ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
செவ்வாய் 26-06-2007 00:38 மணி தமிழீழம் [செந்தமிழ்] போர்நிறுத்த ஒப்பந்தத்தை 100% அமுல்படுத்துவது சிறீலங்காவை காப்பாற்றும் - சு.ப தமிழ்செல்வன் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் அவர்கள் தமிழ்நெட் இணையத்தளத்திற்கு இன்று திங்கட்கிழமை வழங்கிய நேர்காணலில் தெற்கில் அனைத்துக்கட்சிகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் தீர்வு காணலாம் என்ற ‘பழைய அதே நாடகத்தினை’ விடுத்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையான அளவில் நடைமுறைப்படுத்துவதே தற்போதை பிரச்சனையில் இருந்து இலங்கையை காப்பாற்றும் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை இணைத்தலைமை நாடுகளை இத்தருணத்தில் கூடியமையை ஆதரித்த இவர் தமிழ் மக்கள் இணைத்தலைமை நாடுகளின் ஒருமித்த உறுதியான கொள்கை இல்லாமை தொடர்பில் சந்தேக…
-
- 1 reply
- 1.5k views
-
-
அனைத்து கட்சிகளும் ஒத்துழைத்தால் ....... கச்சத்தீவை மீட்க சட்டப் பேரவையில் :தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், இலங்கையிடம் கச்சத்தீவை ஒப்படைத்ததை திமுக ஆதரிக்கவில்லை என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். நன்றி நக்கீரன் . தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு , மத்திய அரசுக்கும் ஒரு தந்தி அடித்து விட்டால் ........ காலுக்குள்ளை கச்சை தீவு கிடக்கும் .
-
- 11 replies
- 1.5k views
-
-
இந்திய இலங்கை கடற் பரப்பில் அண்மை நாட்களில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும் வெடிபொருட்களும் ஆயுதங்களும் கடத்தப்புடுவதான தோற்ப்பாட்டை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கமும் அதன் துணை இராணுவக் குழுக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன கடற்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய கடற்படையின் பூரண ஒத்துழைப்பை பெற வேண்டிய நிலைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம் அண்மைக்காலமாக விடுத்த பாதுகாப்பு ஒத்துழைபபு ஒப்பந்தம் தொடர்பான வேண்டுகோள்கள் இந்…
-
- 2 replies
- 1.5k views
-
-
: இலங்கையில் உள்ள தமிழ் மக்கள், "இரண்டாம் தர குடிமக்களாக' நடத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் குற்றச்சாட்டிற்கு, இலங்கை அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. இதிலிருந்தே, சிங்கள வெறிப்போக்கை அதிபர் ராஜபக்ஷே தொடர்ந்து கடைப்பிடிப்பது நிரூபணமாகியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், கடந்த ஜூன் 29ம் தேதி, டில்லியில் பத்திரிகை ஆசிரியர்கள் சிலருக்கு பேட்டி அளித்தார். அப்போது, வங்கதேசம் பற்றி அவர் கூறிய சில வார்த்தைகள், சர்ச்சைக்குள்ளாயின. பத்திரிகைகள் அதைப் பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டன. வங்கதேசமும் பிரதமரின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து, வங்கதேசத்தை சமாதானப்படுத்தும் வகையில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பிரதமர் மன்மோகன் சிங், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பே…
-
- 6 replies
- 1.5k views
-
-
அவர்களுக்கு தெரியுமா ?! "எப்பிடி போகுது... என்ன உங்கள் ஆட்சிதானே?!" பெரேரா அங்கிள் நேற்றுத் தொலைபேசினார். மகிந்த தோற்றதால் இப்போது தமிழர்களின் ஆட்சியாம். அப்படித்தான் பல சிங்களவர்கள் நினைக்கிறார்கள். பெரேரா தீவிர மகிந்தாபிமானி. பழைய அலுவலகத்தில் அடிக்கடி அரசியல் பேசி என்னைக் கடுப்பேற்றிக் கொண்டிருப்பார். பதிலுக்கு நானும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்துகொண்டிருப்பேன். மகிந்த அரசாங்கம் செய்வதெல்லாம் நாட்டு நன்மைக்கே என்கிற கொள்கையுடையவர். அவர் பௌத்த மதத்தைப் பின்பற்றும் தீவிர அடிப்படைவாதி. ஆனால், நல்லவர். "ச்சே அந்த வன்னிச் சனங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்? நல்ல சாப்பாடு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் தட்டுப்பாடு, என்ன கொடுமையெல்லாம் அ…
