ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும், இலங்கைக்கெதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ள பிரேணையை தோற்கடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் மகிந்தவின் திட்டமிடாத செயற்பாடுகளே என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு இலங்கைத் தூரக அலுவலகமொன்றில் அதிகாரிகளைச் சந்தித்த போதே வெளிவிவகார அமைச்சர் இதனை மிகவும் வெறுப்புடன் தெரிவித்துள்ளார். தான் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த போதிலும், ஜெனீவாவிற்கான இலங்கைக் குழுவின் தலைவராக அமைச்சர் மகிந்த சமரசிங்கவை நியமித்து தன்னை ஜனாதிபதி அவமதித்துள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு ஒபரோய் …
-
- 12 replies
- 1.5k views
-
-
அனல்மின் நிலையம் தொடர்பில் ஆராய சம்பூர் வருகிறார் இந்திய மின்சாரத்துறை அமைச்சர்: அமைச்சர் செனிவிரட்ன [செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007, 15:29 ஈழம்] [ப.தயாளினி] திருகோணமலை சம்பூரில் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட தமிழர் பிரதேசத்தில் இந்தியா உதவியுடன் அனல்மின் நிலையத்தை அமைப்பது குறித்து ஆராய இந்திய மின்சாரத்துறை அமைச்சர் தலைமையிலான உயர்நிலைக் குழு சிறிலங்காவுக்கு வருகை தர உள்ளதாக சிறிலங்காவின் மின்சாரத்துறை அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனிவிரட்ன தெரிவித்துள்ளார். ககவத்த, கொடகவெலவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இத்தகவலைத் தெரிவித்தார். சம்பூரில் அனல்மின் நிலையம் அமைய உள்ள இடத்தை எதிர்வரும் வாரம் இந்தியக் குழு பார்வையிடும் என்றும் ப…
-
- 7 replies
- 1.5k views
-
-
[செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2007, 19:09 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் குறித்த சிறிலங்கா நாடாளுமன்ற விவாதத்தில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை எதிரணியினர் கடுமையாக கிண்டலடித்தனர். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இனப்பிரச்சினைக்கு கூட்டாட்சித் தீர்வை முன்வைக்க மகிந்த அரசாங்கம் முனைவதாக ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச கூறியதைத் தொடர்ந்து இந்த விவாதம் சூடு பிடித்தது. விமல் வீரவன்சவின் கருத்துக்கு அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டொ புள்ளே பதிலளிக்கையில் "தீர்வு திட்டம் ஒற்றையாட்சியின் கீழேயே முன்வைக்கப்படும் அதில் மாற்றமில்லை" என்றார். இதனையடுத்து உருவான சூடான வாய்த்தர்க்கங்களுக்கு மத்தியில் "அதிகாரப்பரவலாக்கலை சி…
-
- 2 replies
- 1.5k views
-
-
படையினருக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் மன்னிக்கப்பட்டனர். நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் சிங்கள மக்கள் தமது கடமையை சரிவர நிறைவேற்றியுள்ளனர். தமிழர் தரப்பிலிருந்துதான் கூடுதல் பங்களிப்பு அவசியமாகவுள்ளது. இவ்வாறு முன்னாள் வான்படைத் தளபதி எயார் சீப் மார்சல் ரொசான் குணதிலக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: போர் முடிவடைந்தப் பின்னர், புலி உறுப்பினர்கள் மறுவாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர். இந்தத் திட்டம் வெற்றிகரமாக முன்னெட…
-
- 14 replies
- 1.5k views
-
-
கிழக்கு மாகாணசபைக்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. முஸ்லிம் சமூகத்தின் காணிப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப் படாவிட்டால், அரசாங்கத்திற்கு வழங்கப்படும் ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள நேரிடும் என கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.ஜமால் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையில் முஸ்லிம் மக்கள் காணிப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். புல்மோடையில் முஸ்லிம் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த தற்போதைய கிழக்கு மாகாணசபை அரசாங்கம் எவ்வாறான காத்திரமான நடவடிக்கைகளையும் …
-
- 6 replies
- 1.5k views
-
-
