ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
http://naathamnews.com/?p=4589 ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில், இன்று திங்கட்கிழமை(19-03-2012) இடம்பெற்ற உப மாநாடொன்றில், சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கை, ஐ.நா காவல்துறையினரால் அடக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா மனித உரிமைகள் தொடர்பில் இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டுக்குள், உட்புகுந்த 15க்கும் மேற்பட்ட சிங்களக் காடையர்கள், அடாவடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, பலரையும் அச்சுறுத்தியுள்ளனர். நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஐ.நா காவல்துறையினர் அழைக்கப்பட்டு, சிங்களக் காடையர்களின் அடாவடித்தனம் அடக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கையில்… சிறிலங்காவில் மனித உரிமை மீறல…
-
- 8 replies
- 1.7k views
-
-
தோஷ பரிகார பூஜைகளின் தமிழக அரசியல் தலைவர்களை யெல்லாம் விஞ்சும் வண்ணம், இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரம சிங்கேவின் மனைவி மைத்ரேயா, தேனி மாவ ட்டத்திலுள்ள குச்சனூர் சனீஸ் வரன் கோயிலுக்கு வந்து தூள் கிளப்பிவிட்டுப் போயிருக்கிறார். ரணில் விக்கிரம சிங்கேவின் ஜாதகத்தைப் பார்த்தபோது, அவ ருக்கு ஜென்ம சனி பாதிப்பு இருப்பதால், உடல் நலம் சம்பந்த மான பிரச்னைகளை எதிர்கொள்ள, தென்மேற்குப் பகுதியில் உள்ள குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில் வேண்டுதல் செய்துகொள்ள பிரபல ஜோதிடர்கள் அட்வைஸ் செய்தி ருக்கிறார்கள். அதன்படி இரண்டு மாதங்களுக்கு முன் மைத்ரேயா, குச்சனூர் வந்து பிரார்த்தனை செய்து விட்டுப் போனார். தற் போது, தனது கணவரின் தோஷங் கள் விலகியதற்காக சனிபகவா னுக்கு நன்றி சொல்லி பூஜைகள்…
-
- 8 replies
- 3.2k views
-
-
வவுனியா ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த என்.ஜக்சன் என்ற இளைஞன் கண்டுபிடித்திருந்த இரண்டு கண்டுபிடிப்புக்களின் தொழிநுட்ப உரிமத்தினை இருநூறு ரூபாவுக்கு வாங்குவதற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. குறித்த இளைஞனின் கண்டுபிடிப்பான தன்னியக்க நிரிறைக்கும் இயந்திரம் 75கோடிக்கும் மற்றொரு பொறிமுறை 125 கோடிக்கும் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தன்னியக்க நீரிறைக்கும் இயந்திரத்திற்கான பொறிமுறையை ஈஸ்ட் ஈகிள் புரோப்பட்டி டெவலப்பேர்ஸ் என்ற நிறுவனமே கொள்வனவு செய்துள்ளது. 1985ஆம் ஆண்டு கிளிநொச்சியில் பிறந்த மேற்படி இளைஞன் கிளிநொச்சியில் பின்தங்கிய கிராமத்தில் அமைந்துள்ள பாரதிபுரம் மகாவித்தியாலத்தில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. …
-
- 8 replies
- 396 views
-
-
நள்ளிரவு வேளையில் நடந்த மர்மம் என்ன?