-
- 22 replies
- 1.5k views
-
-
கொழும்பு டெலிகிராப் இணையதளத்தில் கடந்த மாதத்தில் இலங்கை தொடர்பாக பிராந்திய, சர்வதேசிய மட்டங்களில் நடந்து வரும் நகர்வுகள் தொடர்பான செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதனை அடியொற்றி தமிழ் இணையதளங்களிலும் அந்தச் செய்தி தொடர்பான அனுமானங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எம்.எஸ்.கிருஷ்ணாவின் இலங்கைப் பயணம், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்திலுள்ள தென் ஆசியப் பிராந்தியம், மனித உரிமை, போர்க்குற்றத் துறைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் இலங்கை விஜயங்களின் பின்னணியை கொழும்பு டெலிகிராப் கட்டுரை பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறது. இலங்கை சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களில் பங்கு பெறாமல், அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்காமல்,இந்தியாவிலுள்ள ஷிர்டி சாய்பாபா கோவிலுக…
-
- 8 replies
- 1.5k views
-
-
கப்பலிற்காக காக்க வைக்கப்பட்டு மோதலின்றி அழிக்கப்பட்ட போராட்டம் : பூநகரான் - கனடா [ ஞாயிற்றுக்கிழமை, 21 மார்ச் 2010, 11:02.02 AM GMT +05:30 ] போராட்டம் தோற்கவில்லை - அழிக்கப்பட்டது” இது விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்ற பாணியிலான, தோல்வியை ஏற்காத மனப்பான்மையின் வெளிப்பாடல்ல. வழுக்கி விழுந்தால் என்ன? கால் தடம் போடப்பட்டு விழுந்தால் என்ன? தடையால் வீழ்த்தப்பட்டால் என்ன? மீண்டும் எழுந்திருக்க வேண்டும் என்ற முனைப்பை நினைவூட்ட எழுதப்படுகிறது. இதன் பொருள் உடனடியாகச் சாத்தியமில்லாத ஆயுதப் போராட்டத்தை தொடங்குவது என்பதல்ல. சிங்களத் தலைமைகள் தமது தவறான, நியாயமற்ற செயற்பாடுகளிற்கு, ஜனநாயகம், தேர்தல் போன்றவற்றை பாவிக்கும் போது, தமிழராகிய நாம் நமது நியாயத்தை நி…
-
- 7 replies
- 1.5k views
-
-
போரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சமூகம் செய்வித்த திருமணம் இலங்கையில் அரச படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதி யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் முதன் முறையாக போர்ச் சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறுவர் இல்லம் ஒன்றில் வளர்ந்து வந்த இளம் பெண் ஒருவருக்கு சமூகத்தினர் ஒன்றிணைந்து திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். இந்தத் திருமண வைபவம் வவுனியாவில் நடைபெற்றிருக்கின்றது. இலங்கையில் இடம்பெற்ற மோசமான யுத்தத்தினால் இடப்பெயர்வு மட்டுமல்லாமல், உயிர் உடைமைகளுக்கும் பேரழிவு ஏற்பட்டிருந்தது. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாயினர். பல குடும்பங்கள் பிரிந்து போயின. ஆயிரக்கணக்கான சிறுவர்கள் ஆதரவற்றவர்களாயினர். இந்தச் சிறுவர் சிறுமியர் அரச…
-
- 6 replies
- 1.5k views
-
-
அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத் தொடரில் மேற்கொண்டு வரும் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டுமென லண்டனில் உள்ள டயஸ் போரா டயலொக் அமைப்பின் அங்கத்தவர் ராஜேஸ்வரி சுப்ரமணியம் கோரிக்கை விடுத்தார். இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் இருந்து சென்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் வடபகுதி மக்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் செய்வதற்கு முன்வரவில்லை. புலம்பெயர்ந்த சமூகத்தினரால் திரட்டப்பட்ட மில்லியன் கணக்கான டொலர்களை சிலர் சுருட்டிக் கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்றனர். யுத்தத்தினால் வடபகுதி மக்கள் வீடுகளையும், சொத்துக்களையும் இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் …
-
- 10 replies
- 1.5k views
-
-
http://www.yarl.com/files/110301_kirupaharan_interview.mp3
-
- 1 reply
- 1.5k views
-
-
