ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
பிரணாப் முகர்ஜி சிரிலங்காவுக்கு அறிவுரை - புலிகளின் யுத்த நிறுத்த அழைப்பை மக்களை மீட்பதற்க்காக பயன்படுத்துங்கள். அவரது கருத்துக்களில் சில... * புலிகளின் இந்த யுத்த நிறுத்த அழைப்பு, ஆயுதக்களைவுக்கான விருப்பமாகவும் இருக்கலாம். * இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சிரிலங்கா சண்டையை இடைநிறுத்தலாம். * உடனடியாக மாட்டுப் பட்டிருக்கும் மக்களை "பாதுகாப்பான" வேறு இடத்திற்க்கு கொண்டு செல்வதற்க்கான திட்டத்தை வகுக்குமாறு இந்திய அரசாங்கம் சிரி லங்கா அரசாங்கத்தைக் கேட்டுக் கொ(ல்)ள்கிறது. "தமிழா, நீ சரணடை இல்லையெண்டால் செத்துப் போ" எண்ட ஒரே விடயத்த வேறு வேறு வாக்கியங்களில் சொல்லும் இந்தியாவின் கெட்டிதனத்துக்கு நிகர் இந்தியாவேதான். எல்லாம் அந்த "தேர்தல்" என்ற நாலு எழுத்து …
-
- 5 replies
- 1.3k views
-
-
புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதனை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சிறந்த தமிழ் தலைவரான இரா.சம்பந்தன் மற்றும் தானும் கலந்துரையாடினோம். புதிய அரசியல் அமைப்பில் சமஷ்டி அப்படையிலான அரசியல் தீர்வுக்கு யோசனை எதனையும் முன்வைக்க போவதில்லை என இரா.சம்பந்தன் தன்னிடம் உறுதியளித்துள்ளார். மக்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்தாலும், தான் அதனை முன்வைக்க போவதில்லை என இர.சம்பந்தன் திட்டவட்…
-
- 5 replies
- 1.2k views
-
-
வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு சிறிலங்கா அரசை ஐ.நா. கேட்டுக்கொண்டிருக்கின்றது. போரினால் இடம்பெயர்ந்த சுமார் மூன்று லட்சம் மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலை தொடர்பாக மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகளைத் தெரிவித்து வந்திருக்கின்றன. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய மெனிக் பாம் முகாமின் ஒரு வலயத்தில் இருந்து மற்றொரு வலயத்துக்குச் செல்ல முயற்சித்த முகாம் வாசிகளைத் தடுத்து நிறுத்துவதற்கு படையினர் முற்பட்டபோது ஆத்திரமடைந்த முகாம் வாசிகள் படையினரைத் தாக்கியதாக ஐ.நா. வின் அறிக்…
-
- 5 replies
- 790 views
-
-
வடக்கு மாகாண அமைச்சர்களின் நிகழ்வுகளிலோ, கூட்டங்களிலோ ‘பெப்சி’, ‘கொக்கோ கோலா’ போன்ற வெளிநாட்டு மென்பானங்கள் பயன்படுத்தக் கூடாதெனவும் உள்ளூர் பழரசங்களே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தனது கடமையைப் பொறுப்பேற்ற வடமாகாண விவசாய கமநல கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசன சுற்றாடல் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். அமைச்சின் பொறுப்புக்களை யாழ். புருடி வீதியிலுள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்ற பின்னர் அலுவலர்களுடன் கலந்துரையாடும் போதே அமைச்சர் ஐங்கரநேசன் இதனைத் தெரிவித்தார். எனது அமைச்சுக்களுக்கு உட்பட்ட நிகழ்வுகளிலோ அல்லது கலந்துரையாடல்களிலோ ‘பெப்சி’ மற்றும் கொக்கோகோலா’ போன்ற மென்பானங்கள் பயன்படுத்த வேண்டாம். எமது பணம் வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையை நாமே ஏற்படுத்தக் கூடாது. …
-
- 5 replies
- 680 views
-
-
ஆங்கிலப் படத்திரையுலகிற்குப் பரிச்சயமானவர்கள் பலரும் இவரை நன்கு அறிவர். மோகன் பிரீமன் என்னும் பெயர் கொண்ட இவர் நெல்சன் மண்டேலவாக நடித்திருக்கிறார். மண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் உயிரோடு இருக்கும் இவரது படத்தைப் போட்டுத் தமிழகத்தில் பெரிய போஸ்டர் செய்து வைத்திருக்கிறார்கள். யாகூ அதனைச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. தமிழனின் மானம் கப்பலேறுகிறது.
