ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143598 topics in this forum
-
கண்காணிப்புக்குழு இலங்கை அரசபடைகள் தான் 17 தன்னார்வ தொடர்களை கொலை செய்ததாக குற்றம்சாட்டிய நிலையில் கொலை செய்தவர்கள் பொறுப்பேற்காத நிலையில் தமது பணிகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்று நேற்று இரவு நியுயோர்க்கில் ஜநாவின் அவசர மனிதாபிமான பணிகளிற்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் எகர்லாண்ட் தெரிவித்துள்ளார். http://news.yahoo.com/s/nm/20060831/wl_nm/...m/srilanka_dc_8
-
- 6 replies
- 1.5k views
-
-
இன்று மதியம் அளவில் மேற்கு பகுதி கைமாறிவிட்டதாக கூறப்படுகிறது. மேலதிக.. http://www.tamilnaatham.com/articles/2008/...san20080807.htm
-
- 6 replies
- 3k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வு உத்தியோகபூர்வ அங்குராப்பண நிகழ்வு பிரித்தானியாவில் தொடங்கியுள்ளது. Live : http://naathamnews.com/?p=7901 பிரித்தானிய மண்ணில் இடம்பெறும் இந்த அமர்வானது சிறிலங்கா அரசாங்கத்திற்கு கடும் சீற்றத்தினை ஏற்படுத்தியிருந்ததோடு அமர்வினை முடக்குவதறகான தீவீர முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தது. அனைத்து தடைகளையும் தடைத்தெறிந்து பிரித்தானியாவின் தியாகி முருதாசன் திடலில் உள்ள மண்டபத்தில் பாராளுமன்ற அமர்வின் தொடக்க அங்குராப்பணம் தற்போது இடம்பெற்று வருகின்றது. இன்று வியாழக்கிழமை (29-11-2012) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02-12-2012) வரை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகின்றது.
-
- 6 replies
- 1.7k views
-
-
விரைவான தேர்தல் ஏற்பாடுகள் களமுனையின் உறுதியற்ற நிலையை காட்டுகின்றது -வேல்சிலிருந்து அருஸ்- சிறிலங்கா இராணுவம் மிகவும் தரமான ஒரு அபிப்பிராயத்தை உலகில் ஏற்படுத்தி உள்ளது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அவர்கள் மிகவும் தரமான செயற்பாடுகளையும், அதற்குரிய தகமைகளையும் கொண்டிருக்க வேண்டும். சிறிலங்கா படைகளின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என அமெரிக்க படைகளின் பசுபிக் பிராந்திய கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் திமூதி கீதிங் தனது பாராட்டுக்களை இந்த மாதத்தின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். சிறிலங்காவில் நடைபெற்று வரும் இனப்பிரச்சினை தொடர்பான அமெரிக்காவின் தெளிவான நிலைப்பாட்டை இந்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது. போருக்கு ஆதரவான போக்கையும், தமிழ் மக்க…
-
- 6 replies
- 2.2k views
-
-
இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்காக இந்தியா இங்கிலாந்துடன் தகவல்ப் பரிமாற்றங்களில் ஈடுபட்டிருக்கிறது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் தடைநீக்க வேண்டுகோள்களினைப் பரிசீலிக்கும் தீர்ப்பாயம் அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலிலிருந்து நீக்குவதற்காக எடுத்த முடிவிவினையடுத்தே இந்தியா அத்தடை நீட்டிக்கப்படவேண்டும் என்கிற அழுத்தத்தினை இங்கிலாந்து மீது திணித்திருக்கிறது. இந்திய ஒன்றியம் இத்தீர்ப்பாயம் வெளியிட்ட தீர்மானம்பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, பயங்கரவாதிகள் எனும் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தொடரப்படுவதை தமது நாடு விரும்புகிறதென்று அறிவித்தி…
-
- 6 replies
- 821 views
-
-
கொல்லச் சொன்னவனுக்கல்ல கொன்றவனுக்தே தமிழரின் வாக்காம்.. வடக்கே யாழ்ப்பாணம் முதல் மன்னார் வவுனியா மக்கள் சனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளார்கள் என்பது எங்களுடைய வடக்கு விஜயத்தின் போதும் நாம் அறிந்துகொண்டோம். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சனநாயகமக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் நேற்றுமாலை ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெற்ற சனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசியபோது தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் பேசுகையில் குறிப்பிட்டதாவது: இந்த ஆட்சியாளர் காலத்தில்தான் தமிழ்மக்கள் பலர் காணாமல் போனார்கள். அவர்களுடைய கலாச்சாரம் பண்பாடு கல்வி காணாமல் போனது. இந்த ஆட்சியாளரைபோ…
