ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
'அரசு யுத்தத்தை நிறுத்தி புலிகளைப் பேச்சுக்கு அழைக்க வேண்டும்". இவ்வாறு ஐ.வி.மு தலைவன் ஆனந்த சங்கரி கேட்டுள்ளார் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :- அரசு, கிழக்கு மாகாணத்தில் வெற்றி கண்ட பின் வடக்கு மாகாணத்திலும் அதே போன்று வெற்றியை நோக்கிச் செல்கிறது. இதுஅனைவருக்கும் தெரிந்த விடயம்.ஆனால், கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெற்றியைப் போல் வடக்கு மாகாணத்தில் அவ்வளவு இலகுவாக அமைதியைக் கொண்டுவர முடியாது. அரசு இப்போது என்ன செய்ய வேண்டும் என்றால், யுத்தத்ததை நிறுத்தி புலிகளைப் பேச்சுக்கு அழைக்க வேண்டும்.நான் விடுதலைப்புலிகளுக்கு பணிவாக விடக்கூடிய வேண்டுகோள் இதுதான். இப்போது நாங்கள் இழந்த இழப்புக்கள் போதும்,இச்சந்தர்ப்பத்தில் பிடிவாதத்தைக் கைவிட்டு ஏன…
-
- 8 replies
- 2.6k views
-
-
ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச் சபை முன்றலில் ஒங்கி ஒலித்த தமிழர்குரல் ! http://naathamnews.com/?p=3794 ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைச் சபை முன்றலில், பெப் 27ம் நாள் திங்கட்கிழமை, மாபெரும் எழுச்சி நிகழ்வாக பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுதிரண்டுள்ளனர். ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான தீர்மானமொன்று நிறைவேற்றப்படவுள்ள சூழலில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையினைப் பொறிமுறையொன்றினை அமைக்க, இந்த எழுச்சி நிகழ்வு சர்வதேசத்தை வலியுறுத்தி நின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வில், சுவிசின் பல மாநிலங்களிலில் இருந்தும், பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் என ஐரோப்பாவின் …
-
- 8 replies
- 912 views
-
-
த.தே.கூட்டமைப்பின் பா.உக்களையும் தமிழ் மக்களையும் தொடர்ச்சியாக படுகொலை செய்து வரும் இலங்கை அரசின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் தங்கியுள்ள சிவாஜிலிங்கம் எம்.பி. தமது சக பாராளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்படமை தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது : இலங்கையில் இது வரை மூன்று தமிழ் எம்.பி.க்களும், மூன்று முன்னாள் எம்.பி.க்களும் கொல்லப்பட்டள்ளனர். சிவநேசன் எம்.பி. கொல்லப்பட்டதற்கு மஹிந்தவும் இலங்கை அரசும் முழுப் பொறுப்பேற்க வேண்டும். மற்ற எம்.பி.க்களின் உயிர்களுக்கும் உத்தரவா…
-
- 8 replies
- 1.2k views
-
-
தளபதி லெப். கேணல் விக்கீசுவரன் - செ.யோ.யோகி - இவர் 1991 இன் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். 1992, 1993 ஆம் ஆண்டுகளில் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1994 இல் இருந்து 1996 வரை எதிரி பற்றிய தகவல் சேகரிப்பில் ஈடுபட்டார். இவர் பெரும்பாலும் களநிர்வாகப் பொறுப்பாளராகவும் பின்னணி ஒழுங்கிணைப்பாளருமாக இருந்தார். 2000 ஆம் ஆண்டு மீள இணைந்தோரின் (4.1) படையணிக்குப் பொறுப்பாக இருந்தார். இதேயாண்டு உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற 21 காப்பரண்கள் மீதான தாக்குதலின் போது 4.1 படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப் படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்தார். இதேயாண்டு பளையைக் கைப்பற்றிய அணிக்குப் பொறுப்பாக இருந்த…
-
- 8 replies
- 2.8k views
-
-
அடுத்த ஓரிரு தினங்களில் சிவ்சங்கர் மேனன், யசூசி அகாஸி கொழும்புக்கு விஜயம் வீரகேசரி இணையம் 1/12/2009 2:38:25 PM - முல்லைத்தீவு மீதான இறுதித் தாக்குதலைப் படையினர் எவ்வேளையிலும் ஆரம்பிக்கலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் இவ்வாரம் இலங்கைக்கு இரு முக்கிய இராஜ தந்திரிகள் விஜயம் செய்யவுள்ளனர். இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும், ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸியுமே அடுத்த ஓரிரு தினங்களில் கொழும்பு வரவுள்ளனர். வடக்கே நடைபெறும் போரை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறு, தமிழக முதலைமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் தமிழகக் கட்சிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில்…
