Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சனல்-4 தொலைக்காட்சி தயாரித்த சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை இன்னமும் பார்வையிடாத ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், அதற்குப் போட்டியாக சிறிலங்கா அரசு தயாரித்த "Lies Agreed To," ஆவணப்படத்தைப் பார்வையிட்டிருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. ஐ.நா தலைமையகத்தில் நேற்றிரவு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சந்தித்து விட்டு சிறிலங்கா அதிபர் தலைமையிலான குழு வெளியே வந்தது. பான் கீ மூனைப் பற்றி சாதாரணமாகப் பேசியவாறே சிறிலங்கா குழுவினர் சந்திப்பு அறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது, “நாங்கள் அவருக்கு அனுப்பிய காணொளியை அவர் ஏற்கனவே பார்வையிட்டுள்ளார்“ என்று சிறிலங்கா அதிபரைப் பார்த்து, பாலித கொஹன்ன கூறியுள்ளார். இதனை இன்னர்சிற்றி பிரஸ் …

  2. புலிகளின் பாடல்களைப் பயன்படுத்தி ஐதேக யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் யாழ்மாவட்டத்தில் தேர்தல்காலப் பரபரப்புக்கள் வேட்பாளர்களிடையே தொற்றிக்கொண்டிருக்கிறது. கவனிக்கவும் வேட்பாளர்களிடையேதான். ஒவ்வொரு கட்சியும் கட்சிக்குள் நபர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் எப்படியெல்லாம் தம்மை மார்க்கெட்டிங் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்து வருகின்றனர். வடக்கு கிழக்கில் எண்பதுகளுக்குப் பிறகான தலைமுறைக்கு மிகவும் புதியதான இந்தக் கூத்துகளில் பல சுவாரசியங்களும் நடைபெறுகின்றன. தேர்தல் பிரச்சாரத்திற்காக தெருக்கூத்துக்களில் தொடங்கி வாகனத் தொடரணிகள் வரை “காசைக் கரியாக்குகின்ற” கைங்கரியங்களே நடைபெறுகின்றன என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்தியாவின் எந்த அரசியல் கலாசாரத்தை நாம் கைகொட்டிச்…

  3. ""டெய்லிமிரர்'' ஆசிரியருக்கு உயிர் அச்சுறுத்தல் அவரைச் சந்தித்த பிரிட்டிஷ் தூதுவர் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட்டார் கொழும்பு. ஏப்.20 பாதுகாப்புச் செயலாளரினால் உயிர் அச்சுறுத்தல் விடுக் கப்பட்டவர் என்று கூறப் படும் "த டெய்லி மிரர்' பத்திரிகை யின் ஆசிரியரான செல்வி சம்பிக்க லியனாராய்ச்சியை நேரில் சென்று சந்தித்து விடயங்களைக் கேட்டறிந்த கொழும் புக்கான பிரிட்டிஷ் தூதுவர், அடுத்த நாளான நேற்று கொழும்பு பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட் டார். இவ்வாறு ஏ.எவ்.பி.செய்தி நிறுவனம் தகவல் வெளி யிட்டிருக்கின்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜ பக்ஷ குறுகிய கால முன்னறிவித்தலோடு பிரிட்டிஷ் தூது வர் டொமினிக் சில்கொட்டை, பாதுகாப்பு அதிகம் நிறைந்த தமது அலுவலகத்துக…

  4. உலக காணாமற்போனோர் நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போனோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. கொஸ்டா ரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட 'கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு' என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் சட்டமுறையற்ற கைதுகளை எதிர்த்து இந்த கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது. இதன்அடிப்படையில் இன்றைய நாள் சர்வதேச அளவில் காணாமல் போனோருக்கான தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையில் வவுனியாவில் 2014 ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி பன்னாட்டு காணாமற…