-
- 6 replies
- 1.1k views
-
-
ஜி.எஸ்.பி சலுகை நீக்கம் - ஒரு மாதத்தில் மட்டும் சிறிலங்காவுக்கு இரண்டரை இலட்சம் டொலர் இழப்பு திகதி:18.09.2010 ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி சலுகையை நீக்கிய பின்னர் சிறிலங்கா சுமார் 250,000 டொலர் பெறுமதியான ஏற்றுமதிக் கட்டளைகளை ஏற்கனவே இழந்து விட்டதாக சிறிலங்காவின் பிரபல ஏற்றுமதி நிறுவனமான தயா குழும நிறுவனங்களின் தலைவர் தயா கமகே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ கடந்த 15ம் திகதி வரையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி சலுகை மூலம் சிறிலங்காவில் இருந்து சுமார் 2000 பொருட்களை ஐரோப்பிய சந்தைக்கு சுங்கவரிகள் ஏதுமின்றி ஏற்றுமதி செய்ய முடிந்தது. ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை நீக்கப்பட்ட பின்னர் ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட…
-
- 6 replies
- 654 views
-
-
. [Thursday, 2011-06-09 05:56:38] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான மூன்றாவது அமர்வு கடந்த சில நாட்களில் இடம்பெற்றுள்ளதாக 'குறித்த' சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானவை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில், தாங்களாகவே உறுப்பினர் உரிமையை இழந்தவர்களது வெற்றிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர், மூன்றாவது அமர்வு தொடர்பான உத்தியோகபூர்வக் அறிவித்தல் உரியவழிமுறையில் அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தரப்படும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரனால் வெளியிடப்…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
மாற்றங்கள் தோற்றத்திலே அன்றி திட்டத்திலோ! தீர்விலோ! காணோம் வளலாய் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் வளத்துக்கும் உறுதுணையாக இருந்த மக்களின் சொந்த நிலங்களை மேலாதிக்க நிலையில் அபகரித்து வளலாய் மாதிரிக்கிராம வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதை நிலத்தின் உரிமையாளர்களும் வளலாய் மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று வளலாய் மீள் குடியேற்ற செயற்குழு அறிவித்துள்ளது. வளலாய் கிராமத்தில் 240 ஏக்கர் நிலத்தில் ஆயிரத்து 22 குடும்பங்களை குடியேற்றுவதற்கு மாதிரிக் கிராமம் அமைப்பது தொடர்பாக அரசு அறிவித்தல் செய்துள்ளது. இந்தக் குடியிருப்பில் வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களைக் குடியேற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு வளலாய் மீள்குடியேற்ற ச…
-
- 6 replies
- 673 views
-
-
Posted on : Tue Jun 12 8:16:30 EEST 2007 கொழும்பு விடுதிகளில் தங்கும் தமிழர்கள் எதிர்காலத்தில் வெளியேற்றப்படமாட்டார்கள் அமைச்சர் டக்ளஸுக்கு ஜனாதிபதி உறுதி மொழி கொழும்பில் வாழும் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்காலத்தில் வெளி யேற்றப்படாமல் இருப்பதற்கு கவனம் செலுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தாவுக்கு ஜனாதிபதி உறுதி அளித் துள்ளார் என ஈ.பி.டி.பி. விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது கொழும்பு விடுதிகளில் தங்கியி ருந்த வடக்கு, கிழக்கு மக்களை விடுதி களில் இருந்து வெளியேற்றி வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு அனுப்பி யிருந்த பாரதூரமான நடவடிக்கை குறித்து செயலாளர் நாயகம் ஜனாதி பதியிடம் நேரில் எடுத்து விளக…
-
- 6 replies
- 2.1k views
-
-