-
- 8 replies
- 1.8k views
-
-
உலகின் ஆறாவது செல்வாக்குமிக்க தலைவராக ஜனாதிபதி மஹிந்த! - டைம் சஞ்சிகையின் வாக்கெடுப்பில் கணிப்பு. [Friday, 2013-03-22 10:55:17] உலகிலுள்ள மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேரை உலகின் அதிக பிரபலம் பெற்று விளங்கும் டைம் சஞ்சிகையின் வாசகர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆறாவது இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், புத்தமைவாளர்கள், மதத்தலைவர்கள், சான்றோர் மற்றும் நீங்கள் விரும்பும் வீரமிக்கவர் போன்றவர்கள் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்களாக விளங்குகிறார்கள். அவர்களில் முன்னணியில் உள்ள நூறு பேரை தெரிவு செய்யும் பொறுப்பை டைம் சஞ்சிகை உலகெங்கிலும் பரந்திருக்கும் தனது இலட்சக் கணக்கான வாசகர்களிடம் …
-
- 8 replies
- 867 views
- 1 follower
-
-
பூநகரியில் புதிதாக முளைத்தது பௌத்த வழிபாட்டுத் தலம்AUG 04, 2015by VANNIin செய்திகள் கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 66-1 ஆவது படைப்பிரிவினால், புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 66-1ஆவது பிரிகேட் தலைமையகத்துக்கு அருகிலேயே, இந்த புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பௌத்த வழிபாட்டுத் தலத்தை 66ஆவது டிவிசனின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விக்கிரமரத்ன கடந்த மாதம் 29ஆம் நாள் திறந்து வைத்துள்ளார். 66-1ஆவது பிரிகேட் தளபதி லெப்.கேணல் எக்கநாயக்கவின் உத்தரவின் பேரில், அந்தப்படைப்பிரிவில் உள்ள அதிகாரிகளின் நிதியுதவி மற்றும், படையினரின் மனித வள உதவியுடன் இந்த வழிபாட்டுத் தலம் அமைக்கப்பட்டுள்ளது.…
-
- 8 replies
- 773 views
-
-
(நா.தனுஜா) குற்றச்செயல்களைப் புரியும் சிறுவர்களை நன்னடத்தைப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைத்தல் மற்றும் வேலைக்கு அமர்த்துதல் ஆகிய விடயங்களில் சிறுவர்களின் வயதெல்லையை உயர்த்துவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு யுனிசெப் அமைப்பு பாராட்டுத்தெரிவித்திருக்கிறது. சிறுவர் மற்றம் இளைஞர்கள் தொடர்பான கட்டளைச்சட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய 14 வயதிற்குக் குறைந்தவர்கள் சிறுவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இளம் குற்றவாளிகள், நன்னடத்தைப் பாடசாலை தொடர்பான கட்டளைச்சட்டத்திற்கு அமைய 16 - 22 வயதிற்கு உட்பட்டவர்கள் இளைஞர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளனர். அதன்படி 16 வயதிற்குக் குறைந்த சிறுவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்காக அவர்கள் நீதிமன்றத்த…
-
- 8 replies
- 1.6k views
-
-
கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள்: அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்- ஞானசார தேரர் கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தொடர்பாக அரசாங்கம், தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தினார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “இன்று நாட்டுக்குள் அதிக பேசுபொருளாக கொரோனா விவகாரம் மாற்றமடைந்துள்ளது. இந்த நிலையில், இந்த வைரஸினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை எரிப்பதா- புதைப்பதா எனும் வாதமும் இடம்பெற்று வருகிறது. அத்த…
-
- 8 replies
- 1.1k views
-
-
