Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடமாகணத்தில் அரங்கேறிய எழுக தமிழ் நிகழ்வில் வடக்கோடு கிழக்கை இணைத்தே தீரவேண்டும் என்ற நாழிலிருந்து இன்றுவரையான கோசங்களுக்கு C V விக்னேஸ்வரன் கூறிய வரலாற்றை இன்னுமொருமுறை அவர் திரும்பி பார்க்க வேண்டும். தமிழர்கள் எவ்வாறு வந்தேறுகுடிகள் இல்லாமல் இலங்கையின் பூர்வீகக் குடிகளில் ஒரு அங்கத்தவர் என்று நீங்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளை முஸ்லிம்களும் இந்நாட்டின் பூர்வீகமக்கள் என்பதனை வடக்கு முதலமைச்சர் வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும். முதலமைச்சரின் உரையில் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதனை சிங்கள சமூகம் நிருபித்தால் வடகிழக்கு இணைப்பை நான் கைவிடுகிறேன் என அன்று அறைகூவல் விடுத்தார், இதன்மூலம் கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு சொந்தமானது என்றும் வந…

    • 14 replies
    • 1.7k views
  2. சனி 15-09-2007 04:01 மணி தமிழீழம் [செந்தமிழ்] பருத்தித்துறையில் கிளைமோர் தாக்குதல் பருத்தித்துறை மந்திகை ஆதாரவைத்தியசாலை அமைந்துள்ள பகுதிக்கு சற்று தொலைவில் இரவு 9.10 மணியளவில் கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் இதன்போது ஏற்பட்ட சேதவிபரம் இன்னமும் தெரியவில்லை நன்றி பதிவு.

  3. முத்தையாவும் முகம்மது அலியும் 25 July 10 01:52 am (BST) விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்படும்பொழுது விளையாட்டு வீரர்களும் குரல் கொடுக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் முகமது அலி. என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன் கொல்லப் போகவேண்டும்” என தான் சார்ந்திருந்த தேசத்தை எதிர்த்து குரல் எழுப்பியது ஒரு அரசியல்வாதியோ, போராளியோ அல்ல!! புகழின் உச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர் கிளேஸியஸ் எக்ஸ் என்றழைக்கப்பட்ட முகமது அலி. என்னுடைய சொந்த மக்களே இங்கு அடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் கிடக்கும…

    • 8 replies
    • 1.7k views
  4. வடபோர்முனை தாக்குதல் குழப்பத்தில் படைத்தரப்பு -அருஸ் (வேல்ஸ்)- அரசுக்கு எதிரான போராட்டங்கள் தென்னிலங்கையில் வலுவடைந்து வருகையில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகளும் தரவுகளும் நம்பிக்கை தருவனவாக இல்லை. அனைத்துலகத்தில் உள்ள முன்னணி நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் இலங்கையின் மொத்த கடன் தொகை 3 றில்லியன் ரூபாக்களாக அல்லது 3,000 பில்லியன் ரூபாக்களாக உயர்ந்துள்ள அதேசமயம், ஆசியாவிலேயே அதிகரித்த வட்டிவீதமுள்ள நாடும் இலங்கைதான் என வெளிவரும் தகவல்கள் ஆட்சியாளர்களுக்கு அனுகூலமாக இல்லை. நாட்டின் இந்த நிலைக்கான பிரதான காரணம் போரே என்பது பொருளியல், அரசியல், படைத்துறை ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. போர் என்பது இன்றோ அ…

    • 1 reply
    • 1.7k views
  5. தெற்காசியாவில் `ஒரே நாணய' யோசனை பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி -சபை விவாதிக்க வேண்டுமென ரணில் வலியுறுத்தல் தெற்காசியாவில் `ஒரே நாணய'த்தை புழக்கத்தில் விடுவது தொடர்பாக சார்க் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனை தொடர்பாக நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதுடன் ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பாக சபையில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல் விடுத்தார். `ஒரே நாணய'ப் புழக்க யோசனை தொடர்பாக பாராளுமன்றத்துடன் ஜனாதிபதி ராஜபக்ஷ கலந்துரையாடவில்லையெனவும் இந்த விடயம் குறித்து விவாதம் நடத்தப்படுவது அவசியமென்றும் ரணில் விக்கிரமசிங்க வாதிட்டபோதும் அவரின் கோரிக்கையை அரசாங்கம் நிர…

