ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
[size=4]2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் கடற்கரையோர விளையாட்டுப் போட்டிகளை முல்லைத்தீவிலேயே நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் புதல்வருமான நாமால் ராஜபக்ஷ தனது யோசனையை முன்வைத்துள்ளார்.[/size] [size=4]முல்லைத்தீவில் இந்த போட்டிகளை நடத்துவதன் மூலம் பிரதேச மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் இதன் மூலம் பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]ஏற்கனவே முல்லைத் தீவை வட்டமிடும் நாமல் ராஜபக்ஸ இல்மனைட் தொழிற்சாலைக்காக 4000 ஏக்கர் கரையோர காணிகளை கையகப்படுத்தி உள்ள நிலையில் எதிர்காலத்தில் முல்லைத் தீவு நாமலின் சொர்காபு…
-
- 6 replies
- 661 views
-
-
விடுதலைப்புலிகளுக்கும் – அரசங்கத்திற்கும் இடையே நடந்த பேச்சுக்களில் அரச தரப்பு சகுனிகளில் ஒருவராக இருந்த அகாஷி இப்போது மீண்டும் வந்துள்ளார். அவர் இப்போது சிங்கள அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கு உதவத் தயாராக இருப்பதாக சிறிலங்காவுக்கான ஜப்பானிய விசேடப் பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார். இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அண்மையில் சிறிலங்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த தென்னாப்பிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்…
-
- 6 replies
- 569 views
-
-
வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் வடக்கு மக்கள் முன்னிலையில் வட மாகாணசபை முதலமைச்சர் உள்ளிட்டோர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், அரச சார்பற்ற நிறுனப் பிரதானிகள் மற்றும் வடக்கு மக்கள் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். யாழ்ப்பாணம் கைதடியில் கோலாகலமான நிகழ்வு ஒன்று நடத்தப்பட உள்ளதாகவும் இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப்பட உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ஜனாதிபதி அல்லது வடக்கு ஆளுனர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது தொடர்பி…
-
- 6 replies
- 750 views
-
-
-
- 6 replies
- 6.1k views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் தற்போது பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் பாதையை மறித்தே போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மிரிஹானவில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பதற்ற நிலை உருவாகியுள்ளது. ஜனாதிபதியின் இல்லத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி இல்லம் நோக்கி செல்லும் போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து வருகின்றனர். நாட்டு மக்கள் தற்போது முகங்கொடுத்து வரும் எரிபொருள், காஸ், மின்சாரம் உள்ளிட்டப் பிரச்சினைகளுக்கு எதிராகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. Tamilmirror Online || ஜனாதிபதியின் இல்லத்துக்…
-
- 6 replies
- 542 views
-
-
இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க திட்டம் - பாதுகாப்பு அமைச்சு By Rajeeban 13 Jan, 2023 | 11:30 AM இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிடுகின்றது. தற்போது 200783 ஆக காணப்படும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை 2024 இல் 135,000 ஆகக்குறைப்பதற்கு எண்ணியுள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 2030 இல் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒருஇலட்சமாக குறைக்கவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரெமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பு தேவைகளிற்கு ஏற்ப எதிர்கொள்ளக்கூடிய பாதுகாப்பு சவால்களிற்கு தீர…
-
- 6 replies
- 1k views
-
-
புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 30 வருட கால யுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாதவற்றை தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெற்றுக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை மீது உண்மையான பற்று காணப்படுமாயின் கூட்டமைப்பினர் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை தாராளமாக பெற்றுக்கொடுக்க முடியும். புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/investing-in-diaspora-organizations-1675…