    • 15 replies
    • 1.6k views
  5. சர்வதேசத்தின் கணிப்பு தடம் மாறிச் செல்கிறதா? ` இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுகின்றன. இதனால்தான் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலை உருவாக வழிவகுத்தது இலங்கை அரசுதான். இப்படி அரசு மீது குற்றம் சுமத்தியிருக்கின்றது பிரதான எதிரணியான ஐக்கிய தேசியக் கட்சி. நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாட்டு இராஜதந்திரிகள் வரம்பு மீறித் தலையிடுகிறார்கள் எனத் துள்ளிக் குதித்துச் சீறுகின்றது அரசு. ஆனால் அவ்வாறு அவர்கள் தலையிடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியமைக்கு அடிப்படையே அரசின் குளறுபடிப் போக்கும் செயற்பாடும்தான். இலங்கையில் அரசின் பின்புல நடவடிக்கைகளாக அரங்கேறும் மோசமான மனித உரிமை மீறல்கள…

  6. நண்பர் ஒருவர் மூலம் இந்த இணைப்பு எனக்கு கிடைத்தது.இதில் இருக்கும் அல கருத்துக்களுடன் உடன்பட்டாலும் வார்த்தை பிரயோங்களுடன் உடன்பட முடியவில்லை.அதன் காரணமாக இதன் இணைப்பை மட்டும் பதிவதோடு நேரடியாக யாழ் களத்தில் பதிவதை தவிர்கின்றேன். http://www.thamilnattu.com/2012/01/blog-post_21.html

    • 2 replies
    • 1.6k views
  7. இலங்கை அரசு விமானப்படைக்கு ரஷ்யவிடமிருந்து 'மிக்-29' ரக போர் விமானங்களை கொள்வனவு செய்வதை விடுத்து சீனாவிடமிருந்து 'எவ்-7' ரக மிக நவீன போர் விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதைவிட குறிப்பிட்டளவு ஆளில்லா உளவு விமானங்களையும் (யு.ஏ.வி.) 'எம்.ஐ.-35 ரக தாக்குதல் உலங்குவானுர்திகளையும் அரசு வரைவில் கொள்வனவு செய்யவுள்ளது. செக். குடியரசும் இலங்கை விமானப்படைக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் அல்லது நவீன 'எஎ' ரக ஏவுகணைகளை வழங்க முன்வந்துள்ளது. எனினும் இலங்கை விமானப்படைக்கு எத்தகைய போர்த் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதென தற்போது இலங்கை அரசு ஆராய்ந்து வருகிறது. ஏனைய போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் சீனத் தயாரிப்பு 'எவ்-7' போர் விமானங்களைது பாரமரிப்…

  8. புத்தரின் புனித தாதுப் பொருள்கள் முதல் தடவையாக யாழ்.வருகை!! புத்தரின் புனித தாதுப் பொருள்கள் முதல் தடவையாக யாழ்.வருகை!! புத்த பெருமானின் ஒரு தொகை புனித தாதுப் பொருள்கள் யாழ்ப்பாண மண்ணுக்கு வரலாற்றில் முதல் தடவையாகக் கொண்டு வரப்பட்டு, யாழ்ப்பாண மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படுகின்றன என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் நடை…

  9. மன்னார் தம்பனைப் பகுதியில் 11.11.2007 அன்று சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முறியடிப்புச் சமரில் ஆறு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  10. 15/06/2009, 19:39 [யாழ் செய்தியாளர் சிறீதரன்] யாழ் குடாநாட்டில் இந்தியாவின் புதிய அனல் மின் நிலையம் யாழ் குடாநாட்டில் புதிய அனல் மின்னிலையம் ஒன்றை சிறீலங்காவும், இந்தியாவும் கூட்டாக நிறுவ இருப்பதாகத் தெரிய வருகின்றது. யாழ் மல்லாகத்தில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் தென் பகுதிக்கு தேவையான மின்சாரம் பெறப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு தற்பொழுது காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள மின் நிலையம் மூலமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. யாழ் குடாநாட்டின் தற்போதைய மின்சாரத் தேவைக்கு இது போதுமானதாக இருக்கும் நிலையில், புதிய அனல் மின் நிலையத்தின் தேவை என்ன என குடாநாட்டுப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். …