நேற்றுமாலை (செவ்வாய்) நான்கு மணியிலிருந்து இரவு பத்து மணிவரையில் கோயம்புத்தூh,; வேலாண்டிப்பாளையத்தில் குத்தூசி குருசாமி படிப்பகத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்குவதனைக்கண்டித்து புரவலர் க.ப. அப்பாவு அவர்கள் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை கோ. இராமகிருட்டினன், ஆட்சிக்குழு உப்பினர் வே.ஆறுச்சாமி, கோவை பொரியார் திராவிடர் மாவட்டத்தலைவர் இராச்குமார் கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். --மின்னஞ்சலில் வந்த செய்தி
-
- 4 replies
- 1.5k views
-
-
கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து வேலை செய்யும் - சம்பந்தன் வவுனியா நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 19, 2010 tnapress பிளவுபடாத இலங்கைக்குள் ஓர் அரசியல் தீர்வு பற்றி அரசாங்கத்துடன் சேர்ந்து பணிசெய்ய தயாராக இருப்பதாக சம்பந்தன் கூறியுள்ளார். ஒற்றையாட்சிக்குள்ளான தமிழர்களுக்கான திர்வு பற்றி அரசாங்கம் யோசிக்குமாக இருந்தால் அரசுடன் நாம் மிகவும் நெருக்கமாக வேலை செய்ய தயாராக இருக்கின்றோம். இவ்வாறு கூறியுள்ளார் சம்பந்தன் அவர்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலாவது பத்திரிகையாளர் சந்திப்பு திருமலையில் இடம்பெற்றபோதே இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் இந்த தேர்தலில் 50 வீதத்திற்கு மேலான தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. காரணம் தமிழ் மக்கள் இந்த தேர்தலை தேவை என கருதவில…
-
- 7 replies
- 1.5k views
-
-
காங்கிரஸில் சேரும் குஷ்புவுக்கு தங்கபாலு வரவேற்பு நடிகை குஷ்பு அரசியலில் ஈடுபட முடுவு செய்துள்ளார். அவர் தேசிய கட்சியான காங்கிரசில் இணைய முடிவு செய்துள்ளார். தற்போது குடும்பத்தினருடன் லண்டனில் இருக்கும் அவர் ஓரிரு தினங்களில் சென்னை திரும்புகிறார். அதன் பிறகு அரசியலில் ஈடுபடும் முடிவை அறிவிக்கவிருக்கிறார். தொலைபேசி மூலம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் தலைவர்கள் உங்களை கட்சியில் சேரும் படி அழைத்தார்களா என்ற கேள்விக்கு அது பற்றியெல்லாம் இப்போது எதுவும் சொல்ல விரும்ப வில்லை. ஓரிரு தினங்களில் சென்னை திரும்புகிறேன். அதன் பிறகு இது போன்ற கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இது …
-
- 15 replies
- 1.5k views
-
-
கொழும்புத் துறைமுகப் பகுதியிலிருந்து கேட்ட குண்டு, வேட்டுச் சத்தத்தால் பரபரப்பு வழமையான ஒத்திகையென கடற்படை தெரிவிப்பு கொழும்பு துறைமுகத்திற்குள் கடற் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திடீர் ஒத்திகை நடவடிக்கை யொன்றில் ஈடுபட்டனர். முன் அறிவித்தலின்றி இடம் பெற்ற கடற் படையினரின் இந்த ஒத்திகை நடவடிக்கை காரணமாக விடயம் அறியாத பலரும் துறைமுகத்திற்குள் சண்டை நடப்பதாக பீதியடைந்தனர். பாதுகாப்பு காரணத்துக்காக மாதாந்தம் மேற்கொள்ளும் வழமையான ஒத்திகை நடவடிக்கை என்று கடற்படையினரிடம் கேட்டபோது தெரிவித்தனர். கடற் படையினரின் கொழும்பு துறைமுக ரங்கலை கடற்படை முகாம் கடற்படையினரே இரு தரப்பாக நின்று நேரடி மோதலில் ஈடுபடுவதை செய்து காட்டி பாதுகாப்பு பயிற்சியில்…
-
- 2 replies
- 1.5k views
-
-
வடக்கு கிழக்கு ஆளுனராக கடற்படை முன்னாள் அதிகாரி தெரிவு! ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரியான ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவை நியமிப்பதற்கு ஸ்ரீலங்காவின் அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸ தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய ஆளுனரும், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி வெளிவிவகார அமைச்சருமான டிரோன் பெனாண்டோ தற்போது வெளிவிவகார அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்றும் தெரியவருகின்றது. கடற்படைத் தளபதிக்கு அடுத்த நிலையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியர் அட்மிரல் மொஹான் விஜய விக்கிரமசிங்க. கடற்படைத்தளபதி நியமனத்தில் ஏற்பட்ட கசப்புணர்வினை அடுத்து அவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் மூலம்- சங்கதி