    • 8 replies
    • 1.7k views
  6. மட்டக்களப்பு மாவட்டம் 40 ஆம் கிராமம் பகுதியை சுற்றிவளைத்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரிகளை மிகக்கடுமையான முறையில் இன்று செவ்வாய்க்கிழமை தாக்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.7k views
  7. மிட் நைட் காங்கிரஸ் மசாலா!. காங்கிரஸ் என்றால் கூட்டம். காங்கிரஸ் கட்சிக்கு வயது 125. விடுதலை பெற்ற இந்தியாவுக்கு வயது 63.நள்ளிரவில் பெற்றோம் (விடுதலை) இன்னும் விடியவேயில்லை என்றார்கள். காந்திக் கிழவன் 78 வயது வரை வாழ்ந்து இந்தியாவைக் கெடுத்துவிட்டான் என்கிறார்கள். தமிழகத்தில் கருணாநிதி தடுமாறுகிறார். ஜெயலலிதா வரும் சட்டசபை – 2011 தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்றிருக்கிறார். தமிழகத்தில் விஜய்காந்தும்; மருத்துவர் ராமதாசும் எந்தப்பக்கம் பாய்ந்தால் வெற்றியின் சதவீதம் கூடும் என கணக்கிட்டு வருகின்றனர். இந்நிலையில் ராகுல் காந்தி கருணாநிதியை சந்திப்பது எனது பயணத்திட்டத்தில் இடம் பெறவில்லை என்கிறார். நதி நீர் இணைப்பு சாத்யமில்லை எனும் இளந்தலைமுறைத் தலைவர்.டெல்லியில…

  8. வற்றாப்பளை அம்மன் ஆலய நிர்வாகத்தினரை கொழும்பிற்கு அழைத்து அவமானப்படுத்தி அனுப்பினார் மஹிந்த! ஏற்பாடு செய்தார் ஸ்ரீ ரங்கா! Posted by admin On March 7th, 2011 at 10:53 pm முல்லைத்தீவில் அரசியல் செய்யத் தலைப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா முல்லைத்தீவினைச் சேர்ந்த மக்களை அழைத்துச் சென்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவைச் சந்திக்க ஏற்பாடு செய்து அவர்களை அவமானப்படுத்தி அனுப்பியிருக்கின்றார். கொழும்பில் கடந்த 3ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவின் கலந்துரையாடல் ஒன்று இருப்பதாக முல்லைத்தீவில் உள்ள பொது அமைப்புக்களைச் சேர்ந்த தலா இருவரை பங்கெடுக்க வருமாறு ஸ்ரீரங்கா அழைப்பு விடுத்திருக்கின்றார். இதற்கமைய வற்றாப்பளை அம்மன் ஆலய தலைவர் குகதாஸன், கரைதுறைபற்று பலநோக்…

  9. யாழில். வீட்டில் கஞ்சா வியாபாரம் செய்த பெண் கைது : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். கந்தர்மட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 கிலோ கஞ்சா போதை பொருளும் ஒரு தொகை பணமும் யாழ்ப்பாண காவல்துறையினரினால் மீட்கப்பட்டு உள்ளது. கந்தர்மட பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த வீட்டை காவல்துறையினர் சோதனையிட்டனர். அதன் போது , குறித்த வீட்டில் இருந்து 2 கிலோ கஞ்சா போதை பொருளும் , ஒரு தொகை பணத்தினையும் ; கைப்பற்றிய காவல்துறையினர் வீட்டில் இருந்து குடும்ப பெண்ணையும் கைது செய்துள்ளனர். …

    • 17 replies
    • 1.7k views
  10. நாங்களும் கருத்துக்களை முன் வைக்கலாம் DO NOT ALLOW TO ENTER THE COUNTRY http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6112835.ece http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6112835.ece