அப்பாவின் இறுதி வார்த்தை - நாங்கள் சரணடையப் போகின்றோம்! கண்ணீருடன் நடேசனின் மகன்! [ புதன்கிழமை, 24 யூன் 2015, 05:15.44 PM GMT ] வெள்ளைக்கொடியோடு சரணடைந்தவர்களை இலங்கை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றமை தொடர்பாக போர்க்குற்ற நேரடிச்சாட்சியங்களாக மாறியுள்ள உறவினர்கள் கண்ணீர் சிந்தியவாறு லங்காசிறி 24செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணல். சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, நாங்கள் சரணடையப்போகின்றோம் என்றார் தந்தை. கட்டுப்படுத்த முடியாத கண்ணீரோடு நடேசனின் மகன் தெரிவித்துள்ளார் முழுமையான நேர்காணல் ஒளிவடிவில் கீழே. http://www.tamilwin.com/show-RUmtyGRYSUfw1B.html
-
- 6 replies
- 1.2k views
-
-
தேடப்படும் குற்றவாளியாக சென்னை நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளார். சார்க் மாநாட்டில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபருடன், பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்துறை அமைச்சரும், ஈபிடிபி பொதுச்செயலருமான டக்ளஸ் தேவானந்தாவும் மாலைதீவு சென்றுள்ளார். நேற்று சங்கிரி-லா விடுதியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இணைந்து இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தபோது டக்ளஸ் தேவானந்தா, ஜி.எல்.பீரிஸ், சம்பிக்க ரணவக்க, சஜின் வாஸ்…
-
- 6 replies
- 1.3k views
-
-
புலிகளை 6 மாதத்திற்குள் துடைத்தழிப்போம் - சிறீலங்கா இராணுவத் தளபதி சிறீலங்காவின் இராணுவத்தளபதி ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் 6 மாதத்திற்குள் விடுதலைப்புலிகளின் தலைவரை கொல்வோம் எனவும் தினமும் 10 விடுதலைப் புலிகள் என்ற அடிப்படையில் கொல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் விடுதலைப் புலிகளை பலமுனைகளில் முற்றுகைக்குள் வைத்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் இன்னமும் 3000 வரையான உறுப்பினர்களே இருப்பதாகவும் இவர்களை தமது இராணுவம் துடைத்தழித்துவடும் எனவும் சூளுரைத்துள்ளார். விடுதலைப்புலிகளை தாம் 50 சதவீதம் அழித்துவிட்டதாகவும் மீதம் உள்ளோரை எதிர்வரும் வருடத்திற்குள் அழித்துவிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். http://www.pathiv…
-
- 6 replies
- 1.6k views
-
-
ஈழத் தமிழருக்கு ஆதரவான எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டு வருவதைத் தனது கருத்துக் கணிப்பு விவரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கின்றது "ஆனந்த விகடன்' சஞ்சிகை. தமிழக மக்களின் தமிழின உணர்வுகளைப் புறக்கணித்து அல்லது அதனைக் கவனத்திலேயே எடுக்காமல் நடந்து கொள்வதுதான் புதுடில்லி அரசின் போக்காகவும் இருந்து வருகின்றது. இப்போதும் கூட, தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவான எண்ணப் போக்கு தீவிரப்பட்டு வருகையில் அதைக் கவனத்தில் எடுக்காமலேயே புதுடில்லி காய் நகர்த்தல்களைச் செய்கிறது. கொழும்பு "சார்க்' மாநாட்டை ஒட்டிப் புதிய கூட்டுப் பட்டயம் ஒன்றை இந்தியா பிரேரித்து வெளிப்படுத்திக் காய் நகர்த்துகின்றது. "பரஸ்பர சட்ட உதவி உடன்பாடு' என்ற இந்த ஒப்பந்தத்தின் கீழ், கைது செய்யப்படும் "பயங்கரவாதிகளை' …
-
- 6 replies
- 2.2k views
-
-
[size=6]உலக மாணவ சமுதாயத்துக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்..![/size] [size=4]யாழ்.பல்கலைக் கழகத்தில் நடந்த காட்டுமிராண்டி நடவடிக்கைகளை தட்டிக் கேழுங்கள்..![/size] சிங்கள இனவெறி அரசின் முகத் திரையை கிழத்தெறிய ஒன்று கூடி குரல் கொடுக்க வாருங்கள்..! [size=4]வே.யோகேஸ்வரன் ***************************[/size] [size=4] [size=4] [/size] [/size] [size=4] [/size]மாணவ அணித்தலைவர் கே. தர்சாந்த் [size=4]யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாவீரர்தினத்தை கொண்டாட வேண்டுமா..இல்லையா? என்னும் அதிகாரத்தை எடுப்பதற்கு பூரண சுதந்திரம் உண்டு. அதை சொல்லிக் கொடுப்பதற்கு அந்த மண்ணில் பிறந்த ஒட்டுக் குழுக்கள…
-
- 6 replies
- 802 views
-
-