தஞ்சையில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குடியேற்றத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். இலங்கை அதிபர் தேர்தலில் தனி வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கம் இன்று அதிகாலை 3.00 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். ஆனால் அவரை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி மறுத்த குடியேற்றத் துறை அதிகாரிகள், அவரை தடுத்து வைத்தனர். சிறிது நேரத்தில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டனர். அங்கிருந்து சிவாஜிலிங்கம் கொழும்பு செல்ல வேண்டும். என்ன காரணத்திற்காக சிவாஜிலிங்கத்தை ந…
-
- 6 replies
- 1.5k views
-
-
ஜ வியாழக்கிழமைஇ 26 யூலை 2007 ஸ ஜ நசார் ஸ லக்கி அல்கமவை கொலை செய்த கருணாமீது வழக்குதாக்கல் செய்ய அல்கமவின் மனைவி முடிவு செய்துள்ளதாக இராணுவ யு.என்.பி வட்டாரங்கள் தெரிவித்தன. குறித்த தாக்குதல் கருணாவால் செய்யபட்டிருந்ததுடன் குறித்த கொலையில் காரணமாக கருணா வர்த்தகமானி அறிவித்தல் கொடுத்து தேடப்படும் நபராக இருந்து வந்தார். கிழக்கில் நடந்த பல கொலைகளில் முன்னர் இவர் சம்மந்தபட்டவர் எனவும், இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்தபோது பல்வேறு பட்ட நடவடிக்கைகளை தானே முன்னின்று நடாத்தியதாக வீரப்பிரதாபம் கூறியிருந்தமை தற்போது அவருக்கே வினையாகி போயுள்ளது எனவும் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த தகவல்களை ஜ.தே.கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதுடன் இந்த சட்டநடவடிக்கைக்கு பக்…
-
- 0 replies
- 1.5k views
-
-
கோயில்களுக்குள்ளும் துப்பாக்கிகள் கண்டு பிடிக்கப்பட்டன யுத்த காலத்தில். மகேஸ்வரன் எம் பி கோயிலுக்குள் வைத்து சுடப்பட்டார். இதற்கெல்லாம் கோயிலோ இந்துக்களோ காரணமல்ல. பள்ளிக்குள் அதுவும் இமாமின் அறை கட்டிலுக்கடியில் வாள் இருக்கிறதா இல்லையா என்பதை பள்ளிக்கு தொழப்போபவனால் கண்டு பிடிக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மத்தியில் வாள் குழு இப்போதும் உள்ளதை தமிழ் பொது மக்களால் கட்டுப்படுத்த முடிந்ததா? சில முட்டாள்களின் செயலுக்காக பொதுமக்களை குற்றம் சாட்டுவது மஹா முட்டாள்த்தனம். யுத்த காலத்தில் புலிகளின் பல ஆயுதங்கள் கோயில்களில் பிடிபட்டதாக ஊடகங்களில் படித்துள்ளேன். மகேஸ…
-
- 8 replies
- 1.5k views
-
-
நிதர்சனத்தில் தலையங்கம் வந்துள்ளது இது உண்மையா நோர்வே சமாதான தூதுவாருக்கு வன்னி செல்ல சிங்களம் தடை. - கொழும்பில் இருந்து நடந்துபோகுமாறு உத்தரவு. http://nitharsanam.com/?art=21642
-
- 1 reply
- 1.5k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் வாக்களிக்கும் உரிமையை சிறிலங்கா இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.5k views
-
-
26.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....f55d4182bf88826
-
- 0 replies
- 1.5k views
-
-
32 கிலோ கேரள கஞ்சா மன்னாரில் சிக்கியது! [Friday 2016-04-22 09:00] தலைமன்னார்- மேற்கு சிலுவை நகர் பகுதியில் 32 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதியுடன் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர். இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கேரளா கஞ்சாப்பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவை மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி 32 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=155969&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 1.5k views
-
-
நியாயமான அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்பட்டால், புலிகளை ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள முடியும் : அருளர் வீரகேசரி இணையம் 3/3/2009 2:01:17 PM - இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என பிரபல சர்வதேச 'ஹிப்பொப்' பாடகி எம்.ஐ.ஏ.(மாதங்கி அருள்பிரகாசம்) யின் தந்தை அருளர் எனப்படும் அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார். 30 ஆண்டு காலமாக தொடரும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சுயாதீன மத்தியஸ்தராக கடமையாற்ற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை நிலவரம் தொடர்பில் ஆங்கில நாளேடொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில், "இலங்கையில் தொடரும் யுத்த நிலைமைகளின்…
-
- 2 replies
- 1.5k views
-
-