  11. செவ்வணக்கம் மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே! இடைவழிச் சமரசங்களைத் தோற்கடிப்போம்! ஈழம்காண இறுதிவரை ஊற்றெடுப்போம்!! அன்பார்ந்த தமிழீழ மக்களே,மாணவர்களே, இளைஞர்களே, முப்பது ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தில், நடந்த வீரப் போர்களில், அவை வேண்டிய தியாக வேள்வியில், எதிரிகளைப் படிப்படியாகத் தோற்கடித்து நாம் ஓர் அரசை உருவாக்கியிருந்தோம். மே 18 2009, பிரபாகரன் கட்டியெழுப்பிய அந்த சுதந்திர தமிழீழ அரசு, எதிரிகளிடம் சரணடையாமல், சண்டையிட்டு சரிந்து சாவைத் தழுவிக் கொண்ட சரித்திர நாளாகும். இதனால் தமிழீழ தேசமும்- போராடும் உலகமும் அதிர்ச்சிக்குள்ளான நாளாகும். ‘’புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’ என முழங்கி அடிமைப்பட்டுக் கிடந்த ஈழத் தமிழினத்தை தூக்கி நிறுத்த முப்பது…

    • 7 replies
    • 1.7k views
  12. வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் முதியவர் செய்த வேலை- 17 வயதுச் சிறு­மிக்குச் செய்த கொடூரம்!! காங்­கே­சன்­து­றைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட 17வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டில் அதே­யி­டத்­தைச் சேர்ந்த 59வய­து­டைய முதி­ய­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது, சிறுமி தனது சித்­தி­யா­ரு­டன் வசித்து வரு­கின்­றார். வீட்­டில் யாரும் இல்­லாத நேரத்­தில் சிறு­மியை அய­லில் உள்ள 59வயது முதி­ய­வர் நேற்­று­ முன்­தி­னம் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள…

  13. இலங்கை எனும் பயங்கரவாத நாடு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில், இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர் போன்ற ஒப்பனையுடன் ஆரம்பிக்கப்பட்ட போரில், உலகில் உள்ள அத்தனை வல்லரசுகளிடமும் ஆயுதமும், ஆதரவும் வாங்கி குவித்திருந்த சிங்கள தேசம் ஒருபுறம். தங்களுக்கு உரிய உரிமை மறுக்கப்பட்ட போது அதனை எந்த விலை கொடுத்தாவது பெற்று விட வேண்டும் என்ற புலிகள் மறுபுறம். ஆனால் கொடுமை என்னவென்றால் பயங்கரவாத இயக்கம் என உலகால் அறிவிக்கப்பட்ட புலிகள் நான்காம் கட்ட ஈழப்போரின் எந்த கட்டத்திலும் சிங்கள பொதுமக்களை இலக்காக கொண்டு எந்த ஒரு தாக்குதலையும் நடத்தவில்லை. ஆனால் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கபட்ட அரசு என்ற முகமூடியுடன், ஒரு பயங்கரவாத இயக்கம் செய்ய வேண்டிய அத்தனை ப…

    • 0 replies
    • 1.7k views
  14. நெறியாளர் பார்த்துப் பல்லுப்படாமல் கேட்கும் கேள்விகளுக்கு சுமத்திரன் தனது சட்டத்தனமான பதில்களைக் கொடுத்து தன்னை நியாயப்படுத்துகிறார். ஆனால் இநதக் காணொளியின் கீழே உள்ள பின்னூட்டங்கள் எதுவும சுமத்திரனுக்குத் சாதகமாக இல்லை.

  15. உலகத் தொலைத்தொடர்பு சந்தையில் சாதனைகளை தனதாக்கிக் கொள்ளும் லைக்கா! உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பைக் கொண்ட லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile network) தனது ஸ்பெயின் நாட்டின் தொலைத்தொடர்பு வலையமைப்பை விற்பனை செய்வதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் மிகப்பெரிய பொதுத் தொலைத்தொடர்பு நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ள Masmovil நிறுவனம், லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஸ்பெயின் நிறுவனத்தை, இலங்கை ரூபாய் 7600 கோடி (76 பில்லியன்) பெறுமதியில் கொள்வனவு செய்ததன் மூலம் ஸ்பெயினில் லைக்காவின் நீண்ட கால இருப்பு தக்கவைத்துக்கொள்ளப்படுகிறது என்பதும் வரலாறாகிறது. 2010ஆம் ஆண்டு ஸ்பெயினில் தன்னை நிலை நிறுத்திய லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lyc…

    • 14 replies
    • 1.7k views
  16. அமைச்சர் போகொல்லாகம -ரொஷான் நாகலிங்கம்- சமாதான நடவடிக்கைகளில் நோர்வேயின் பங்களிப்பு தொடர்ந்திருக்கும் என்றும் ஆனால், அதன் பாத்திரம் (ROLE) மீள வடிவமைக்கப்படுமென அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறது. யுத்த நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்திருப்பதானது நோர்வேயின் அனுசரணைக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது என்று அர்த்தப்படாது என்று வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம நேற்று தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் நோர்வேயின் பங்களிப்பு ஒரு கட்டமைப்புக்குள் உட்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அது வேறுபட்ட பங்களிப்பை…

