ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி, உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்வுகளின் வரிசையில், யூலை 25ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணிக்கு ஒன்ராரியோ பாராளுமன்றம் Queen’s Park முன்றலில் பாரிய ஒன்றுகூடல் ஒன்றிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - கனடா பிரதிநிதிகள், கனடியத் தமிழர் தேசிய அவை ஆகியன அழைப்பு விடுத்துள்ளன. 27 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்றும் 27 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது. தனது பொறுப்பில் இருந்து தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேய கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல. விவேகத்துடன் விரைந்து செயற…
-
- 6 replies
- 1k views
-
-
அம்பாறையில் தமிழர் பகுதிகளில் அதிரடி சிங்கள குடியேற்றம். July 22, 20152:41 pm அம்பாறை மாவட்டத்தில் பௌத்த பிக்குகளும், இராணுவத்தினரும் இணைந்து தமிழ் மக்களை துரத்தியடிக்கும் செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பொது மக்கள் இதனைத் தெரிவிக்கின்றனர். தற்போது தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இருந்து காணிகளை சுவீகரித்து விகாரைகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் தமிழர் கிராமங்களின் எல்லைப் பகுதிகளில் அத்துமீறி சிங்கள மக்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றனர். இதற்கு பௌத்த பிக்குகளும், கடற்படை மற்றும் இராணுவமும் கூட்டிணைந்துள்ளனர். http://www.jvpnews.com/srilanka/117610.html
-
- 6 replies
- 437 views
-
-
10 கொள்கலன்களில் வாள்கள் இறக்குமதி – நாடாளுமன்றத்தில் அதிர்ச்சித் தகவல் சிறிலங்காவில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், 10 கொள்கலன்களில் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், 10 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட வாள்கள் சிறிலங்கா முழுவதும் புழக்கத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பள்ளிவாசல்களில் வாள்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால், முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் வாள்களை பதுக்கி வைத்துள்ளனர் என்ற தவறான கருத்து சமூகத்தில் பரவியுள்ளது என்றும் அவர் தெரிவித்து…
-
- 6 replies
- 1.2k views
-
-
இந்திய கடல் பரப்பிற்குள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரவேசித்தால் கைது செய்வோம் என தமிழகத்தின் பிரபல சட்டத்தரணியொருவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறல்களில் ஈடுபடுவதனை எதிர்த்து டக்ளஸ் தேவானந்தா பாரியளவில் படகுப் போராட்டம் ஒன்றை நடாத்த உத்தேசித்துள்ளார். தமிழக கடற்பரப்பிற்குள் டக்ளஸ் தேவானந்தா அத்து மீறி பிரவேசித்தால், தமிழகத்தின் எந்தவொரு பிரஜையும் அவரை கைது செய்ய முடியும் என சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். அத்து மீறி பிரவேசித்தால் அமைச்சர் டக்ளஸை கைது செய்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினரிடம் ஒப்படைக்கும் அதிகாரம் தமிழக மாநிலத்தின் சகல பிரஜைகளுக்கும் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். 1986ம் ஆண்டு தமிழக…
-
- 6 replies
- 1.3k views
-
-
கட்டிபுரண்டு சண்டையிட்டனர், ஒருவருக்கு இரத்த வடிந்தது, சிலருக்கு முகம் வீங்கியது, ஆடைகள் கலைந்தன : பாராளுமன்றத்தில் நடந்தது என்ன? (முழு விபரம்) (ப.பன்னீர்செல்வம்,- ஆர்.ராம்) முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் மஹிந்த ஆதரவு அணியினர் இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சையையடுத்து அவர்களுக் கும் ஆளும் தரப்புக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் திடீரென கைகலப்பாக மாறியது. இதன்போது ஆளும்கட்சி மற்றும், மஹிந்த ஆதரவு அணி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபா மண்ட பத்தின் மத்தியில் ஒருவரையொ…
-
- 6 replies
- 950 views
-
-
கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பாக சுமந்திரன் கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகள் ஏதும் இன்னும் எட்டப்படவில்லை என அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இரா.சம்பந்தனது இல்லத்தில் நடைபெற்ற முக்கியக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “குறித்த கலந்துரையாடலில் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். மேலும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தொலைபேசியில் எம்முடன் தொடர்பில் இருந்தார். இதன்போது தமிழ்த்…
-
- 6 replies
- 1.1k views
-
-
இலங்கையில் இன்று நள்ளிரவுக்கு பின் ஷெல சமையல் எரிவாயுவின் விலை 1769 ரூபா லாவ் எரிவாயுவின் விலை 1744‐ 06 May 10 01:06 pm (BST) 12.5 கிலோகிராம் எடையுடைய எரிவாயுவின் விலைகளிலேயே மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் எடையுடைய ஷெல் கேஸ் 219 ருபாவினாலும் லாவ் கேஸ் 323 ருபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக நுகர்வோர் அமைச்சர் ஜொனஸ்டன் பெர்ணான்டோ குறிப்பிட்டார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இந்த விலையதிகரிப்பு தொடர்பில் விளக்கமளித்தார். இதனடிப்படையில் 1550 ரூபாவாக விற்பனைச் செய்யப்பட்டு வந்த 12.5 நிறையுடைய ஷெல் கேஸ் 1769 ரூபாவாகவும், 1421 ரூபாவாக விற்பனைச் செய்யப்பட்டு வந்த 12.5 நிறையுடைய லாவ் கேஸ் 1744 ரூபாவாகவ…
-
- 6 replies
- 614 views
-
-
வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர், பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றித்திரிந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான ஜெயபாலன் ஸ்டென்லி ரமேஸ் என்ற இந்த சந்தேகநபர், வவுனியா, குட்செட் பிரதேசத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை (28.04.14) கைது செய்யப்பட்டார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவலை அடுத்தே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் இவர் கைது செய்யப்படும் போது சிவப்பு நிற சுடிதார் அணிந்து பொய் முடியிட்டு தொப்பி அண…
-
- 6 replies
- 541 views
-
-
-நா.நவரத்தினராசா யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் 55 ஆவது படைப்பிரிவின் 18 ஆவது பிறந்த தினத்தினையொட்டி மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் இராணுவத்தினர் பூசை வழிபாடுகளில் செவ்வாய்க்கிழமை (17) ஈடுபட்டனர். இந்தப் பூசை வழிபாடுகளில் பலாலி படைத்தளத்தின் உயர் அதிகாரிகள், இராணுவத்தினர் கலந்துகொண்டனர். இந்தப் பிறந்ததின நிகழ்வினையொட்டி இராணுவத்தினர் யாழ்.மாவட்டத்திலுள்ள பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஆலயங்கள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றில் சமூக சேவைப் பணிகளை முன்னெடுத்தனர். tamilmirror
-
- 6 replies
- 808 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் கொடுவாமடுப் பகுதியில் சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றின் போது விழுப்புண்ணடைந்து 30.11.1991 அன்று வீரச்சாவை அணைத்துக் கொண்ட மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தளபதி லெப்.கேணல் ஜோய் அவர்களின் 19ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 6 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்காவின் வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து ஐ.நா.வின் இனச் சிக்கலில் சிறார்கள் என்ற அமைப்பின் சிறப்பு பிரதிநிதியான ராதிகா குமாரசுவாமி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். "இனப்பிரச்ச்னையில் சிறார்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் விதமான அண்மைய அதிர்ச்சியான சம்பவங்கள் அமைந்துள்ளன" என்று அவர் கூறியுள்ளார். இலங்கையில் இருதரப்பினரும் போர் நடவடிக்கைகளைக் கைவிட்டு பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். http://www.eelampage.com/?cn=28249
-
- 6 replies
- 1.5k views
-
-