கடந்த யுத்த காலத்தில் முஸ்லிம்களின் தலையை தடாவி கண்னை பிடுங்கிய சம்பவங்கள் இன்னும் மறைக்க முடியாமல் எம் மனதில் இருக்கும் போதும் மொழியால் ஒன்றுபட்ட தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை சீர் குழைக்க மீள் குடியேற்றத்தை தமிழ் சமுதாயம் பயன்படுத்துமானால் அது தமிழ் மக்கள் செய்யும் பாரிய தவறாகவே இருக்கும் அது இலங்கை வரலாற்றில் எதிர்கால சந்ததிகள் தேடி படிக்கும் வரலாக இருக்கும் இப்படி இரு சமுதாயமும் ஏட்டிக்கு போட்டியாக வாழ வேண்டிய சூழ்நிலை வரும் அதில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை தமிழ் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும் கடந்த யுத்த காலத்தில் முஸ்லிம்களை கொண்று குவித்து அழகு பார்த்தவர்கள் சிங்களவர்கள் அல்ல தமிழர்களே. ஒரு மனிதாபிமானம் இல்லாமல் வட மாகாண முஸ்லிம்களை அவர்கள் அணிந்து இர…
-
- 8 replies
- 795 views
-
-
யார் இந்த புதிய தலைவர்கள்? இவர்களது கொள்கைகள் யார் இந்த புதிய தலைவர்கள்? இவர்களது கொள்கைகள் சரியானதா? நடைமுறையில் சாத்தியமானதா? இடைக்கால தீர்வு அவசியமில்லையா?. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள், அவர்கள் ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட கொள்கை, கோட்பாடுகளை விட்டுவிட்டார்கள். இப்படிப் பல விடயங்கள் தமிழர்களை இவ்வளவு அழிவுகட்குப்பின் மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. 31 பாராளுமன்ற ஆசனங்களுக்காக வடக்கு கிழக்கில் 1869 வேட்பாளர்கள் தேர்தலில் குதித்துள்ளனர். இவற்றில் புதிதாக வந்த கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான கஜேந்திரகுமாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்…
-
- 8 replies
- 911 views
-
-
மே 18 இற்குப் பின்னர் புலிகளின் புதிய தலைவராக தன்னை அறிவித்திருந்த கே.பி என்கிற குமரன் பத்மநாதனை இத்தனை நாளும் பஞ்சணை மெத்தையில் வைத்து, பாலூட்டி, சீராட்டி வருவதன் காரண காரியத்தை ஒருமாதிரி அரசு போட்டுடைத்திருக்கின்றது. ஐ.நா நிபுணர் குழு அரசு மீது அள்ளி வீசியிருக்கும் குற்றச்சாட்டுக்களையெல்லாம் நிர்மூலமாக்கும் அஸ்திரமாகக் கே.பியை அரசு களமிறக்கப்போவதாக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல செய்தியாளர் மாநாட்டில் பிளந்துகட்டியிருக்கிறார். போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளே மக்களைக் கொன்றார்கள். அரசபடைகள் ஒரு பொதுமகனைக் கூடத் தப்பித்தவறியும் கொல்லவேயில்லை என்று தெருத் தெரு வாகச் சென்று, உச்சஸ்தாயியில் அலறுகின்ற கே.பியை இனிமேல் காணும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க…
-
- 8 replies
- 2.9k views
- 1 follower
-
-
சிறீலங்காவின் தரைப்படைத்தளபதி இந்திய காஷ்மீரில் உள்ள இந்திய- பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லையில் இராணுவ பிரசன்னம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை அவதானிக்கச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவுக்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ள சரத் பொன்சேகா வன்னியிலும் யாழ்குடாவிலும் சிறீலங்காப் படையினர் தமிழீழ எல்லைக்கோட்டை கடக்க சிரமப்படுவதை களையும் பொருட்டு, இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இருப்பது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளோடு ஒப்பிட்டு இந்திய, பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்று வன்னிப் போரரங்கில் அவற்றைப் பிரயோகித்து தமிழீழ எல்லைக்கோடு நெடுகிலும் போருக்கு தம்மை தயார் செய்யப் போயிருக்கிறார்..! அண்மையில் இக்களத்தில் சுட்டிக்காட்டியது போன்று 1999 இல் நிகழ்ந்த…
-
- 8 replies
- 2.2k views
-
-
உள்ளாடைகளை களைந்தெறியும் நிகழ்ச்சிகளுக்கு இனிமேல் இடமில்லை : ஜனாதிபதி திட்டவட்டம் நாட்டின் கலாசாரம், நாகரிக வளர்ச்சியைச் சீரழிக்கும் வகையில், வெளிநாட்டுப் பாடகர்களை வரவழைத்து அநாகரிகமான இசை நிகழ்ச்சிகளை நடத்தும் ஏற்பாட்டாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். உள்ளாடைகளைக் களைந்தெறியும் நிகழ்ச்சிகளுக்கு, இனி ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடளாவிய ரீதியிலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில்…