கொழும்பு ஹில்டன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விசேட பிரமுகர்களின் மேடை சரிந்து விழுந்ததுள்ளமையினால் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினால் ஹோட்டல் வளாகத்தில் எல்லா இடங்களிலும் இரத்தம் சிந்திக்கிடந்தது. நேற்றிரவு நடத்தப்பட்ட புதுவருட விருந்துபசாரத்தின் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் மகனும் இன்னும் பல முக்கியஸ்தர்களும் அமர்ந்திருந்த மேடையே இவ்வாறு பொறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர் காயமடைந்தனர். இந்த மேடையில் சுமார் 200 பேர் வரையிலும் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'முழு மேடையும் பொறிந்து விழுந்ததனால் எல்லா இடமும் இரத்தம் சிந்திக்கிடந்தது. நாம் அம்புலன்ஸ் இல்லாத நிலையில் காயப்பட்டவர்களை எமது வாகனத்தில் …
-
- 6 replies
- 704 views
-
-
வடக்கு கிழக்கில் இந்தியாவின் வங்கி கிளைகள் திறக்கபடவுள்ளன. இந்த வங்கி மூலமே இந்தியா வடக்கு கிழக்கு மக்களிற்கென ஒதுக்கபட்ட 1000 கோடிகளை வி நியோகிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்படி பயனாளிகள் நேரடியாக இந்த வங்கியில் கணக்குகளை திறக்கவேண்டும் என்றும் அப்போதுதான் அவர்களிற்கான உதவிகளை நேரடியாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக யாழ்ப்பாணம், கண்டி, திருமலை ஆகிய இடங்களில் திறக்கபடவுள்ளது. கொழும்பில் ஏற்கனவே வங்கி கிளை இயங்குகின்றது. Eelanatham
-
- 6 replies
- 686 views
-
-
இலங்கையில் தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக அந்த நாட்டு அரசினால் பார்க்கப்படுகின்றார்கள். போர் முடிந்த பின்னரும் தமிழ் மக்கள் அரசின் பயங்கரவாத இலக்காகவே இருந்து வருகின்றனர். இவ்வாறு கூறியுள்ளார். ஒக்ஸ்ஃபாம் நிறுவன முன் நாள் தொண்டரும் கனேடிய பிரஜையுமாகிய ஸ்டீபன் என்பவர். தான் ஒன்றரை வருடம் சிறிலங்காவில் இருந்ததாகவும் அந்த அனுபவத்தின்படி போர் முடிந்தும் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்ரார்கள். தமிழர்களின் உரிமைகளை அரசாங்கம் மதிப்பதில்லை, அங்கு உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் கூறியுள்ளார். நான் கனடாவில் இப்போது இருக்கின்றேன். எனக்கு தெரியும் இங்கு வந்து சேர்ந்த 490 அகதிகளை பல பத்திரிகைகள் பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கின்றன. கனேடியர்கள் தாம் கொடுக்கும் வரிப்பணம் பற்றி …
-
- 6 replies
- 689 views
-
-
புலிகளுக்காக மீண்டும் போட்டியிடப் போகிறாராம் ஒபாமா! - அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கண்டுபிடிப்பு. [Monday 2014-08-25 12:00] அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலி்ல் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறவே பராக் ஒபாமா விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி குற்றம்சாட்டியுள்ளார். கம்பளையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகத் தோன்றும் எமது சிறிய நாட்டுக்கு எதிராக அமெரிக்கா செயற்பட, அவர்களின் விடுதலைப் புலி ஆதரவுப் போக்கே காரணம். இலங்கையைப் பிரித்து, தனிநாடொன்றை அமைத்துத் தருவதாக ஒபாமா விடுதலைப் புலிகளுக்கு முன்னர் வ…
-
- 6 replies
- 997 views
-
-
மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் - உச்ச நீதிமன்றம். மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்தவிதத் தடையும் இன்றி மூன்றாவது முறையாகவும் போட்டியிடலாம் என உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ கேட்டிருந்த ஆலோசனைக்கான தமது பதிலை இலங்கை உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் தனிப்பட்ட முறையில் மஹிந்தவிற்கு அனுப்பிவைத்திருந்தது. 18 ஆவது அரசியல் யாப்பிற்கமைய மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது முறையாகவும் போட்டியிடலாம் என உச்ச நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது. …
-
- 6 replies
- 716 views
- 1 follower
-
-