இலங்கை கடற்படை நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்-இந்தியா 'அறிவுரை'! வியாழக்கிழமை, ஜனவரி 13, 2011, 15:42[iST] டெல்லி: இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இதுகுறித்து இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை. மாறாக, இனிமேல் இதுபோல நடக்கக் கூடாது, நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை கூறியுள்ளது. தமிழக மீனவர் பாண்டியன் என்ற 19 வயது இளைஞரை இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளது. குருவியைப் போல சுட்டுக் கொன்ற இந்த சம்பவத்தால் தமிழர்கள் கொதிப்படைந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கிறோம் என்று ஒரு வார்த்தை கூட கூறாத இந்திய அரசு மாறாக, இலங்கைக்கு அறிவுரைகளை அடுக்கியுள்ளது. இதுதொடர்பாக இலங்கைப் ப…
-
- 6 replies
- 1.3k views
-
-
நேற்றைய தினம் இலங்கை சென்ற அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் ரொபேட் பிளேக்கிற்கு சிங்கள அரசு, கிளிநொச்சி, முல்லைத்தீவு கூட்டிச்சென்று ... சிங்கள இராணுவம் அற்ற, மக்கள் சந்தோசமாக இருக்கும், நிலைமைகள் சுமூகமாக இருக்கும் ... ஒரு நாடகத்தை லைப்பாக நடத்திக் காட்டி விட்டு கூட்டிச் சென்றிருக்கிறது!!!!!!!!! .... இதனை ரொபேட் பிளேக் புரிவாரா??? மேலே காட்டப்பட்டவற்றில் ... ஓர் சிங்கள இராணுவம்????????? ஓர் சிங்கள காவலரன்?????????? இது கடந்த வாரம், அல் ஜசீராவில் ...
-
- 6 replies
- 2k views
- 1 follower
-
-
நல்லிணக்கம் கோரும் முஸ்லிம் சிவில் சமூகம் இலங்கையில் முஸ்லிம் சிவில் சமூகம் என குறிப்பிட்டு நூற்றிற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒப்பமிட்டு இனங்களுக்கிடையில் இணக்கப்பாடு தொடர்பான அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் போர் முடிவிற்கு வந்த பின்னர் பல்வேறு விடயங்களில் கனிசமான முன்'னேற்றங்கள் காணப்பட்டாலும் மீள் இணக்கத்திற்கான தடைகள் இன்னமும் சவாலாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் இனப் பிரச்சினைக்கான தீர்வு யொசனையொன்றை இதுவரை முன் வைக்காமை, தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கிடையில் இனப் பிரச்சினை விடயம் தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்படாமை போன்றவை இரு சமூகங்களும் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என அறிக்கையில் கையொப்பமிட்ட ஒருவரான நிந்தவூரைச் சேர…
-
- 6 replies
- 1.1k views
-
-
ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை தன்னிச்சையாக விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜீவ் குற்றவாளிகளை விடுவிப்பதில் மத்திய அரசுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் அதிகாரமும் தமிழக அரசுக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேபோல், சிபிஐ விசாரித்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதி…
-
- 6 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள், வெள்ளவத்தைக்கு கொண்டுவரப்பட இருந்தவை என்றால், அது தொடர்பான உண்மைத் தன்மையை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ.எஸ்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். - http://www.tamilmirror.lk/169145/-%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE…
-
- 6 replies
- 703 views
-
-
[size=4]யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகளுக்கு எதிராக தலா 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராணுவ தளபதியின் சார்பில் சட்டத்தரணி உபேந்திர குணசேகரவினால் நேற்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய – தமிழ்மிரருக்கு தெரிவித்தார். கடந்த ஜுலை 11ஆம் திகதி மேற்படி இரு நாளேடுகளிலும் வெளியிடப்பட்ட செய்தி தமக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு இழப்பீடாக தலா 100 மல்லியன் ரூபாவை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ…
-
- 6 replies
- 585 views
-
-
யாழில் 260 இலட்சம் செலவில் அபிவிருத்தி திட்டம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளின் ஒரு கட்டமாக சுமார் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடற்றொழில் அமைச்சின் களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்தின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் நன்மையடையவுளனளன. அந்தவகையில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட தனங்கிளப்பு மற்றும் கோவிலாக்கண்டி ஆகிய இடங்களில் மீன்பிடிப் படகுகளை நிறுத்துவதற்கான தரிப்பிடங்கள் சுமார் 57 இலட்சம் ரூபாய…