-
- 8 replies
- 990 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான கட்சிக்கு வாக்கு: ரஜினி ரசிகர் மன்றம் அறிவிப்பு [ திங்கட்கிழமை, 23 மார்ச் 2009, 11:00.49 AM GMT +05:30 ] வரும் தேர்தலில் இலங்கை தமிழர்களை பாதுகாக்க உறுதிமொழி அளிக்கும் கட்சிக்கு வாக்களிக்க ரஜினி ரசிகர் மன்றம் முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்ட ரசிகர்களுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2004 சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு எதிராக ரசிகர்கள் வாக்களித்தனர். சினிமாவில் ரஜினி புகை பிடிப்பதை பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்ததால் அக்கட்சிக்கு எதிராக வேலை செய்தனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிடித்த வேட்பாளர்களுக்கு ரசிகர்கள் வாக்கு போட…
-
- 8 replies
- 1.8k views
-
-
மூன்று வாரங்களில் போர் நிறுத்தம்: இலங்கை அரசு அறிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் இன்னும் மூன்று வாரங்களில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று இலங்கையின் அனைத்துலக வர்த்தக, அபிவிருத்தி மற்றும் முதலீட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அனைத்துலக நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கும் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கும் மற்றும் சிறிய அபிவிருத்தி முயற்சிகளை முன்னெடுப்பதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளன. இதனையடுத்தே போரை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் போராசிரியர் பீரிஸ் கூறியுள்ளார், கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துக் கூறிய அமைச்சர் போராசிரியர் பீரிஸ், போரில் விடுதலைப் புலிகளை அரசாங்க படைகள் வெற்றி …
-
- 8 replies
- 1.7k views
-
-
'2 மணி நேரத்தில் வெளியேறுங்கள்' : சோமாலிய கடற்படையினருக்கு கொள்ளையர்கள் எச்சரிக்கை : கப்டன் நிக்ளஸ் தகவல் : 70க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இருப்பதாகவும் தகவல் கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்காக கப்பலில் ஏறிச் சண்டையிட்ட சோமாலிய கடற்படையினரை இரண்டு மணித்தியாலத்திற்குள் கப்பலில் இருந்து இறங்குமாறு சோமாலிய கடற்கொள்ளையர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகவலை அக் கப்பலில் கடத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள கப்டன் நிக்ளஸ் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கினார். குறித்த கப்பலில் 70 தொடக்கம் 90 வரையிலான கொள்ளையர்கள் காணப்படுவதாகவும் கப்டன் நிக்ளஸ் குறிப்பிட்டார். இதேவேளை சோமாலிய கடற்படையினர் மேற்கொள்ளும் சண்டையினை உடனடியாக நிறுத்த இலங்கை அரசா…
-
- 8 replies
- 652 views
-
-
ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம்-அனந்தி சசிதரன் ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம் ஈடுபட்டுள்ளதாக ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கம்சி குணரட்ணம் நோர்வேயில் 2009 க்கு முற்பட்ட காலத்தில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் உந்துதலோடு நோர்வேயின் அரசியலுக்குள் சேர்க்கப்பட்டவர். அரசியற் தலைவரான மறைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையில் பேச்சுவார்த்தைக்குழு ஐரோப்பா சென்றுவந்த 2002ம் ஆண்டுக்குப் பின்னான காலங்களில், அங்கு அரசியலில் இளம் பு…
-
- 8 replies
- 1.1k views
-
-
09 AUG, 2023 | 10:58 AM நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார். இதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 13 வதுதிருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த எனது யோசனையை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் எனது கட்சிக்கு மூன்று உறுப்பினர்களே உள்ளனர். ஆகவே 13 ஆவது திருத்த்தை ம…
-
- 8 replies
- 368 views
- 1 follower
-
-