  11. ஈழநாதம் கொழும்பு நிருபர் திங்கட்கிழமை, மே 16, 2011 சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சேவை நீடிப்பு வழங்கப்படாத நிலையில் அண்மையில் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவுக்கு ராஜதந்திரப் பதவி ஒன்றினை வழங்குவதற்கு சிறிலங்கா அரசு தலைமை தீர்மானித்திருந்த நிலையில், அவர் அதனை ஏற்க மறுத்துள்ளார் என உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தன. . அசோக டி. சில்வா பிரதம நீதியரசராகக் கடமையாற்றிய இறுதிக் காலப் பகுதியில் அவரால் வழங்கிய தீர்ப்புகள் மற்றும் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் எரிச்சலும் சீற்றமும் கொண்டிருந்த சிறிலங்கா அரசு தலைமை, அவருக்கான சேவை நீடிப்பை நிராகரித்திருந்ததுடன் ஓய்வு பெற்ற பின்னர் அவரை எந்த உயர் பதவியிலும் நியம…

    • 1 reply
    • 1.6k views
  12. பொறுமை காக்குமாறு முஸ்லிம் மக்களிடம் வேண்டுகோள் (எம்.சி.நஜிமுதீன்) பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்தவாரம் ஊடகமொன்றுக்கு தெரிவித்த கருத்தானது, இஸ்லாம் சமயம் மீது மேற்கொண்ட மாபெரும் மதநிந்தனையாகும். எனினும் அவ்விடயத்தில் முஸ்லிம்கள் வெகுண்டெழுந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாது பொறுமை காக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ் ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இஸ்லாம் சமயத்தை நிந்திக்கும் வகையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் தற்போது பல்வேறுபட்ட எதிர்ப்புகள் எழுந்துள்ள…

    • 7 replies
    • 1.6k views
  13. சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களில் அரசாங்கம் வெற்றிபெற்றிருப்பதானது அரசாங்கம் தற்பொழுது முன்னெடுத்திருக்கும் இராணுவ ரீதியான நடவடிக்கை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டிநிற்பதாக தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா, ஆங்கில ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கும் திட்டங்களை உள்ளடக்கிய, தற்போதைய களநிலைக்கு ஏற்றவாறு அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட கொள்கைகளையும், திட்டங்களையும் மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். தாய்நாடு இணைந்திருப்பதை என்னவிலை விலைகொடுத்தாவது உறுதிப்படுத்தவேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரையானது உணர்ச்சிகள் மூ…

  14. தொன்டமனாறு வெளிக்களநிலையத்தில் தயாராகும் வினாத்தாள் ஒன்றில் இருந்து வெளியான கேள்வி . இவ் வினாத்தாள் தயாரித்தவர் இலங்கை அரசுடன் நட்பாக உறவாடி தமிழர்களின் விடுதலை போராட்டத்தினையும் தமிழ் மக்களையும் இழிவு படுத்தி வருகிறார் என்று ஆசிரியர்கள் கவலைப் படுகின்றனர். இந்த வினாத்தாள் வெளியிடுவதற்கு காரணமாக இருந்தவருடைய மனைவி இராணுவத்துடனும் மகிந்த அரசுடனும் மிகுந்த நட்பாக உறவாடி வருவதாகத் தெரியவருகின்றது. அத்துடன் அவர்களுக்கு பலவழிகளிலும் சந்தோசத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கையிலும் இவர் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாகவே இவரது கணவர் இவ்வாறான கேள்வியைத் தயாரித்து வழங்கியதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். யாழ்ப்பாணம் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் அண்மையில் நடத்திய பொதுசாதாரண ப…

    • 15 replies
    • 1.6k views
  15. சஜித் தோல்வியடைந்தால், அதற்கு சிவாஜிலிங்கமே பொறுப்பேற்க வேண்டும்- கூட்டமைப்பு தமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தால், அதற்கும் அதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கமே பொறுப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு சிவாஜிலிங்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இன துரோகத்திற்கு அளிக்கும் வாக்குகள் எனவும் அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாசவை ஆதாித்து நல்லுாா் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று (புதன்கிழமை) நடத்திய பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே…

  16. மைத்திரியை சந்தித்தது உண்மை, மகிந்த தேசப்பிரியவும் இருந்தார் – மல்கம் ரஞ்சித் ஒப்புதல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அன்று இரவு, சிறிலங்கா அதிபர் செயலகத்துக்கு தான் சென்றதை ஒப்புக் கொண்டுள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அங்கு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரியவும் இருந்தார் என்றும் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அரசிதழ் கடந்த 9ஆம் நாள் வரையப்பட்ட போது, சிறிலங்கா அதிபரின் செயலகத்தில், கர்தினால் மல்கம் ரஞ்சித், முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா, ஆகியோர் இருந்தனர் என்றும், தேர்தல் நாள் பற்றிக் கணக்கிடுவதற்காக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவும் அழைக்கப்பட்டிருந்தார் என்றும் சிங்…

