replies
    • 396 views
  10. இனத்துக்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டமே இரணைமடு குடிநீர்; சிறிதரன்.! "இனத்துக்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம்தான் இரணைமடு குடிநீர்த் திட்டம்." - இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சி.சிறிதரன் தெரிவித்தார். பூநகரி, முக்கொம்பன் பகுதியில் இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தாவது:- "யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து யார் எங்கு குடியேறினார்கள் என்று அனைவருக்கும் தெரியும். 1901ஆம் ஆண்டு இரண்டு மடுக்களாக இருந்ததை இணைத்து இ…

  11. கொரோனா வைரஸ் பரவல் நிலைமை சம்பந்தமாக மருத்துவர் என்ற முறையில் மக்களுக்கு உண்மையை கூறியதன் காரணமாகவே அரசாங்கம், பொரள்ளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயருவான் பண்டாரவை அந்த பதவியில் இருந்து நீக்கியதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நான் நியமித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் தற்போது நீக்கப்பட்டுள்ளார். அந்த பணிப்பாளர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனேயே முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். அவர் தனிப்பட்ட ரீதியில் நல்லவர். அவரது திறமையை பார்த்தே நான் அந்த பதவியில் நியமித்தேன். அவருக்கு நிறைவேற்று தரத்திலான …

    • 9 replies
    • 1.2k views
  12. ஈழத்தமிழரை இந்தியா எப்போது புரிந்து கொள்ளும்? வரலாற்றுக் காலம் தொடக்கம் இந்தியாவின் நேசசக்தியாக ஈழத் தமிழினம் இருந்து வந்துள்ளது. மொழி ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நீண்ட ஒரு வரலாற்று உறவு இந்திய இலங்கை மக்களிடையே நிலவி வருகின்றது. இந்தியா சந்தித்த வெற்றிகளின் போதும் தோல்விகளின் போதும் இந்திய மக்கள் அனுபவித்த அதே மன உணர்வை ஈழம் வாழ் தமிழர்களும் வெளிப்படுத்தினர். இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு சவாலாக எழுந்த இந்திய சீனப் போரின் போதும் இந்திய பாகிஸ்தான் யுத்தங்களின் போதும் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் பக்கமே நின்று குரல் கொடுத்தனர். ஆனால்இ இதற்கு மாறான உணர்வுலைகளையே சிங்கள தேசம் காலம் காலமாக வெளிப்படுத்தி வந்துள்ளது. இந்தியா வெளியிலி…

    • 9 replies
    • 1k views
  13. இந்த நாட்டில் நாங்கள் அடிமைகள் போல நடத்தப்படுகின்றோம் – ஹிருணிகா வேதனை தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காக நாங்கள் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டோம்,ஆனால் ஜனாதிபதி தற்போது அவருக்கு பொதுமன்னிப்பை வழங்கியுள்ளார்- மக்கள் நீதித்துறையை எப்படி நம்பமுடியும் என ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி எழுப்பியுள்ளார்.நாங்கள் எங்கள் பாதுகாப்பு குறித்து கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த நாட்டில் நாங்கள் அடிமைகள் போல நடத்தப்படுகின்றோம் என பிபிசிக்கு தெரிவித்துள்ள அவர்ஜனாதிபதி எங்களை நரகத்தை நோக்கி அழைத்துச்செல்கின்றார் என தெரிவித்து நான் அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன் எனவும் அவர் ஹிருணிகா தெரிவித்துள்ளார். …

    • 9 replies
    • 981 views
  14. ஏ.பி.எம்.அஸ்ஹர். ஆப்காணிய‌ ம‌க்க‌ள் த‌ம்மை தாமே பார்த்துக்கொள்ள விடுங்க‌ள். த‌லிபான்க‌ளின் ஆட்சி அம்ம‌க்க‌ளுக்கு பிடிக்காவிட்டால் அவ‌ர்க‌ளே த‌லிபான்க‌ளை விர‌ட்டியடிப்பார்க‌ள் என உலமாக்கட்சியின் தலைவர் மெளலவி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். அவர் இது பற்றி மேலும் கருத்துத்தெரிவிக்கையில் த‌லிபான் பெண்க‌ளை ஒடுக்குப‌வ‌ர்க‌ளாக‌ இருந்திருந்தால் அவ‌ர்க‌ளை பெற்ற‌ தாய்மாரும், ச‌கோத‌ரிக‌ளும் அவ‌ர்க‌ளுக்கு விச‌ம் வைத்து கொன்றிருப்ப‌ர். பெண்க‌ளை அட‌க்கி வைக்கிறார்க‌ள் என்றால் பெண்க‌ளுக்கு வில‌ங்கு போட்டு வைத்துள்ளார்க‌ளா 12 வ‌ய‌துக்கு மேல் பெண்க‌ள் ப‌டிக்க‌ தேவையில்லை என்றால் நிர்வாக‌த்துக்கு பெண்க‌ள் தேவையில்லை என்ப‌து அவ‌ர்…