இந்தியாவின் மூத்த ஊடகவியலாளர் சாம் ராயப்பா. இவர் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை நன்கு அறிந்தவர் என வர்ணிக்கப்படுபவர். இவர் அண்மையில் 'த ஸ்டேட்ஸ்மன்' என்ற பத்திரிகையில் உலகமறிந்த உண்மையை போட்டு உடைத்துள்ளார். இதன் தாக்கங்கள் நீண்டகாலத்திற்கு புது டெல்லியில் இருக்கும். அந்த உண்மை இதுதான்: 'சோனியா காந்தி அவர்கள் பணிப்பின்பேரில் தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வும் இல்லாத நிலையில் புலிகளை முற்றாக அழிக்க புதுடெல்லி கொழும்புக்கு சகல உதவிகளையும் வழங்கியது'. தனது தேசிய நலன்களை விட தனிப்பட்ட காரணங்களை இந்தியா முன்வைத்ததால் அது இன்று அரசியல் ரீதியில் தென்இந்திய பகுதியில் பலவீனமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 'முள்ளிவாய்க்கால்' இரத்தம் இந்திய கைகளிலும் படிந…
-
- 8 replies
- 1.9k views
-
-
அக்கராயனைப் பிடித்தது அப்பட்டமான பொய்.- லண்டனிலிருந்து வன்னியன் புதன், 03 செப்ரம்பர் 2008 [செய்தியாளர் மயூரன்] கடந்த வாரங்களில் இடம்பெற்ற சண்டைகளானது மன்னார் மாவட்டத்தைக் கடந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி என்று விரிவடைந்து கொண்டே செல்லுகின்றது. இது படைகளை உசார்ப்படுத்தி மேலும் புலிகளின் பகுதிகளுக்குள் முன்நகர வைப்பதுடன் கிளிநொச்சி நகரை மிக விரைவில் கைப்பற்றி விடலாம் என்ற உணர்வுகளையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விடுதலைப் புலிகள் தந்திரமான பின்நகர்வுகளை மேற்கொண்டு தமதுவளங்களை எல்லாம் பின்நகர்த்துவதுடன் முன்னேறும் படையினருக்கெதிராக பாரிய அளவிலான யுத்தத்தை மேற்கொள்ளாததே காரணம் ஆகும் மன்னார் - பூநகரி வீதியில் நாச்சிக்குடாச் சந்திக்கு அண்மையில் அதாவது ஏ…
-
- 8 replies
- 3.1k views
-
-
படையினரின் ஏற்பாட்டில், கிளிநொச்சியில் இன்று அரங்கேறுகிறது அழகு ராணிப் போட்டி - வெற்றிபெறுபவர்களுக்கு ஸ்கூட்டி பப் மோட்டார் சைக்கிள் [Thursday, 2013-04-11 08:13:53] கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு படையினரின் ஏற்பாட்டில் அழகுராணி போட்டியொன்று இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இது குறித்து மாவட்டத்திலுள்ள சமுக ஆர்வலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட களியாட்ட நிகழ்வுகளுக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகம் தற்போது பெருமெடுப்பில் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இங்கு பல களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. இதில் மிக முக்கியமான நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து சிவ…
-
- 8 replies
- 1k views
-
-
இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தி.மு.க.,வின் உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூடி முடிவு செய்யும் என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில், தமிழினத்தின் நரம்புகள் அறுபடுகின்றன. அவல ஓசை கேட்டுக் கொண்டே உள்ளது. வரும் செய்திகள் நம் உடலில் தீயை அள்ளிக் கொட்டுகின்றன. எனக்கு வழி தெரியவில்லை. பொறுப்பான இடத்தில் இருக்கிறோமே, கையறு நிலையில் நம் இனத்தைக் காப்பாற்றாத இயலாத வகையில் இருக்கிறோமே என்ன செய்வதென்று புரியவில்லை.இங்கேயுள்ள அரசியல் கட்சிகள், இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை விட, அதைக் காரணமாக வைத்து தி.மு.க.,வை ஒழித்திட முடியுமா என்று தான் கனவு காண்கின்றன. சில ந…
-
- 8 replies
- 950 views
-
-
ஏகோபித்த தீர்மானித்தினை மீள்பரிசீலனை செய்யுங்கள் : 4 பௌத்த பீடங்களிடங்களையும் கோருகின்றது த.தே.கூ புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாட்டின் பிரதான நான்கு பௌத்த பீடங்களும் எடுத்துள்ள தீர்மானமானம் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் அழிப்பதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தீர்மானத்தினை மீள்பரிசீலனை செய்யுமாறும் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பிரதான பௌத்த பீடங்களான மல்வத்த, அஸ்கிரிய, ராமாஞ்ய நிக்காய, அமரபுர நிக்காய ஆகிய நான்கு பீடங்களும் புதிய அரசியலமைப்போ அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பில் சீர்திருத்தங்களோ அவசியமில்லை என கூட்டாக தீர்மானித்துள்ளதோடு அந்த தீர்மானத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிப்பதாகவும் மு…
-
- 8 replies