-
- 5 replies
- 1k views
-
-
வாள்வெட்டுக் கைதி தப்பியோட்டம் வாள்வெட்டுக் குற்றச்சாட்டுத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார். அடையாள அணிவகுப்புக்காக மல்லாகம் நீதிமன்றுக்கு குறித்த நபர் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்தே அவர் தப்பியோடியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/47764.html
-
- 5 replies
- 841 views
-
-
"அவர்களுக்கு இதற்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது. நாம் நடத்தையால் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று "உதயனுக்கு' காட்டமாக தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கே வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக். இதுகுறித்து இரா.சம்பந்தனிடம் கருத்துக் கேட்டபோதே இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார். தென்னாபிரிக்க அனுசரணையுடன் இலங்கை அரசுடன் பேச்சு நடத்துவதற்குத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதையடுத்து அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையான பேச்சுக்கள் விரைவில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்ப…
-
- 5 replies
- 484 views
-
-
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12வது நினைவு நிகழ்வு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 வது நினைவு நிகழ்வு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 25 அம் திகதி மாலை 02.00 மணிக்கு மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமரரின் க…
-
- 5 replies
- 814 views
-
-
Feb, 2023 | 07:06 PM இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோரை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையடல் இன்று (பெப் 11) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/147970
-
- 5 replies
- 829 views
-
-
அவசரமாக ஊடக ஆசிரியர்களைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர் நேற்று அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அவசரமாக ஊடகங்களின் பிரதானிகள், ஆசிரியர்களைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. நாளிதழ்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளுக்கு சிறிலங்கா அதிபர் செயலகத்தினால் நேற்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. http://www.puthinappalakai.net/2018/09/14/news/32883
-
- 5 replies
- 856 views
-
-
அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆலயக் குருக்களின் வீட்டில் கொள்ளை பொன்னாலை உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கும் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயப் பிரதம குருக்களின் வீட்டில் துணிகரக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடற்படையினரின் பூரண கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் மேற்படி குருக்களின் வீட்டிற்குள் புதன்கிழமை இரவுவேளை நுழைந்த 4 நபர்களே இத்துணிகரக் கொள்ளையை நடத்தியுள்ளனர். வீட்டு பிரதான கதவு மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த நபர்கள் ஒரு இலட்சம் ரூபா பணம், சங்கிலிகள், காப்புகள், அட்டியல், மோதிரங்கள் மற்றும் கைச்சங்கிலி உள்ளிட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். குருக்களின்…
-
- 5 replies
- 1.3k views
-
-
தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் வடக்கில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன: கபே தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் வடக்கில் அரசியல் சுதந்திரம், கூட்டங்களில் பங்கேற்கும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்நிலைமை எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்குப் பாதகமாக இருக்கும் என்பதையும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நிலைவரம் குறித்து கபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘யாழ்.குடாநாட்டில் அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரங்களுக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஜே.வி.பி.…
-
- 5 replies
- 491 views
-
-
சர்வதேச தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது .இத்தினத்தை உலகின் ஒவ்வொரு நாடும் அணிவகுப்புகள், பேரணிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொண்டாடுகிறது! இந்த ஆண்டு தொழிலாளர் தினத்தை கொண்டாடும் வகையில், இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இன்று மே தின அணிவகுப்பு கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. அதன்படி நாடளாவிய ரீதியில் 40 பேரணிகள் நடைபெறவுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இன்று இரண்டு மே தினக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி, இன்று காலை கொட்டகலை பொது விளையாட்டரங்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டத்தில…