-
- 6 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதுடன் சில இடங்களில் அடையாள அட்டையும் பதிவு செய்யப்படுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் திருவிழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நல்லூர் ஆலய சூழலில் பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் கொழும்புத்துறை பிரதான வீதி, ஸ்ரான்லி வீதி உள்ளிட்ட பல இடங்களில் வீதித் தடை போடப்பட்டு சந்தேகத்துக்கு இடம…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் ஐந்துக்கும் அதிகமான சிலின்-143 ரக வானூர்திகள் உள்ளதாக சிறிலங்காப் படையினரின் புலனாய்வுதுறை தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.6k views
-
-
ஐ. தே க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே ஏமாற்றி விட்டார்.அதுவரை நாம் ஐ.தே.காவை நம்பியது உண்மைதான் என தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். ணில் எம்மை நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான் அதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மா…
-
- 6 replies
- 548 views
-
-
‘பகல் கனவு காணக் கூடாது’ -நடராசா கிருஸ்ணகுமார் வடக்கு – கிழக்கில் அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாடிமன்று அரசாங்கம் கருதுவதாகத் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அரசாங்கம், பகல் கனவு காணக் கூடாதெனவும் கூறினார். வவுனியாவில், நேற்று (25) நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாடாளுமன்ற ஆரம்ப உரையில், இந்த நாட்டின் ச…
-
- 6 replies
- 1k views
-
-
யாழ். விவகாரம் சூடுபிடிப்பு: செய்தியாளர் மாநாட்டிலிருந்து அமைச்சர் வெளியேறினார் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில், கலந்துகொண்டிருந்த சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாஹல ரத்னாரத்நாயக்விடம், யாழ். மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பில், ஊடகவியலாளர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். இதன்போது அமைச்சர் ரத்நாயக்க, திடீரென அவ்விடத்தை விட்டு எழுந்துச் சென்றார். http://www.tamilmirror.lk/184788/ய-ழ-வ-வக-ரம-ச-ட-ப-ட-ப-ப-ச-ய-த-ய-ளர-ம-ந-ட-ட-ல-ர-ந-த-அம-ச-சர-வ-ள-ய-ற-ன-ர-
-
- 6 replies
- 515 views
-
-
http://www.tamilnaatham.com/pdf_files/2009...ro_20090426.pdf President Barack Obama (USA) President Dmitry Medvedev (Russia) President Hu Jintao (China) President Nicolas Sarkozy (France) Prime Minister Gordon Brown (UK) Prime Minister Dr. Manmohan Singh (India) Secretary General Ban Ki-moon (UN) 26 April 2009 An Open Letter to the Members of the Security Council, the United Nations and the International Community: You are our only hope. On behalf of over 160,000 civilians still in the area, we are making this final appeal to the the international community to stop the slaughter of Tamil civilians in the so-called ʻsafe zoneʼ. …
-
- 6 replies
- 2.4k views
-
-
விடுதலைக்கு பின் லண்டனில் மகளுடன் வசிக்க விரும்பும் நளினி! [Wednesday, 2014-02-19 20:44:25] ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 வருடம் சிறையில் இருக்கும் நளினி, இன்னும் சில தினங்களில் விடுதலை ஆகிறார். தற்போது வேலூர் சிறையில் இருக்கும் அவர், இந்த விடுதலை ஆகப்போகும் செய்தியை கேள்விப்பட்டதும், இனிப்புகள் வாங்கி, சக சிறைக்கைதிகளும் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார். விடுதலைக்கு பின் நளினி லண்டன் சென்று, தனது மகளுடன் தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இத்தகவலை நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார். http://seithy.com/breifNews.php?newsID=103997&category=TamilNews&language=tamil
-
- 6 replies
- 1.7k views
-
-
இவ்வாண்டு நடந்து முடிந்த காபொத பரீட்சை வரலாறில் இல்லாத அளவுக்கு கடுமையானது என்பதனை ஏற்றுக் கொள்வதாக பரீட்சை ஆணையர் தெரிவித்தார். மேலும், கொடுப்பனவுகள் குறைவானது என, மேல்பார்வையாளர்கள் வர மறுத்ததாகவும் பின்னர் அதனை சமாளித்தாகவும் தெரிவித்தார். பரீட்சை காலத்தில், மாணவர்கள் குடை பிடித்த வண்ணம் பரீட்சை எழுதிய படங்கள் சமூக வலைத்தளங்களில் வந்தது குறிப்பிடத்தக்கது.