    • 0 replies
    • 1.6k views
  17. தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களில், 325 பேர் முக்கிய போராளிகளென சிங்கள ஏடு ஒன்று தெரிவிக்கிறது இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தும் முகாம்களில் கைது செய்யப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் இயக்க சந்தேக நபர்களில், 325 பேர் முக்கிய உறுபினர்களென இனம் காணப்பட்டுள்ளதாக புலனாய்வு காவல்துறையினரை மேற்கோள்காட்டி கொழும்பில் இன்று வெளியான லங்கா தீப சிங்கள நாளேடு தலைப்பு செய்தியில் தெரிவிக்கிறது. அந்த 325 பேரில் பலர் மூத்த தளபதிகளெனவும், ஆனையிறவு, பூநகரி, முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய தளபதிகள், பிரதேச பொறுப்பாளர்கள் பலர் உள்ளதாகவும் லங்கா தீப குறிப்பிடுகிறது. விசாரணகளின்போது இனம் காணப்பட்ட இந்த முக்கிய உறு…

    • 9 replies
    • 1.6k views
  18. THE BIG QUESTION Should the Rajapakse brothers be tried for war crimes? http://headlinestoday.intoday.in/site/headlines_today/ http://headlinestoday.intoday.in/site/headlines_today/

    • 3 replies
    • 1.6k views
  19. மிஸ் லண்டன் Katrina Hodge ( வயது 23) இலங்கையில் இரகசியமாக திருமணம் செய்துள்ளார். அவருக்கும், சிங்களவரான இராணுவ சிப்பாய் ஒருவருக்கும் இடையில் இத்திருமணம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து இருக்கின்றார்கள். Katrina Hodge கடந்த நவம்பர் மாதம் மிஸ் லண்டனாகத் தெரிவானார் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் இராணுவ கோப்ரலாக பதவி வகித்துள்ளார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9595:2010-09-03-04-21-12&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  20. திருகோணமலையில் உள்ள சிறிலங்காவின் கிழக்கு கடற்படைத் தலைமையக தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் சிறிலங்கா கடற்படைப்படகுகள் இரண்டு அழிக்கப்பட்டுள்ளன என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  21. ஐநா மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் விசேட அறிக்கை சமர்பித்து இன்று உரையாற்றிய இந்தியாவின் பிரதிநிதி எந்த ஒரு நாட்டையும் பெயர் குறிப்பிடும் தீர்மானத்தை தமது நாடு ஆதரிக்கவில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார். இலங்கையை காப்பாற்றும் முகமாக இந்தியா இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக ஜெனீவா மனித உரிமை மாநாடு தொடர்பில் அக்கறை கொண்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை " உரிமை தீர்மானம் தொடர்பில் இலங்கையை இந்தியா பிணை வழங்கி காப்பாற்றுகின்றது " (India bails out Lanka on rights resolution ) என பிரபல இந்திய அரசியல் விமர்சகர் பி.கே. பாலச்சந்திரன் வர்ணித்துள்ளார். தற்போது நடைபெறும் கூட்டத்தில் அல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய உலகளாவிய காலார…

  22. நமால்- சிறீரங்காவின் காடைத்தனமே – அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தை அதிர்ச்சியடைய வைத்தது செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவிருந்த இரு சக்கர உழவு இயந்திரங்களில் ஒரு பகுதியை அரசாங்க தரப்பினர் சிங்கள மக்களுக்கு வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்களை வழங்கும் இந்த வைபவத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக், ஸ்ரீரங்கா, மனு நாணயக்கார, சரா நாத பஸ்நாயக்க ஆகியோர் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளின் எதிர்ப்பிற்கு மத்தியில் தமது அரசியல் ஆதரவாளர்களுக்கு உழவு இயந்திரங்களைப் பலவந்தமாகப் பெற்றுக்கொடுத்துள்ளனர். வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 470 ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.