-
- 5 replies
- 809 views
- 1 follower
-
-
வெளியுறவு ஆணையாளர்: Benita.Ferrero-Waldner@ec.europa.eu துணை வெளியுறவு ஆணையாளார்: Joao-Luis.Aguiar-Machado@ec.europa.eu வெளியுறவுச் செயளாளர்: Helen-C- P.Campbell@ec.europa.eu சர்வதேச வர்த்தக ஆணையாளர்: Peter.Mandelson@ec.europa.eu ஏனைய உறுப்பினர்கள்: Julian.Wilson@ec.europa.eu Catriona.Carmody@ec.europa.eu, Peter.Power@ec.europa.eu, Michael.Jennings@ec.europa.eu, Peter.Hill@ec.europa.eu
-
- 5 replies
- 1.4k views
-
-
[size=3][size=4]சென்னை: டெசோ மாநாட்டுக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பிறப்பித்த தடை உத்தரவை முறியடிக்க மிக நுணுக்கமான வாதங்களை உயர்நீதிமன்றத்தில் முன்வைத்து மிகத் திறமையாக வாதாடி தமிழக அரசின் வாதங்களை தவிடுபொடியாக்கியுள்ளனர் திமுக சார்பில் ஆஜரான வக்கீல்கள்.[/size][/size] [size=3][size=4]அதிமுக அரசுக்கு டெசோ மாநாட்டின் மூலம் மேலும் ஒரு மூக்குடைப்பு ஏற்பட்டுள்ளது. டெசோ மாநாட்டை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடத்த மாநகர காவல்துறை ஆணையர் தடை விதித்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது திமுக.[/size][/size] [size=3][size=4]இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் 11 காரணங்களை முன்வைத்து தடை செய்யப்பட்டது நியாயமே என்று வாதாடியது அரசுத் தரப்பு. ஆனால் அதை மிக திறமைய…
-
- 5 replies
- 655 views
-
-
ஈழத்தமிழர் தாயகத்தைக் கைப்பற்றும் இலங்கை அரசின் எத்தனத்திற்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த உணர்வெழுச்சியை, புதுடில்லி அரசுடன் மேற்ககொண்ட தொடர்பாடல்கள் மூலம் சமாளித்து விட்டதில் திருப்பதி கொண்டுள்ள கொழும்புத் தலைமை, இனி கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான தனது படை நடடிவக்கைகளைத் தங்கு தடையில்;லாத கருத்தோடு மூர்க்கமாக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பஷில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய பேச்சுகளை அடுத்து, செய்தியாளர்களுக்குத் தகவல் வெளியிட்ட போதே, கிளிநொச்சி மிதான அரசுப்படைகளின் தாக்குதல் முயற்சி தீவிரமாகும் என்பதை அங்கு வைத்தே கோடி காட்டி விட்டார் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளின் போது மக்கள…
-
- 5 replies
- 2.1k views
-
-
யாழில் போலிச் சாமியாரின் கபட நாடகம்: நம்பியோருக்கு ஆறரை இலட்சம் ரூபா இழப்பு By Priyarasa 2012-11-21 15:40:19 அப்பாவிக் குடும்பமொன்று போலிச் சாமியாரின் விசித்திரமான ஏமாற்று வித்தையை நம்பி ஆறரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை இழந்த சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் நகரத்தில் அமைந்துள்ள விடுதியில் தங்கியிருந்த சாமியார் ஒருவர் மக்களின் கஷ்டங்களை நீக்குவதாகக் கூறி சுய விளம்பரம் செய்து வந்துள்ளார். இவரை நம்பிய ஒரு குடும்பத்தினர் தமது கஷ்டங்கள் குறித்து சாமியாரிடம் கூறியுள்ளனர். அந்தக் கஷ்டங்களை எல்லாம் நீக்குவதாக சாமியார் உறுதியளித்துள்ளதுடன் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் …
-
- 5 replies
- 569 views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட முடிவில் சகல அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம், சிவில் சமூகம், சட்டத்தரணிகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொது மக்களின் கையொப்பங்களுடன் மகஜர் ஒன்று ஐ.நாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் அரசியல் மற்றும் குடியியல் சமூகத்தினராகிய நாம் அண்மைக் காலமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ சமூகத்திற்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகள் தொடர்பில் தங்களது கவனத்தை ஈர்ப்பதற்காக இம்மகஜர…
-
- 5 replies
- 409 views
-
-
மிகவும் அழகான சொற்பிரயோகங்கள் .. தமிழ்மக்களை தன்மானத்தோடும் கண்ணியத்தோடும் வாழ விடுங்கள்! இராணுவ பிரசன்னம் எம்மை அவமானப்படுத்துவது போல இருக்கிறது! நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் வரவு - செலவு திட்ட விவாதத்தில் திரு இரா சம்பந்தன் உரை கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினங்கள் தொடர்பான வரவு – செலவுத்திட்டத்தின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றிய உரை பலத்த வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்பார்கள். சம்பந்தரின் ஆங்கிலப் பேச்சைப் புரிந்து கொள்ளாத அரைவேக்காடுகள்தான் உடுக்கடித்துச் சாமி ஆடினார்கள். இங்கு வெளிவரும் உதயன் வார ஏட…