-
- 8 replies
- 1.4k views
-
-
Published By: DIGITAL DESK 2 01 MAR, 2025 | 03:59 PM தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோருக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில், நடைபெற உள்ள உள்ளுராட்சி தேர்தல்கள் தொடர்பாக தங்கள் மூவருடனும் கலந்துரையாடியது. இக்கலந்துரையாடல் ஏற்கனவே தமிழ்த் தே…
-
-
- 8 replies
- 439 views
- 1 follower
-
-
[size=2][size=4]வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச சபையின் பதிய கட்டித்தின் மீது ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி முனையில் காவலர்களை கட்டி பற்றையில் போட்டுவிட்டு கட்டிடத்தின் மீது கழிவு ஒயில் ஊற்றியுள்ளார்கள்.[/size][/size] [size=2][size=4]இன்று புதன் கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.[/size][/size] [size=2][size=4]அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெள்ளைவானில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் மதில் ஏறிப்பாயந்து காவலாளிகளை துப்பாக்கி முனையில் பிடித்து அவர்களை நிர்வாணமாக்கியுள்ளார்கள். [/size][size=4]அதன் பின்னர் அவர்களின் கைகள் கால்களையும் மற்றும் முகத்தையும் அவர்களின் உடைகளினால் கட்டியுள்ளார்கள்.[/size][/size] [size…
-
- 8 replies
- 1k views
-
-
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுவரும் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகளால் இந்துமதத்துக்கு சிக்கல்கள் ஏற்படாவிட்டால் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லையென மீள்குடியேற்றஅமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் அனைத்து மத மக்களினதும் வழிபாட்டுத் தலங்கள் இருக்கையில் வடக்கில் புத்த விகாரைகள் அமைப்பதில் எந்தத் தவறும் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்கு காங்கேசன்துறைப்ப பிரதேசத்திற்குட்பட்ட குமாரகோவில் ஆலய வளாகத்தில் விகாரை கட்டப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்டகேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் புத்த விகாரைகள் அமைக்கப்படுவதில் என்ன தவறுள்ளது எனவும் கேள்வி…
-
- 8 replies
- 650 views
-
-
மாவீரர் தினத்தினை அனுஷ்டித்தால் வடக்கின் தமிழர்களையும் புலிகளென்றே கருத வேண்டிவரும். மாவீரர் தினம் என்றவொன்றினை மறப்பதே தமிழர்களுக்கு நல்லதென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் முட்டாள்தனமாக செயற்படக்கூடாது. தீவிரவாதத்தினை மீண்டும் உருவாக்காத வகையில் செயற்படுவதே நாட்டிற்கு நல்லதெனவும் அவ் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கருத்துத் தெரிவிக்கையில், தீவிரவாதிகளுக்கென ஓர் தினத்தினை இலங்கையில் அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முப்பது வருடகால யுத்தத்தினை நிறைவிற்குக் கொண்டுவந்த எமது இராணுவத்தினரை கொச்சைப்படுத்தவே கூடாது. நாட்டிற்கு நன்மை செய்தவர்களுக்கு தினம் அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடிய…
-
- 8 replies
- 719 views
-
-
ஒஸ்லோ பிரகடனத்தை ஏற்க முடியாது, இளைஞர்களுக்கு வாக்களியுங்கள் - திருமலை கண்மணி அம்மா திருமலை நிருபர் சனிக்கிழமை , மார்ச் 27, 2010 kanmani தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள ஒஸ்லோ பிரகடன தீர்வுத் திட்டத்தை ஏற்க முடியாது எனவும், திருகோணமலை மக்கள் கொள்கையுடன் தேர்தலில் களமிறங்கியுள்ள இளைஞர்களை தெரிவு செய்வதன் ஊடாக தமது தாயகக் கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என, திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளராக கண்மணி அம்மா இரத்தினவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் தேர்த…