-
- 6 replies
- 643 views
-
-
தொண்டியக்காடு கடற்கரை அருகே வந்த அயல்நாட்டவர்-சீன ராணுவத்தினரா? திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தொண்டியக்காடு கடற்கரைப் பகுதிக்கு அயல்நாட்டவர்கள் சிலர் வந்து சென்றுள்ளனர். அந்த ஆசாமிகள், இலங்கையில் முகாம் அமைக்க வந்திருக்கும் சீன ராணுவத்தினராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் ஊடுறுவலைத் தடுக்க கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். ஆனால் சத்தம் போடாமல் தென்னகத்திற்கு வெகு அருகே வந்து உட்கார்ந்திருக்கும் சீனர்களால் நமக்கு ஏற்பட்டு வரும் ஆபத்து குறித்து படு அலட்சியமாக உள்ளது இந்திய அரசு. தமிழக கடற்கரையோரங்களில் குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தி…
-
- 6 replies
- 2.2k views
-
-
வங்கி அட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்களுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் க்ளோஸ்டஷெயார் பிரதேசத்தின் வங்கி தான்னியக்க நிலையங்களில் மோசடிகளில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 13 ஏ.ரீ.எம். நிலையங்களின் வாடிக்கையாளர் தகவல்களை திரட்டி அவற்றின் ஊடாக மோசடியில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பசீர் எப்ராஹிம், அசோக் பாலசுப்பரமணியம் மற்றும் தங்கவேல் வில்வானந்தம் ஆகியோர் இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர். 2013ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் இந்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன. எப்ராஹிம் என்பவருக்கு 16 மாத கால சிறைத்தண்டனையும், ஏனைய இருவருக்கும் ஒரு ஆண்…
-
- 6 replies
- 632 views
-
-
Published By: VISHNU 06 FEB, 2024 | 05:49 PM மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ள தரவுகளை அழித்து, சாதாரண கார்களாக பதிவு செய்து சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சொகுசு வாகனங்களை உடனடியாக கைப்பற்றி அரசுடைமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் செவ்வாய்க்கிழமை (06) இந்த உத்தரவை இலஞ்ச ஊழல்கள் விசாரணை ஆணைக் குழுவுக்கு பிறப்பித்துள்ளார். குறித்த இரண்டு சொகுசு வாகனங்களும் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, இரண்டு சாதாரண கார்களாக அவற்றைப் பதிவு செய்து, சொகுசு வாகன இறக்குமதிக்கா…
-
- 6 replies
- 806 views
- 1 follower
-
-
வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று நம்புவதாக, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று நடந்த கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்துக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதேவேளை, நேற்று நடந்த கூட்டத்தில் 2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 22 ஆசனங்களை கூட்டமைப்பு வெற்றிகொண்டதைச் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு ஆசனங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் இம்முறை 20 ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 20 ஆசனங்களைக் கைப…
-
- 6 replies
- 645 views
-
-
போர்க்குற்றத்தை ஒப்புக்கொண்ட சிங்கள தளபதி. அமெரிக்காவிடம் பல தடயங்கள். ஆட்களை கடத்தி கொன்றமை, சரணடைந்த போராளிகளை கொன்றமை மற்றும் ஊடகலவியலார்களின் கொலையில் சிங்கள அரசு நேரடியாக தொடர்பு பட்டது என உயர்மட்ட தொடர்புகளை கொண்டிருந்த இராணுவ தளபதி கூறியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மறைப்பு செய்யப்பட்ட இந்த அதிகாரி, விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தயுத்த காலகட்டத்தில் பங்காற்றியவர். 2010nஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க் சட்டத்தரணிக்கு இவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவை மனித உரிமை அமைப்புக்கும் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுடன் ஒத்தகருத்தை கொண்டவையாக உள்ளன என்பது முக்கியமாகின்றது. அமெரிக்க வெளியுறவு (இராஜாங்க திணைக்கள ) அதிகாரி இந்த இராணுவ அதி…