  17. Posted on : 2007-12-13 விதைத்த வினையை மறந்து விளக்கம் கூறும் வித்தகர்கள் கொழும்பில் தனது பணியை முடித்து, அமெரிக்காவின் வாஷிங்ரனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பிரதித் தூது வர் மட்டப் பதவியை ஜனவரியில் ஏற்றுக் கொள்வதற்காக அங்கு புறப்பட முன்னர், கடந்த திங்களன்று சர்வதேச மனித உரிமைகள் நாளில் இங்கு தலைநகரில் இடம்பெற்ற முக் கிய ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் சில கருத்துகளை முன் வைத்திருக்கிறார் கொழும்புக்கான பிரிட்டிஷ் தூதுவர் டொமி னிக் சில்க்கொட். அவரது உரையில் முக்கிய கருத்து ஒன்றே பலராலும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றது. ""ஈழம் என்ற தனிநாட்டுக்கான அரசியல் அபிலாசை சட்டமுறையற்றது என நான் கூறவில்லை. ஆனால் அதற் காகப் பயன்படுத்தப்படும் முறைதான் முக்கியமானது. புலிகள் அத…

  18. சட்டவிரோதக் கொலை, காணாமற் போகச் செய்தல் போன்ற கொடூரங்களுக்கு இலங்கை அரசைக் கடுமையாகச் சாடும் மனித உரிமை அமைப்பின் அறிக்கை ஒன்று நியூ யோர்க்கிலிருந்து வெளியாகின்றது. [Monday August 06 2007 06:50:03 AM GMT] [யாழ் வாணன்] இன்று இலங்கையில் இடம்பெறும் சட்ட விரோதப் படுகொலைகள், ஆள்களை வல்வந்தமாகக் காணாமற்போகச் செய்தல் மற்றும் அதுபோன்ற மோசமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அர சைப் பொறுப்பாக்கி, கடுமையாகக் குற்றம் சுமத்தும் நீண்ட அறிக்கை ஒன்று நியூ யோர்க்கிலிருந்து வெளியாகின்றது. பிரபல்யம் பெற்ற சர்வதேச மனித உரிமை அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம்(human rights watch) என்ற நிறுவனமே இந்த அறிக் கையை இன்று பகிரங்கப்படுத்தவிருக்கின்ற

  19. தெற்கிலிருந்து தமிழர்களையும் வடக்கிலிருந்து புலிகளையும் வெளியேற்ற நடவடிக்கை! -விதுரன்- நாட்டை பாதுகாப்பதற்காக பிரிவினைப் போராட்டத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறிவந்த இலங்கை அரசுகள், இன்று தலைநகர் கொழும்பையும் தெற்கையும் பாதுகாப்பதற்காக வடக்கு - கிழக்கில் பெரும் போர் நடத்துகின்றன. 25 வருடங்களுக்கும் மேலாகத் தொடரும் இந்தப் போரில் அரச படைகளால் புலிகளை வெற்றிகொள்ள முடியவில்லை. இதுவரை அரசுக்கு வெற்றி கிடைக்கவில்லையென்றால் அவர்கள் தோல்விகளையே சந்திக்கிறார்களென்று பொருள்படக்கூடும். ஆனாலும், வடக்கு - கிழக்கை துவம்சம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகளை முற்றாக வெளியேற்றுவதாகக் கூறி மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய நட…

    • 3 replies
    • 1.7k views
  20. வவுனியா சுமதிபுரத் தாக்குதலை அடுத்து வீரபுரம் தமிழ்க் கிராமத்தில் குண்டர்கள் அட்டகாசம்! நேற்றுமுன்தினம் வவுனியா உலுக் குளம் பகுதியில் ஊர்காவலர் மீது நடத் தப்பட்ட தாக்குதலில் ஐந்து ஊர்காவ லர்கள் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து குண்டர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இரு தமி ழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின் றார்கள். வன்னி மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப் பினர் என்.சிவசக்தி ஆனந்தன் ஊடக அறிக்கை ஒன்றில் இது குறித்துத் தெரி வித்திருக்கின்றார். இந்த அறிக்கையில் அவர் தெரிவித் திருக்கின்றவை வருமாறு : 20ஆம் திகதி செட்டிக்குளம் பிர தேசத்திலுள்ள சுமதிபுர பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 05 ஊர்கா வலரும் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து, ஊர்காவற்பட…