-
- 3 replies
- 1.5k views
-
-
கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்று வந்த யுத்தத்தினை முடிவு செய்து தமிழ் மக்கள் குறிப்பாக குடா நாட்டு மக்கள் தற்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கும் அமைதியை நேசிப்பதற்கும் வழியமைத்துக் கொடுத்த அதியுத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவை பாராட்டுகின்றோம் என்று யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி வருகை தருகின்ற அமைச்சர்கள் வாயார புகழ்ந்து நெஞ்சார வாழ்த்துத் தெரிவித்துச் செல் கிறார்கள். "யுத்தம் முடிவடைந்துள்ளது இனி மேல் எந்தத் தமிழ் மகனும் துப்பாக்கி யால் சாகமாட்டான்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்ததும் இந் தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூரப்பட வேண்டும். ஆனால் கள நிலைமைகள் அப்படி யில்லை.தற்போது குடாநாட்டில் மீண்டும் துப்பாக்கி முனைகள் நீட்டப் பட்டு உயிர் களைத் துவம்சம் செ…
-
- 14 replies
- 1.5k views
-
-
தனது படைகளையோ மக்களையோ இறுதிவரை விட்டுச் செல்லாத பிரபாகரனிடமிருந்து நாட்டை விட்டுத்தப்பியோடியவரான சோமவன்ச அமர சிங்க பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மீள் குடியேற்ற அமைச்சுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹேம குமார நாணயக்கார நேற்று தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிவரை தன் ஆதரவாளர்களுடனேயே இருந்தார். தனது ஆதரவாளர்களை விட்டுச் செல்ல அவர் எப்போதுமே விரும்பியதில்லை. ஆனால், ஜே.வி.பி.தலைவர் சோமவன்ச அமரசிங்க ஆபத்துவந்தவுடன் இந்தியா ஊடாக லண்டனுக்குத் தப்பிச் சென்றார். தனது ஆதவராளர்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை என்று பேசியுள்ளார். ttp://tamilseithekal.blogspot.com…
-
- 0 replies
- 1.5k views
-
-
நவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள்OCT 27, 2015 வானத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப் பொருள் ஒன்று, அடுத்தமாதம் 13ஆம் நாள் சிறிலங்கா அருகே பூமியைத் தாக்கும் என்று நாசா விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வானில் சுற்றிக் கொண்டிருக்கும் அடையாளம் தெரியாத மர்மப் பொருள் ஒன்றே சிறிலங்கா அருகே கடலில் விழவுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த மர்மப் பொருள், மூன்று தொடக்கம் 7 அடி வரை (சுமார் 2 மீற்றர்) நீளமுள்ளதாக இருக்கலாம் என்றும், இது ஏவுகணை ஒன்றின் பாகமாகவோ அல்லது, அல்லது சந்திரனுக்கு முன்னர் அனுப்பப்பட்ட விண்கலத்தின் பாகமாகவோ இருக்கலாம் என்று நாசாவின் நிபுணரான பில்கிரே தெரிவித்துள்ளார். சந்திரனுக…
-
- 1 reply
- 1.5k views
-
-
கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறுவதன் மூலம் ஐ.நா சிங்கள தேசத்தைப் பாதுகாக்கிறது - அறிக்கை UN withheld civilian casualty figures to protect Sri Lankan state - report [TamilNet, Wednesday, 18 March 2009, 17:01 GMT] Publishing two leaked documents by the Office for the Coordination of Humanitarian Affairs, Matthew Russell Lee of Inner City Press at the UN, in an exclusive report on Wednesday revealed that the United Nations office had its own estimates of casualty figures. The UN had internal documentation for 9,924 civilian casualties including 2,683 killings and 7,241 injuries since 20 January to 07 March 2009. "Now it appears that unlike in othe…
-
- 2 replies
- 1.5k views
-
-
புகையிரதப் பாதையில் வைக்கப்பட்ட கிளைமோர் குண்டு ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக கோத்தபாய படைகள் அறிவிப்பு. இதனால் புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டு, காலிவீதியில் சனநெரிசல் அதிகரித்துள்ளது.