-
- 8 replies
- 961 views
-
-
யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் யாழில் நடைபெறாது :- இமெல்டா சுகுமார் பிரசுரித்தவர்: Sukkran May 28, 2011Add a comment யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் எதுவும் யாழ்.மாவட்ட செயலகத்திலும் அரச திணைக்களங்களிலும் நடைபெறாது எனவும் அவ்வாறு நடத்துமாறு அரசிடமிருந்து தனக்கு எவ்வித அறிவித்தலும் கிடைக்கப் பெறவில்லை எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இன்று தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இரண்டாவது வருட யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறுகிறது. யாழ்ப்பாணத்தில் இக்கொண்டாட்டம் பற்றி மாவட்ட அரச அதிபரிடம் கேட்கப்பட்டதற்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார். யுத்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கான ஒரு நிகழ்வுகளும் யாழில் ஏற்பாடு செய்யப்படவில்லை. அரசு கொண்டாடுமாறு…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
http://www.ctr24.com/archive/18062015-1347-வணக்கம்-கனடா-june-17-2015-nirmanushan-balasundram-journalist-ncct-deva
-
- 8 replies
- 876 views
-
-
PLEASE PASS THIS TO ALL YOUR LONDON CONTACTS TODAY 3/6 AND TOMORROW morning 4/6. EVERY ONE OF YOUR VOTE AND YOUR FRIENDS AND FAMILIES VOTES ARE NEEDED TO ELECT HER AS AN MEP. http://www.orunews.com/?p=5681#more-5681
-
- 8 replies
- 1.5k views
-
-
திருமுறிகண்டி, பொன்னகர் பகுதியில் யாழ்தேவி ரயிலில் மோதுண்டு ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார். இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு வந்துகொண்டிருந்த யாழ்தேவி ரயிலில் மோதுண்டே குறித்த நபர் மரணமடைந்துள்ளார். குறித்த நபர் பொன்னகர் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. திருமுறிகண்டி பொன்னகரைச் சேர்ந்த அன்னிமுத்து கணேஸ் (வயது 65) என்பவரே விபத்தில் மரணமடைந்துள்ளார். இந்த விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.eelanatham.net/story/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%…
-
- 8 replies
- 818 views
-
-
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு... புதிய புகையிரத சேவை! கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய புகையிரத சேவையை ஆரம்பிக்க இலங்கை புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி வெள்ளவத்தையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்படும் புகையிரதம் சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும். பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு சேவை மீண்டும் ஆரம்பமாகும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த புகையிரதத்தில் சுமார் 530 பேர் வரை பயணிக்க முடியும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1270769
-
- 8 replies
- 553 views
- 1 follower
-
-
இலங்கை விடயத்தில் இந்திய கொள்கை மாற வேண்டும்" தியாகு ஈழத் தமிழர்கள் பால் தமிழக மக்கள் கொண்டுள்ள பற்று, ஆதரவு என்ற பொறி, அணைந்து விடாமல் காத்து வரும் எண்ணற்ற ஆர்வலர்களில் தியாகுவும் முக்கியமானவர். தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கியப் பங்காற்றுபவர். ஈழப் பிரச்சினையின் தற்போதைய நிலை, இந்தியாவின் அணுகுமுறை குறித்து நம்முடன் தியாகு பகிர்ந்து கொண்டவை: ஈழம் இன்று? ஈழத்தின் இப்போதையை நிலையை சொல்கிறபோது, அங்கு ஒரு போர் தவிர்க்க முடியாதது என்ற சூழல்தான் உள்ளது. இதற்கான பொறுப்பும், பழியும் சிங்கள அரசையே சாரும். அமைதி முயற்சிகளுக்கான அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் முறியடித்து விட்டார்கள். 2001லிருந்து ஏறத்தாழ 4 ஆண்டு காலம் போரற்ற சூழ…
-
- 8 replies
- 1.7k views
-