வட்டுக்கோட்டையில் உள்ள கல்லூரி வீதியிலே இவ்வாறு பால் வடியும் வேப்பமரம் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சின்னத்துரை நந்தகுமார் என்பவரது வீட்டு வளவினுள் இருக்கும் இவ் வேப்பமரம் முதலில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் சிறியதாக பாலை சுரந்ததாகவும் பின்னர் அது பெருமளவில் பாலை சுரக்க தொடங்கியதாகவும் தெரியவருகின்றது. இந்த நிகழ்வினை பெருமளவு மக்கள் பார்த்துவிட்டு செல்லத் தொடங்கியுள்ளனர். http://www.newjaffna.com/fullview.php?id=NjUx
-
- 8 replies
- 1.5k views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடை பெறவுள்ள உள்ளூராட்சி சபை களுக்கான தேர்தலில் கட்சிகளுடன் இணைந்தா? தனித்தா? போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை கொழும்பில் கூடுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் மேற்கண்ட தகவலை தெரிவித்தார். உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்த இறுதித் தீர்மானம் நாளை கூடும் கட்சியின் உயர்மட்ட கூட்டத் தின் பின்னர் முடிவு செய்யப்படும். வடக்கு, கிழக்கிலுள்ள மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கல்முனை மாநகர சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் போட்டியிடும் எனத் தெரிவித்த அவர் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது…
-
- 4 replies
- 1.5k views
-
-
வீரகேசரி நாளேடு - தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறும், தெளிவான மீள்குடியேற்றத் திட்டத்தை முன்வைப்பதுடன், புலிகளுடன் அரசியல் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்குமாறும் அமெரிக்கா தலைமையிலான டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் கடந்த 10 தினங்களுக்கும் குறைவாக இடம்பெற்ற மூன்றாவது செய்மதி வழி மாநாடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதி பேச்சாளர் ரொபர்ட் வூட், புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு, மூன்றாந் தரப்பிடம் சரணடைய வ…
-
- 0 replies
- 1.5k views
-
-
கடந்த வாரம் இரவு வேளையில் வீதியில் நடந்து சென்ற வேளை மலேசிய தமிழ் பேசிய இனம் தெரியாத நபர்கள் அவ்விருவரையும் தாக்கி தகாத வார்த்தையால் பேசிய படி அவர்கள் அணிந்திருந்த நகைகளை அபகரித்துள்ளனர். இது தொடர்பாக கருத்துக்கூறிய முஸ்லிம் மாணவன் ஒருவர் நாங்கள் இரவு 8மணிக்கு மேல் வெளியே போவதை தவிர்க்கிறோம் ஆனால் இந்த இருவரும் சீன பெண்களை விட கவர்ச்சியான உடை அணிந்து இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதாகவும் இது குறித்து அவர்களிடம் கூறியும் புரிந்து கொள்ள வில்லை. இனியாவது திருந்தினால் சரி என்றார். மலேசியாவில் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்களால் பல வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பெண்கள் மானபங்கபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.; இலங்கையில் கற்புக்கு உத்தரவாதம் இல…
-
- 4 replies
- 1.5k views
-
-
http://youtu.be/hZtjZixFNLI .... இதை இங்கே இணைப்பதற்கு மன்னிக்கவும். நன்றி
-
- 11 replies
- 1.5k views
-
-
பிரபல சிங்கள திரைப்பட நடிகை வினு வெத்தமுனி படுகொலை 16 பெப்ரவரி 2011 பிரபல சிங்கள திரைப்பட நடிகையும், தயாரிப்பாளருமான வினு வெத்தமுனி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரத்மலானையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று காலை இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாத மூன்று பேரினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. ரத்மலானை ராஜங்கன மாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயர் கோட் ஒன்றைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக இருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. gtn உயிரிழந்த நடிகையின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஈழச்சிக்கலில் கலைஞரின் நடவடிக்கைகள் நம்மை மயிர்க் கூச்செரிய வைக்கின்றன. ராசீவ்காந்தி கொலைக்கு முன், பின் என்று கொஞ்சநாள் பேசினார். சகோதர யுத்தம் என்று சில நாள் விளக்கமளித்தார். ஈழமக்கள் துயர்தீரும் நாளே தன் வாழ்வின் சாதனை நாள் என்று பிரமிப்பூட்டினார். http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54 நாளை ஈழம் மலரும் என்றால் இன்றே இந்த ஆட்சியை இழக்க தயார் என்று சவால் விட்டார். பல்வேறு சங்கடங்களுக்கு இடையிலும் இந்த ஆட்சியில் தான் இருப்பதே தமிழகத் தமிழர்களை பாதுகாக்க மட்டுமல்ல ஈழத் தமிழர்களையும் பாதுகாக்கத்தான் என்று பரவசப்படுத்தினார். நாளொரு நாடகமும், பொழுதொரு பொய்யும் சொல்லி நாட்களை கடத்துகின்றார். “அய்யகோ ஈழமக்கள் அழிகின்றார்களே இறுதித்தீர்மா…