    • 9 replies
    • 630 views
  15. 25 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவில் பொறியியல் பட்டம்பெற்ற நபர் கைது! By DIGITAL DESK 2 17 NOV, 2022 | 02:39 PM அமெரிக்காவில் கணினி மென்பொருள் பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், பல திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் நாரஹேன்பிட்டி கித்துல்வத்தை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். 25 கொள்ளைகள் மற்றும் 6 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான உடைமைகளை கொள்ளையடித்துள்ளமையும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து சுமார் …

  16. இலங்கை அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தில் தேசிய கீதம் தமிழ் மொழியில் உள்­வாங்­கப்­ப­ட­வில்­லை­. ஆகவே அதனை சிங்­கள மொழியில் மட்டுமே பாடவேண்டும்.தமிழ் மொழியில் பாடுவது தடைசெய்யப்படவேண்டும் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் வீர­சே­கர நேற்று பாரா­ளு­மன்­றத்தில் கூறி­யதால் சபையில் பெரும் சர்ச்­சையும் களே­ப­ரமும் ஏற்­பட்­டது. சரத்­வீ­ர­சே­க­ரவின் மேற்­படி கூற்­றி­னை­ய­டுத்து எதிர்க்­கட்­சியில் அமர்ந்­துள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்­க­ளி­டையே பிளவு ஏற்­பட்ட வகை­யிலும் கருத்­துக்கள் முன்­வைக்கப்பட்டன. சரத் வீர­சே­க­ரவைப் பார்த்து எம்.பிக்களான டிலான் பெரேரா மற்றும் வாசு­தேவ நாண­யக்­கார ஆகியோர் …

  17. வடக்கின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்களின் உதவி தேவை! - அமெரிக்காவில் விக்னேஸ்வரன் [Monday 2015-07-06 20:00] இலங்கை அரசாங்கம் வட மாகாணத்திற்கான வளங்களை குறைத்துள்ளதால்,தமிழர்கள் வளமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவி செய்ய வேண்டும் எனவும் வட மாகாண முதலைமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கோரியுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கை அரசாங்கம் வட மாகாணத்திற்கான வளங்களை தற்போது குறைத்துள்ளது. வடக்கு கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வு என்பது ஒரு நகைப்புக்குரியதாகவும், கேலிக்குரிய வ…

    • 9 replies
    • 528 views
  18. சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது! களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40,000 ரூபா பெறுமதியான டொபிகள் மற்றும் சொக்லேட்டுகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சில்வா தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளின் போதே இந்தச் சிறுமிகள் அடையாளம் காணப்பட்டனர். அப்பகுதியில் உள்ள சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், குறித்த சிறுமிகள் தங்கியிருந்த சிறுவர் இல்லத்திலேயே மறைத்து வைக்கப்பட்டிருந்த டொபிகள், சொக்லேட்டுகள், லொலிபொப்கள் மற்றும் சுயிங்கம் ஆக…

  19. கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் சடலமாக கண்டெடுப்பு! கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கந்தப்புரம் பரம்பாலம் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் பொதியொன்றில் பொதி செய்யப்பட்டு, வீசப்பட்ட நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2021/1258944