மைத்திரி ஆட்சியில் மகிந்தவின் கையெழுத்துடன் காணி உறுதிகள்! - யாழ்ப்பாணத்தில் சம்பவம். [Tuesday 2015-03-24 18:00] யாழ். மாவட்டத்தில் அரச காணிகளில் குடியிருந்த 191 பேருக்கு இன்று காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட காணி உறுதிப் பத்திரங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகைப்படம் மற்றும் கையெழுத்து பொறிக்கப்பட்டிருந்ததாக பத்திரங்களைப் பெற்ற பயனாளிகள் தெரிவித்தனர். இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளில் உள்ள 191 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதற்கமைய கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 50 பேருக்கும், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 40 பேருக்கும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவ…
-
- 6 replies
- 582 views
-
-
90 பேர் கொண்ட வாள்வெட்டுக் குழுவை -விரட்டியடித்த கொக்குவில் இளைஞர்கள்!! பதிவேற்றிய காலம்: Jan 1, 2019 வன்முறைகளில் ஈடுபடும் நோக்குடன் மோட்டார் சைக்கிள்களில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதிக்கு வருகை தந்த இளைஞர்கள் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் சற்றுமுன்னர் கொக்குவில் காந்திஜி சனசமூக நிலையம் முன்பாக நடந்துள்ளது. சுமார் 30 மோட்டார் சைக்கிள்களில் 90 பேர் கொண்ட குழு, வாள்களுடன் வருகை தந்ததை அவதானித்த சிலர் ஒன்றிணைந்து அவர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டனர். சுதாகரித்துக் கொண்ட குழுவினர் அங்கும் இங்கும் சிறதி ஓடினர். அவர்கள் 4 பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். 7 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன. குறித்த நபர்கள் பொலிஸ் நிலையத்துக்க…
-
- 6 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் -சிறிநேசன் பிரிக்கப்படாத நாட்டுக்குள் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய சூழலையே தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சத்துருக்கொண்டானில், வீடமைப்பு, நிர்மாணத்துறை, கலாசார அபிவிருத்திகள் அமைச்சர் சஜீத் பிரேமதாசவின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழு வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு…
-
- 6 replies
- 1.3k views
-
-
தமிழ் மொழியை பேச முடியாமைக்கு வெட்கப்படுகின்றேன் என ஊடக துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கண்டி, ஹந்தானை சிவானந்தா தமிழ் வித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர். தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளையும் பேச முடியுமாயின் எமது பிரச்சினைகளில் அதிகம் தீர்ந்து விடும். எனக்கு தமிழ் மொழியில் ஐந்து சொற்கள் பேச முடியுமாயின் இந்நாட்டு குடி மக்களது பெருமை மிகு தந்தைகளில் ஒருவனாக நான் திகழ்வேன். கடந்த 30 வருடமாக நாம் இருள் சூழ்ந்த ஒரு காலக்கட்டத்தில் இருந்தோம். தற்போது ஒளி மயமான ஒரு கால கட்டத்தின்…
-
- 6 replies
- 1.6k views
-
-
பதவியில் இருந்து இறக்கப்பட்ட மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் பாதுகாப்புக்காக இலங்கை அரசாங்கம் இலங்கை பாதுகாப்பு படையினரை இன்று இரவு மாலைத்தீவுக்கு அனுப்பி வைக்க உள்ளது. உதவி காவற்துறை அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான 10 அதிரடிப்படையினர், 15 இராணுவத்தினர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவின் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 20 படையினர் இவ்வாறு மாலைத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தற்போது சட்டரீதியாக செயற்படும் மாலைத்தீவு அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணுவதற்கு பதிலாக பதவியில் இருந்து விலகிய ஜனாதிபதியின் நண்பர் மொஹமட் நஷீட்டின் பாதுகாப்புக்காக இவ்வாறு இலங்கை பாதுகாப்பு படையினரை அனுப்பி வைப்பது சர்வதேச சட்டங்களை மீறும் நடவடிக்கை என சுட்டிக்கா…
-
- 6 replies
- 1.1k views
-