-
- 5 replies
- 1.5k views
-
-
EXCLUSIVE இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். தாம் இரவு பத்தரை மணியளவில் கொழும்பு விமானநிலையத்தை வந்தடைந்ததாக சிவாஜிலிங்கம் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார். செவ்வாய்கிழமை மாலை 3.05 மணியளவில் கிங் பிஸர் எனப்படும் தனியாருக்குச்சொந்தமான விமானத்தில் கொழும்பிலிருந்து புறப்பட்ட தாம் 4.40 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தாக சிவாஜிலிங்கம் எம்மிடம் கூறினார். சுமார் நான்கு மணித்தியாலங்கள் தமக்கு சென்னை விமான நிலையத்தில் தரித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். மாலை 5.மணியளவில் குடிவரவு,குடியகல்வு அதிகாரிகள் தம்மை இந்தியாவுக்குள் பிரவேசிக்க…
-
- 7 replies
- 1.5k views
-
-
இடப்பெயர்வுகள் தொடருமா? -அ.பிரியன்- இலங்கைத்தீவு போர்நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களும் தொடர்ச்சியாக பாதிக்கப்படுபவர்களும் தமிழர்கள் என்பதில் ஐயம் இல்லை. இவர்களுக்கு ஏற்படுகின்ற உயிர் இழப்புக்கள் உடைமை இழப்புக்கள் உறவிழப்புக்கள் என்பன தொடாகதையாகவுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலான மீள முடியாத இழப்பாக இருப்பது தமிழர்கள் தம் வாழ்விடங்களை விட்டு வேறோடு பிடுங்கப்படுவதாகும். இவ் இழப்பு 1958ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக தமிழர்களை விரட்டிக் கொண்டு வருகின்றது. இன்று உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் போரினால் தமது வாழ்விடங்களை இழந்தவர்களே ஆவர். தற்போது தாயகத்தில் எல்லோர் முகங்களும் மீண்டும் ஒரு இடப்பெயர்வை எதிர்நோக்கிய படியே இருக்கிறது…
-
- 3 replies
- 1.5k views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2007, 08:20 PM ஈழம்] [புதினம் நிருபர்] தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் கோபியில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. கோபி அஸ்டலட்சுமி திருமண மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணியளவில் வீரவணக்க நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினராக தி.மு.கவைச் சேர்ந்த வெங்கிடு தலைமை வகித்தார். பெரியார் திராவிடர் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் இராம இளங்கோவன். பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில நிதிக்குழு உறுப்பினர் க. பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் த…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 14, 2010 ஈழநாதம் இரு மாவீரர்களின் சகோதரியும் சுனாமியால் தன் பெற்றோர்களை இழந்தவருமான 13 வயது சிறுமி சிகிரியாவில் மீட்கப்பட்டுள்ளார். இவர் கடத்தி சென்ற நிலையில் கைவிடப்பட்டாரா அல்லது யாராலும் விற்கபப்ட்டாரா என தெரியவில்லை. மட்டக்களப்பு கிரான் பகுதியைச் சேர்ந்த 13 வயது நிரம்பிய சுந்தரமூர்த்தி சோனுஜோ என்ற சிறுமியே இன்று காலை சீகிரிய நகர்பகுதியில் அநாதரவாக கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர். சோனுஜோ தன்னைப்பற்றி தகவல் தருகையில் தனது பெற்றோர்கள் சுனாமியில் உயிரிழந்ததாகவும் தமது சகோதரர்கள் இருவரும் யுத்தம் இடம்பெற்ற போது இயக்கத்திலி…
-
- 0 replies
- 1.5k views
-