-
- 0 replies
- 1.5k views
-
-
மாவனல்ல பகுதியில் பெளத்த விகாரையில் புத்தர் சிலைககு சேதம் விளைவித்தவர் கைது. சேதம் விளைவித்த இருவர், கிராமத்தவரால் திரத்தப்பட்ட போது, ஒருவர் தப்பிவிட மொகமட்ஆபீர் ( 30) எனும் இளைஞன் பிடிபட்டு போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றில் நிறுத்தி, ரிமான்ட் செய்யப்பட்ட நிலையில், சிங்கள, இஸ்லாமிய மக்களிடையே வன்முறையை உருவாக்கும் நோக்கம் இருந்ததா என போலீஸ் விசாரணை நடக்கின்றது. மாவனல்ல நீயூஸ் வாசித்தால் இப்படி ஆகும் தானே. http://www.dailymirror.lk/article/Suspect-arrested-for-damaging-Buddha-statue-160308.html
-
- 10 replies
- 1.5k views
-
-
பாகிஸ்தானில் உள்ள ஆயுத தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடன் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் பத்து நாட்களுக்கு ஒருமுறை இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கும் என அறிவிக்கப்பட்டதன் பின்னர் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளை அழிக்க பாகிஸ்தான் ஆயுதங்களை வழங்கி வருவதாக கடந்த 17 ஆம் திகதி தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் வெளியாகி மூன்று தினங்களின் பின்னர் பாகிஸ்தானில் உள்ள ஆயுத தொழிற்சாலை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் தொடர்ந்தும் பாகிஸ்தான் இலங…
-
- 1 reply
- 1.5k views
-
-
கொழும்பு : இந்தியா- இலங்கை உறவு ஒருபோதும் குறையாது என்றும் , இந்தியா நம்மை விட்டு விலகிப்போகாது என்றும் இது தொடர்பான சூழ்ச்சிக்கு நாம் அச்சப்படத்தேவையில்லை என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். மேலும் இந்த பேச்சில் ஒரு பழமொழியை கோடிட்டு காட்டினார். அதாவது ; பேய்க்கு அஞ்சுபவர்கள் மயானத்தில் வீடு கட்ட மாட்டார்கள் என்றார். இந்த பழமொழியில் சஸ்பென்சை வைத்தார். இது குறித்து விரிவாக எதுவும் கூறவில்லை. இவரது லங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் பேசுகையில் இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் பேசியதாவது: ‘ இந்தியா-இலங்கை உறவு குறையாது’- எங்களுக்கு மிகவும் நெருக்கமான இந்தியா, இன்று நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது.இது த…
-
- 7 replies
- 1.5k views
-
-
தேசியதலைவரின் மகள் துவாரகாவின் இறந்ததாக உள்ள உடல் எதனையும் இராணுவம் கண்டுபிடிக்கவில்லை என இராணுவ பேச்சாளர் உதய நாணையகார தெரிவித்துள்ளார். அண்மையில் இணையதளம் ஒன்றில் வந்ததாக கூறப்படும் துவாரகாவின் இறந்த உடல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார் இராணுவ பேச்சாளர். தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் சாள்ஸ் தவிர்ந்த வேறெந்த உடல்களையும் அதாவது பிரபாகரன் அவர்களின் குடும்ப உறுப்பினர் உடல்களையும் தாம் கண்டுபிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார் இராணுவ பேச்சாளர்.
-
- 4 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணத்துக்கும் பரவியது ஹோலி பண்டிகை! - முதல்முறையாக கொண்டாட்டப்பட்டது. [Wednesday, 2014-03-26 08:54:19] யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக 'வண்ணங்களின் பண்டிகை' எனப்படும் 'ஹோலி' சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்திய அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தூதரக பணியாளர்கள் அனைவரும் இணைந்து இப்பண்டிகையை கொண்டாடினார்கள். முதலில் ஒவ்வொருவரின் நெற்றியிலும் பாரம்பரிய முறையின்படி வண்ணங்களை பூசி பின்பு வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி கொண்டாடினர். யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் 'இந்தியா கோர்னர்' இல் கற்கும் இலங்கை மாணவர்களும் இப்பண்டிகையில் பங்கு பற்றியிருந்தனர் இந்தியாவில் ஹோலி பண்டிகை மார்ச் மா…
-
- 21 replies
- 1.5k views
-