-
- 6 replies
- 1.9k views
-
-
மன்னார் தள்ளாடி படைமுகாமோடு உடன் அடுத்திருக்கும் சென் அன்ரனீஸ் தேவாலயம் விடுதலைப்புலிகளின் ஆட்டிலெறித் தாக்குதலுக்கு இலக்கானதாக பெருமெடுப்பிலான பிரச்சாரமொன்றை சிறிலங்கா அரசும் அதன் ஊடகக்கட்டமைப்பும் சிறிலங்கா படைத்தரப்பும் மேற்கொண்டுவருகின்றன . அவர்களுடைய கூற்றின்படி அன்ரனீஸ் ஆலயத்தில் சிரதமானப் பணியில் ஈடுபட்டிருந்த படையினர் புலிகளின்தாக்குதலில் பலியாகியும் காயமடைந்துமுள்ளனர். ஆனால் மன்னார் குருமுதல்வர் அருட்திரு அன்ரனி விக்ரர் சூசை அவர்கள் பிபிசியின் தமிழழோசைக்கு வழங்கிய பேட்டி அனைத்துவிவகாரங்களையும் தெளிவுபடுத்திவிட்டது. நிலமை இவ்வாறு இருக்க சிறிலங்காவினுடைய தரப்புக்கள் அப்பட்டமான பொய்ப்பிரச்சாரமொன்றை கண்களை மூடிக்கொண்டுசெய்கின்றன. இதிலே வேடிக்கை என்னவென…
-
- 6 replies
- 3.5k views
-
-
“எழுக தமிழ் ” பேரணியுடன் கூட்டமைப்பிற்கு தொடர்பில்லை-சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும், தாம் அதில் கலந்துகொள்ளவில்லையெனவும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்து நாட்டின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எதிரானது. நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் தெற்கு மக்களுக்கு தவறான ஒரு கருத்தை கொடுப்பதாகவே அமையும் எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/news/18050
-
- 6 replies
- 549 views
-
-
பைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் – அமெரிக்கத் தூதுவர் by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2019/05/Alaina-B.-Teplitz-1.jpg ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்கா மீண்டும் மனித உரிமை பேரவையில் இணைந்துகொள்ளுமா என்பது குறித்து தற்போதைக்கு தெரிவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனின…
-
- 6 replies
- 878 views
-
-
திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் தமிழ் சிறுமிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு அந்த பிரதேசத்தில் தற்போது அமைதியின்மை நிலவுகின்றது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்களை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளதாகவும், அவர்களை கட்டி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பொலிசார் உள்ளிட்ட எவரையும் குறித்த பிரதேசத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கட்டட நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களே குறித்த சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்க…
-
- 6 replies
- 2.3k views
-
-
ஒருகணம் உங்கள் வாசல்களின் திசைதிரும்பி தலைசாய்த்து வணங்குகின்றோம் திகதி: 27.01.2010 // தமிழீழம் வேர்களுக்கு விழுதொன்றின் உள்ளம் நெகிழ்ந்த மடல்! அன்புறவுகளே! ஒருகணம் உங்கள் வாசல்களின் திசைதிரும்பி தலைசாய்த்து வணங்குகின்றோம். தமிழீழம். தமிழீழம். தமிழீழமே. அந்த ஒற்றைவார்த்தைக்காக உடமையிழந்து, உதிரம் சொரிந்து, உடலை அழித்து, உள்ளம் நசிந்து, உயிரைப்பிரிந்து போராடியவர்கள் நீங்கள். அந்த உன்னத இலட்சிய வேட்கையை அடிநாதமாகக் கொண்டு வாழ்பவர்களும் நீங்களே! நாங்கள் எத்தனை தடவை வீதிகளில் இறங்கி அடி வாங்கினாலும், உங்கள் தியாகத்திற்கு அது ஈடாகிவிடாது. அந்நிய ஆக்கிரமிப்பிற்குள் அஞ்சாது நீங்கள் வாழும் வாழ்வு தன்னிகரற்றது. சனநாயக நாடொன்றில் எங்களுக்கு சகல உரிமைகளும் உண…
-
- 6 replies
- 1.5k views
-