  21. புலியெதிர்ப்பின் அரசியல் – ஆய்வு By : தேசபக்தன்! 1 புலிகளின் அழிவுக்கு முன்பு எமது விடுதலைப் போராட்டத்தில் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்திய விடயங்களில் கருணாவின் வெளியேற்றமும் அது தொடர்பாக நடைபெற்ற வாதப்பிரதிவாதங்கள் மற்றும் சம்பவங்களும் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. அதனால் புலியெதிர்ப்பின் அரசியல் என்ற விடயத்தை நாம் கருணாவின் வெளியேற்றம் என்ற விடயத்திலிருந்து தொடங்குவது பொருத்தமனாததாக இருக்கும் என்று நினைக்கிறேன். கருணாவின் வெளியேற்றத்துடன், தமிழ் மக்களது தேசியத்தில் மிகவும் ஆழமாக ஊடுருவியிருந்த பிரச்சனை ஒன்று முன்னுக்கு வந்தது. யாழ்மையவாதமே அந்த பிரச்சனையாகும். ஆனால் இந்த பிரச்சனையை, அதற்கே உரிய அரசியல் தளத்தில் வைக்க முடியாத கருணாவின் அரசியல் வறுமை கார…

  22. கந்தளாயில் சிறிலங்காப் படையினரின் உலங்குவானு}ர்தி வீழ்ந்தது. - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 22 ழுஉவழடிநச 2006 16:40 திருகோணமலை கந்தளாய்ப் பகுதியில் சிறிலங்காப் படையினருக்கு சொந்தமான உலங்கு வானு}ர்தியொன்று வீழ்ந்துள்ளது. இச் சம்பவம் கந்ததளாய்கும் மாவிலாறுக்கும் இடைப்பட்ட பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது தீடிரென பறப்பில் ஈடுபட முடியாமல் வீழ்ந்துள்ளது. இச் சம்பவம் நேற்று பிற்பகல் 2.00மணியளவில் இடம்பெற்றுள்ளது. விமானி தரையிறக்கவென தாழப்பறந்தபோது தரையிறக்க முன்பாகவே வீழ்ந்துள்ளது. அதன் பின்னர் அந்த உலங்குவானு}ர்தியை மேலெழுப்ப முடியவில்லை அதனால் கனரக ஊர்திகள் அப்பகுதிக்கு வந்து அதனைக் கொண்டு சென்றதாகத் தெரியவருகின்றது http://sankathi.org/news/inde…

  23. 24 மணி நேரத்துக்குள் 7தற்கொலைத் தாக்குதல்கள் படையினருக்கு பலத்த சேதம்; முன்னகர்வு தீவிரம் - பிரிகேடியர் தெரிவிப்பு வன்னியில் இராணுவ முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் விடுதலைப் புலிகளால் 7 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் படைத்தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் தமது முன்னகர்வு முயற்சியை தீவிரப் படுத்திய படையினர் இரட்டைவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டுள்ள சுமார் 700 மீற்றர் அளவான பாரிய மண்மேட்டினை கைப்பற்றியுள்ளனர் என்றும் அவர் கூறினார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்த…

    • 3 replies
    • 1.7k views
  24. கின்னஸ் சாதனையில் மகிந்தவின் அமைச்சரவை. ஜஞாயிற்றுக்கிழமைஇ 4 பெப்ரவரி 2007இ 03:43 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவினால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய அமைச்சவை உலக சாதனைகளை பதியும் கின்னஸ் புத்தகத்தில் இந்த வாரம் பதியப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்தவினால் கடந்தவாரம் 54 அமைச்சர்கள்இ 20 பிரதி அமைச்சர்கள்இ 34 அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டிருந்தது. உலக நாடுகளில் உள்ள அமைச்சரவையில் தற்போது சிறீலங்காவில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையே மிகப்பெரியதாகும். 1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் 24 அமைச்சர்களும்இ ஒரு பில்லியனைவிட அதிகளவு சனத்தொகையை கொண்ட இந்தியாவில் 30 இற்…

    • 4 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.