- 508 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதிகளான ராம் மற்றும் நகுலன் பற்றி அண்மைக் காலமாக வெளிவரும் கதைகளின் பின்னணியில் - அவர்களது முக்கியத்துவத்திற்கு அப்பால் அந்தக் கதைகளை வைத்து சிறிலங்கா அரசு தமிழினத்தின் மீது நடாத்த முயலும் உளவியல் போரே முக்கியமானதாகும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை விளக்க அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பாக - விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினது வெளியகப் பணிப்பிரிவின் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் இன்று விடுத்துள்ள அந்த அறிக்கை கீழே முழுமையாகத் தரப்படுகின்றது. அரங்கேறும் உளவியல் போரை ஒன்றுபட்டு முறியடிப்போம்! எமது அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் பேசும் மக்களே, எமது இயக்கத்தின் மு…
-
- 8 replies
- 5.5k views
-
-
இலங்கைக்க மிகத் தெளிவான செய்தி சொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். நிலையான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் நிலைநாட்ட இதுவே தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் மனித உரிமை பேணல் ஆகியன தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு பூரண ஆதரவளிக்க தயார் என்பதே இந்த தீர்மானம் வலியுறுத்தி நிற்பதாகத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை, இலங்கை மனித உரிமை நிலைமைகளை கண்காணிக்குமாறு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதா…
-
- 8 replies
- 820 views
-
-
காணொளிகளை காண்பித்து 7 வயது மகளை வன்புணர்வு செய்த தந்தை யாழில் கைது! ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார் எனும் குற்றச்சாட்டில் 30 வயதான குடும்பஸ்தர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தந்தை , தனது 7 வயதான மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து , மது போதையில் மகளை வன்புணர்ந்தார் என சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் பாட்டியினால் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளதுடன் , சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளன…
-
- 8 replies
- 937 views
-
-
கிளிநொச்சியில் பதற்றம்: இராணுவத்தினர் திடீர் நடவடிக்கை 15 ஆகஸ்ட் 2014 கிளிநொச்சியில் இராணுவத்தினர் திடீர் நடவடிக்கையை இன்று மேற்கொண்டமையால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார். கிளிநொச்சி நகரம் உள்ளிட்ட மாவட்டத்தின் சில பகுதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ஏ-9 வீதியிலும் புகையிர வீதியிலும் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் செறிவாக நிறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை கிளிநொச்சி நகரப் பகுதிகளில் சைக்கிள்களில் இராணுவத்தினர் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். கிளிநொச்சியின் புறநகர் கிராமங்களில் சந்திக்குச் சந்தி இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை கிளிநொச்சியில் உள்ள சில கிராமங்களில் வீடு வீடாகச் சென…
-
- 8 replies
- 653 views
-
-
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக குழப்பம் ! யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று மாலை சிரமதானம் செய்ய முற்பட்ட போது அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. மாவீரர்களை நினைவு கூரும் கார்த்திகை மாதம் இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குறித்த வீதியை சிரமதானம் செய்ய முற்பட்டுள்ளனர். இதற்கு இடையூறு ஏற்படுத்திய இராணுவத்தினர் அந்த வீதியை சிரமதானம் செய்து பௌத்த கொடியை நாட்டுவதற்கு முற்பட்டனர் இரு தரப்பினருக்கும் இடையில் குழப்பமான சூழல் ஏற்பட்தை தொடர்ந்து, இராணுவத்தினர் அங்கு இருந்தவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தினர். எனினும் சில மணி …
-
- 8 replies
- 887 views
-
-
வட போர் முனையில் மேலும் 40சடலங்கள். - பண்டார வன்னியன் ளுயவரசனயலஇ 14 ழுஉவழடிநச 2006 08:26 வட போர் முனையிலிருந்து நேற்று நான்கு சடலங்கள் மீட்க்கப்பட்டதாகவும் மேலும் 40ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினரின் உடலங்கள் உருக்குலைந்த சடலங்களாகக் காணப்படுவதாகவும் விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியிலே இதனைத் தெரிவித்துள்ளார். களமுனையில் பலியான சிறிலங்காப் படையினரின் 75உடல்கள் இதுவரை மீட்க்கப்பட்டு அனுப்பப்பட்டதுடன் மேலும் நான்கு உடல்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 40ற்கும் மேற்பட்ட உடல்கள் உருக்குலைந்த நிலையில் இருப்பதாகவும் அவற்றில் எடுக்கக்கூடிய உடல்களை எடுத்து இராண…