-
- 6 replies
- 935 views
- 1 follower
-
-
வடக்கு – கிழக்கில்... அரசாங்கம் கைப்பற்றிய வயல் காணிகளை, விடுவிக்குமாறு பணிப்புரை வடக்கு மற்றும் கிழக்கில் வன பாதுகாப்பு திணைக்களம் கைப்பற்றிய வயல் காணிகளை விவசாயிகளுக்கு மீள வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1285300
-
- 6 replies
- 481 views
- 1 follower
-
-
இந்த இரத்தத்தில் கைநனைத்தோர் | ஜெரா By Jera Thampi - வன்னியைப் பெருநிலமென்பர். பெருமளவு விவசாய நிலமும், அதற்குச் சமனான பெருங்காடும் இருப்பதானாலேயே இப்பெயரைப் பெற்றதென்பர். வன்னியில் பூர்வீகமாக வாழும் மக்களைப் பற்றி ஆழமாக ஆராய்ந்தால், அந்தப் பெருநிலத்தைவிடப் பெரியளவான துயரமிகு கடந்த காலங்களைக் கடந்து வந்திருப்பர். பெரியளவான இயற்கை அனர்த்தங்கள், இடப்பெயர்வுகள், விலங்கு தாக்கங்கள், கிராம சண்டைகள், அந்நியர்களின் படையெடுப்புக்கள், அதனால் உண்டான போர்கள் என வன்னி பெருநிலம் கடந்து வந்த வரலாற்றின் பெரும்பாகம் அங்கு வாழும் மக்களின் இரத்தத்தால் கழுவப்ப…
-
- 6 replies
- 1.2k views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவி, இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டமை சரியானதே என்றாலும், சம்பந்தனின் செயற்பாட்டிற்கு அமைய அவரை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வழியுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். குறிப்பாக போர்க்குற்றம் சுமத்தி இராணுவத்தினரை தண்டிக்க மற்றும் தனி அரசை உருவாக்க முயற்சித்தால், தேசிய நலன் கருதி அவரை பதவி விலக்கி வேறொருவரை நியமிக்கும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=140006&category=TamilNews&language=tamil
-
- 6 replies
- 373 views
-
-
Published By: DIGITAL DESK 2 16 JAN, 2025 | 11:26 AM யாழ்ப்பாணம் , நெல்லியடி பகுதிகளில் , செப்பு கம்பிகளை திருடுவதற்காக தொலைபேசி இணைப்பு வயர்களை இனம் தெரியாத நபர்கள் அறுத்து செல்வதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொலைபேசி இணைப்பு வயர்கள் அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 08 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அறுக்கப்பட்ட வயர்களின் பெறுமதி சுமார் 12 இலட்ச ரூபாய்க்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/203939
-
-
- 6 replies
- 345 views
- 1 follower
-
-
டெல்லி: இலங்கைக்கு சென்றிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனை மட்டும் சந்திக்கவில்லை. அவரை சந்திக்கக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரைத் தவிர மற்றவர்களை சந்தித்துப் பேசியுள்ளார் சுஷ்மா. இது எந்த அளவுக்கு ஈழத் தமிழர்களுக்கு உதவி புரியும் என்று தெரியவில்லை. அதை விட முக்கியமாக தமிழர்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமாக எதுவும் விவாதிக்கப்பட்டது போலவும் தெரியவில்லை. தமிழ் மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்த விக்னேஷ்வரனை சுஷ்மா சந்திக்கவில்லை என்பதிலிருந்தே தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான ஆக்கப்பூர்வமான பேச்சுக்கள், சுஷ்மாவின் பயணித்தின்போது இடம்பெற்ற…
-
- 6 replies
- 1.1k views
-
-
மனோ கணேசன் வைத்தியசாலையில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தனது உத்தியோகபூர்வ முகநூலில் தரவேற்றியுள்ளார்.அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இப்போது அறைக்கு மாற்றப்பட்டு கடந்த நான்கு நாட்களாக தனியார் மருத்துவமனையில் இருக்கின்றேன். மருத்துவ ஆலோசனைப்படி, எனது அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என அதில் குறிப்பிட்டுள்ளார். http://onlineuthayan.com/new…
-
- 6 replies
- 552 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று புதன்கிழமை முற்பகல் முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.6k views
-