  20. அரசாங்கத்தினால் 2008 ஆம் ஆண்டிலும் போருக்கு முடிவுகட்ட முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 9 replies
    • 1.7k views
  21. சரணடைந்த தற்கொலைப் படை புலிகள் தகவல் வீரகேசரி இணையம் - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூத்த மகனான சார்ள்ஸ் அன்டனி தலைமையில் தற்போது வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகள் சண்டையிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும். பிரபாகரன் வன்னிப் பகுதியில்தான் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்திடம் சரணடைந்ததாகக் கூறப்படும் இரு தற்கொலைப் படை விடுதலைப் புலிகள் இவ்வாறு தெரிவித்தாக 'சண்டே ஒப்சர்வர்' இதழ் கூறுகிறது. இவர்கள் இருவரும் இரணமடுக்குள அணைக்கட்டைத் தகர்க்க முயன்றபோது(ஜனவரி 28ஆம் திகதி) திருமுறிகண்டி என்ற இடத்தில் இராணுவத்திடம் பிடிபட்டு சரணடைந்ததாகவும் கூறப்படுகின்றது. இருவரும் 'சண்டே ஒப்சர்வரு'க்கு அளித்துள்ள பேட்…

  22. உதவியளிக்கும் "பெரியண்ணனாக' இந்தியா விளங்க வேண்டுமென சிங்களவர்களும் தமிழ் மக்களும் விரும்புகின்றனர் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் பெரிய அயலவரான இந்தியா பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் அயலவர்களுக்கு உதவ வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த மே 17 இல் டபிள்யூ.ஐ.ஓ.என். செய்திச் சேவைக்கு அளித்த பிரத்தியேக பேட்டி வருமாறு: கேள்வி: இந்தியப் பிரதமர் மோடிக்கு இலங்கை ஜனாதிபதி சிறிசேன அளித்த இராப் போசன விருந்துபசாரத்தின் போது நீங்கள் அவரை சந்தித்திருந்தீர்கள். மோடி தொடர்பான தங்களின் எண்ணப்பாடு என்ன என்பது பற்றி கூற முடியுமா? பதில்: வாழ்த்துகளை பரிமாறிக் கொ…

  23. எமது முயற்சியை குழப்பும் வகையில் சுமந்திரன் செயற்படுகிறார்; சுரேஸ் குற்றச்சாட்டு January 15, 2022 ‘நாங்கள் இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாகப் பெற்றுக்கொடுப்பதற்கான வழி முறையைப் பற்றிச் சிந்தித்துச் செயற்படும்போது அதனைக் கேள்விக்குள்ளாக்கக்கூடிய வகையில் வடிவேலு பாணியில் சுமந்திரன் தொடர்ந்து செயற்படுவது என்பது நல்ல விடயமல்ல.’ இவ்வாறு கூறியிருக்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி ஆவணம் கொடுப்பது தொடர்பாகக் கடந்த சில மாதங்களாகப் பல்வேறுபட்ட அரசியல் கட்சிக…

    • 9 replies
    • 889 views
  24. தான் இந்தியத் தூதுவராக பதவி வகித்து வெளியேறிச் சென்று இப்போது வெளியுறவுச் செயலாளராக மீண்டும் வருவதற்கிடையில் இலங்கையில் பல நல்ல விடயங்கள் நடந்திருக்கின்றன என நிருபமா ராவ் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்து இருக்கிறார். இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் வெற்றி போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிட்ட நிருபமா ராவ் இம்முறை தேர்தலில் வடக்கு கிழக்கில் இருந்து மட்டும் 1000 ற்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுவது ஜனநாயகம் உயிரூட்டப்பட்டுள்ளதை நிரூபிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மக்களை மீள குடியமர்த்துவதில் சிறிலங்கா அரசாங்கம் சிறப்பாக செயல்பட…

    • 9 replies
    • 1k views
  25. நேற்று 69வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பாரதீய ஜனதாக் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஜே. அக்பர் , ஜனாதிபதியின் பிறந்த நாளுக்கான வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருப்பதாக லங்காபுவத் தெரிவித்துள்ளது. குறித்த வாழ்த்துச் செய்தியில் இலங்கை மக்களுக்கு சுபீட்சமான வாழ்க்கைத் தரத்தை அமைத்துக் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு நீண்ட, ஆயுள் தேகாரோக்கியம் கிடைக்க வாழ்த்துத் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய-இலங்கை உறவுகள் மென்மேலும் வலுப்பட வேண்டும் என்றும் வாழ்த்துச் செய்தியின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=121037&category=TamilNews&la…

    • 9 replies
    • 637 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.