-
- 8 replies
- 3.1k views
-
-
பலாலி விமானத்தளத்தில் 150 மீற்றர் நீளமான ஓடுபாதை அமைக்க இந்தியா திட்டம் Saturday, June 18, 2011, 9:31 இந்தியா, சிறீலங்கா பலாலி விமானத்தளத்தில் சரக்கு விமானங்களும் வந்திறங்கக்கூடியதகா 150 மீற்றர் நீளமான ஓடுபாதை அமைக்கப்படும் என்று யாழ் இந்தியத் துணைத்தூதரக தலைமை அதிகாரி வி.மகாலிங்கம் தெரிவித்தார். காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் காணப்படும் புலிகளின் தாக்குதலில் சிதைந்த கப்பலின் பாகங்கள் அகற்றப்பட்டதும் துறைமுக அபிவிருத்தியும் துரிதமாக முன்னெடுக்கப்படும் என்றும், அதுபோல் வட பகுதிக்கான ரயில் பாதையும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் துரிதமாக அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் புதிய விமானப் பயண முகவர் நிலையமொன்றி…
-
- 8 replies
- 657 views
- 1 follower
-
-
டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 120 ரூபாவாக வீழ்ச்சி அமெரிக்க டொருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 120.10 ரூபாவாக குறைவடைந்தது. வரலாற்றில் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மிகக் குறைந்த பெறுமதி இதுவாகும். நாணயப் பரிமாற்ற வீதத்தில் இலங்கை மத்திய வங்கி தனது தலையீட்டை விலக்கிக் கொண்டதையடுத்து இவ்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/வணிகம்/35966--120-.html
-
- 8 replies
- 1.8k views
-
-
மீண்டும் இந்தியா -தாரகா- முன்னர் சிறுவர்களுக்காக வெளிவந்த ~அம்புலி மாமா| இதழில் மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதாக ஒரு கதை வந்த ஞாபகம் இருக்கிறது. எனது சிறுவயதில் அதனை படித்திருக்கிறேன். அந்த காலத்தில் பெரும்பாலும் அம்புலிமாமாவை படிக்காத சிறுவர்களை காண்பது கடினம். அந்தளவிற்கு ~அம்புலிமாமா| சிறுவர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்தது. விக்கிரமாதித்தியன் என்ற மன்னனிடம் கதைகளை கேட்டுவரும் வேதாளம், அந்த கதைகளில் சற்றும் திருப்தி கொள்ளாமல் மீண்டும், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வதும், அதனை கீழிறக்குவதற்கு சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தியன் மீண்டும், மீண்டும் கதைகள் சொல்வதுமாக நீளும் அந்த வேதாளக் கதை. தற்போது மீண்டும் இ…
-
- 8 replies
- 2.6k views
-
-
போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் வெள்ளி, 27 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] தமிழீழ தாய்மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்து, ஐந்து மாவீரர்கள் வீரச்சாவை அணைத்துக் கொண்டிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். நேற்று, லெப். பானுஜன் என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை லோகேந்திரன் தியாகிதாசன், வீரவேங்கை அமராவதி என்றழைக்கப்படும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் சுமிதா, வீரவேங்கை குறிஞ்சிமலர் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் சாரதாதேவி, வீரவேங்கை இளநங்கை என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த குமாரசாமி கமலேஸ்வரி ஆகிய போராளிகளும், கடந்த 24ஆம்நாளன்று, 2ஆம் லெப். சுடரேந்தி அல்லது தேனரு…
-
- 8 replies
- 1.8k views
- 1 follower
-
-
சொந்த ஊர் செல்ல முடியாமல் மு.காவினர் கொழும்பில் முடக்கம் வாக்களித்த மக்களின் விருப்புக்கு மாறாக மு.கா., அரசுடன் இணைந்து கொண் டதையடுத்து அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் தமது சொந்த ஊர் செல்லமுடியாமல் கொழும்பில் திண்டாடுகின்றனர். கிழக்கு முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானோரின் வாக்குகளை நடந்து முடிந்த தேர்தலில் மு.கா. பெற்றுக்கொண்டது. பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமாயின், மு.காவுக்கு வாக்களியுங்கள் என்று கூறி மக்களின் உணர்வலைகளைத் தூண்டி வாக்குகளைச் சூறையாடிய மு.கா. அனைத்தையும் மறந்து அரசிடம் சரணாகதியடைந்தது. இப்போது மக்கள் விழிப்படைந்துவிட்டதை மு.கா. எம்.பிக்களும், மாகாணசபை உறுப்…
-
- 8 replies
- 851 views
-