-
- 5 replies
- 1.4k views
-
-
வடக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வையோ அல்லது பிராந்திய அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கலையே வலியுறுத்தவில்லை என அரசாங்கத்தின் அரசியல் சாசன சபையின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இதுகுறித்து அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டதுடன், வடக்குத் தலைவர்கள் தற்போதைய மாகாண சபை கட்டமைப்பை வலுப்படுத்துமாறே வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். கண்டி அருப்பொல பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, புத…
-
- 5 replies
- 559 views
-
-
இரணைமடுக் குளத்து நீரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப கிளிநொச்சி விவசாயிகள் கடும் எதிர்ப்பு யாழ்மாவட்டத்துக்கு இரணைமடுக் குளத்து நீர் வியோகத் திட்டத்திற்கு கிளிநொச்சியிலுள்ள கமக்காரர் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. வன்னியில் மேற்கொள்ளப்படுகின்ற சிறுபோக நெற்செய்கைக்கு நீர் போதுமானதாக இல்லாத காரணத்தால் ஒவ்வொரு விவசாயிக்கும் சில ஏக்கர் காணிகளிலேயே நெற்செய்கைக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இந்நிலையில் எவ்வாறு யாழ். மாவட்டத்திற்கு நீரைக் கொண்டு செல்ல முடியுமென்றும் கமக்காரர் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன. கடந்த ஆறாம் திகதி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற உயரதிகாரிகள் மட்டக் கலந்துரையாடலிலேயே கமக்காரர் அமைப்புகள் இந்த ஆட்சேபனையை தெரிவித்துள்ளன. இரணைம…
-
- 5 replies
- 704 views
-
-
உங்கள் உள்நாட்டு விவகாரத்துக்காக புலம்பெயர் தேசங்களில் நீங்கள் எப்படி நியாயம் கேட்க முடியும் எனப் புலம் பெயர்நாடுகளில் தமிழர் தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடைபெறம் நாடுகளில், சில ஊடககங்களும், சராசரி மக்களில் சிலரும் முன் வைக்கும் ஒரு வினாவாக உள்ளது. டென்மார்க்கில் சிறிலங்கா அரசின் இனப்படுகொலை தடுத்து நிறுத்துமாறு கோரி தொடர்ச்சியாக நடைபெற்று வரும், தமிழ் மக்களின் எழுச்சி போராட்டங்கள் ஏற்படுத்திய பாதிப்புக்கள், டென்மார்க் ஊடகங்களினையும், இலங்கை பிரச்சினை, எங்கிருந்து தொடங்கப்பட்டது தொடர்பான உண்மையான நிலவரங்களை சேகரிக்க தூண்டியது. இது தொடர்பாக டென்மார் ஒலிபரப்புச் சேவையொன்று, சிங்களவர்களையும், தமிழர்களையும் ஒருங்கே சந்தித்து இருதரப்பினமும், இப்பிரச்சினைக்கான அ…
-
- 5 replies
- 1.4k views
-
-
சிறீலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் -அமெரிக்கா 44 Views சிறீலங்காவில், கடந்த கால துன்புறுத்தல்களுக்கான பொறுப்பு கூறலின்மை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி இம்முறை கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலர் அன்ரனி ஜே பிளிங்கன் தெரிவித்துள்ளார். மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை ஊக்கப்படுத்த அமெரிக்க மீண்டும் பேரவையில் இணைவதாகவும் அவர் அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன் மேற்கண்டவாறு தெரிவித்…
-
- 5 replies
- 559 views
-
-
மாகாணசபைத் தேர்தலுக்காக பாரியளவில் செலவு 04 ஆகஸ்ட் 2013 இம்முறை மாகாணசபைத் தேர்தலுக்காக பாரியளவில் செலவிட வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தலுக்காக ஆயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளதாக தேர்தல் செயலகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துவதற்கு மேலும் 20 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள தேர்தல்களை கண்காணிப்பதற்கு 11 சர்வதேச கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச கண்காணிப்பாளர்களாக யாரை நியமிப்பது என்பது குறித்து எதிர்வரு…
-
- 5 replies
- 423 views
-
-
மே மாத முற்பகுதியில் "London Times" ஏட்டிலும், அதன் இணையத்தளத்திலும் இலங்கையின் போர் முயற்சிகட்கு உறுதுணையாக நிற்பதும் உலக நாடுகள் அனைத்தையும் விடப் பெருமளவில் பொருளாதார உதவி வழங்கி வருவது சீனா தான் என்று வலியுறுத்தும் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. வழமையாக முற்போக்கான ஏகாதிபத்திய விரோதத் தகவல் எதையுமே தமிழாக்குவதில் தமிழ் ஊடகவியலாளர்கட்கு அக்கறையில்லை. உலக நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் பெரும்பாலும் ஏதாவது இந்திய இணையத்தளத்திலிருந்தாவது அப்படியே எடுத்தாளப்பட்டு உரிய நன்றி கூறல் இல்லாமல் "நன்றி - இணையம்" என்ற சொற்களுடன் வெளிவருகின்றன. மேற்கூறிய கட்டுரை 10-05-2009 ஞாயிறு தினக்குரலில் மிகக் கவனமாகத் தமிழாக்கப் பட்டுள்ளது. இவ்வாறான அக்கறை பிற விடயங்களிலும் இனிமேற் கொண்ட…
-
- 5 replies
- 1.1k views
-