ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
(ஆர்.யசி) தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகள் கிடைத்தாலும் இந்தியாவின் பங்களிப்பு இதில் மாறுபட்ட ஒன்றாகும் எனத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன், தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் இந்தியாவே ஆரோக்கியமான சிந்திக்கின்றது என்றும் கூறினார். அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகள், அதில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/647…
-
- 5 replies
- 1k views
-
-
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (28) நீர் கசிந்துள்ளது. மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இயேசுவின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்தது. சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் இயேசுவின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றனர். சகோதர மதத்தினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார், பொது மக்கள் என பலர் இந்த காட்சியை பார்வையிட்டதுடன் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றனர். சம்பவம் தொடர்பாக ஆலய பங்குத்தந்தையால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மேலதிக தகவல்களை வெளியிட முடியுமென கப்பலேந்தி மாதா ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். …
-
- 5 replies
- 588 views
-
-
கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. தொர்ந்து படிக்க...
-
- 5 replies
- 1.1k views
-
-
'இந்து' என்.ராம் பேட்டி இலங்கையில் பார்த்தது..! போரினால் தன் சொந்த நாட்டிலேயே சொந்த பந்தங்களையும்வீடு வாசல்களையும் இழந்து அகதிகளாக மாறியிருக்கும் ஈழத் தமிழர்களை, அவர்கள் அடைபட்டுக் கிடக்கும் முகாம் களுக்குச் சென்று சந்தித்ததோடு, இலங்கை ஜனாதிபதி மஹிந்தா ராஜபக்ஷேவையும் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், 'இந்து' நாளிதழின் முதன்மை ஆசிரியர் என்.ராம். ''ஈழத் தமிழர்கள் அடை பட்டுக் கிடக்கும் முகாம்கள், இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான அகதிகள் முகாம்களைவிட மேம்பட்டதாக இருக்கிறது...'' என்று அவர் செய்தி வெளியிட்டிருக்கிறார். இதையட்டி அவர் வெளி யிட்டிருக்கும் படங்கள் மற்றும் கருத்து களை கடுமையாக விமர்சிக்க ஆரம் பிக்கின்றன, ஈழத் தமிழர் ஆதரவு இ…
-
- 5 replies
- 1.9k views
-
-
கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி பகுதியில் எட்டு இந்திய மீன்பிடி றோலர்கள் 94300 ரூபாவுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இன்று (09) கிராஞ்சி கடற்படை முகாம் பகுதியில் வைத்து குறித்த றோலர் படகுகள் கொழும்பில் மற்றும் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் ஏலத்தில் விடப்பட்டது. இதன்போது ஏலத்தில் விடப்பட்ட அனைதது படகுகளும் மீள பயன்படுத்த முடியாத நிலையில் சேதமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பூநகரியில் 8 இந்திய மீன்பிடி றோலர்கள் ஏலத்தில் | Virakesari.lk
-
- 5 replies
- 395 views
-
-
மலபே பிரதேசத்தில் இரகசிய முகாமில் வைத்து பொன்சேகா மீது விசாரணை! . .சிறிலங்கா இராணுவ காவல்துறையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மலபே என்ற இடத்திலுள்ள இரகசிய முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டுவருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது குடும்பத்தினர் உட்பட எவரையும் அவரை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டபோது பொன்சேகா வெள்ளை சேர்ட்டும் மண்ணிற காற்சட்டையும் சப்பாத்தும் அணிந்திருந்தார் என்று அவருடன் கூட இருந்தவர்கள் தெரிவித்தனர். அலுவலகத்தின் மேல்மாடியிலிருந்து கீழ்தளம் வரை பொன்சேகா தரதரவென இழுத்துச்செல்லப்பட்டபோதும், …
-
- 5 replies
- 1.3k views
-
-
வீர வரலாற்றை வாசிக்கும்போது நமக்கெல்லாம் உணர்வு சிலிர்த்தது. ரத்தம் கொதித்தது, மகிழ்ச்சி பொங்கியது. அடடா… தமிழனின் வீரம் தரணியெங்கும் கொட்ட, எமது தமிழ் குலக் கொடிகள் களம்காணும் காவியம் வரலாறாய் அல்ல, நம் கண்முன்னே வரிவரியாய் வாசிக்கிறோமே என்று புலங்காதிகப்பட்டோம். நாம் அந்த வார்த்தைகளை கேட்டபோது, எண்ணங்களெல்லாம் எழுச்சியாய், எரிதழலாய், ஏற்றமிகு தமிழ் உணர்வை எமது உச்சி முதல் உள்ளங்கால்வரை பெரும் அனலாய் பரப்பியது. அவர்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்கிற வார்த்தைகள், எம்மையும் அறியாமல் எமது விரல்களை அசைத்துப் பார்த்தது. தமிழனின் அடையாளம் இதோ, அங்கே புதுப்பொலிவுடன் புத்தெழுச்சியாய் புறப்பட்டிருக்கிறது. புலிக்கொடி உலகெங்கும் புது வரவை பறைசாற்றுகிறது என்றெல்லாம் நாம் துள்ளி குதி…
-
- 5 replies
- 1.9k views
-
-
"கோட்டா கோ கம" போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின்... கைகளில், இரத்தம் உள்ளது – மஹிந்த கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கைகளில் இரத்தம் படிந்துள்ளதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மதத் தலைவர்களாலும் தடுக்க முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை தொடர்பான அனுதாப பிரேரணை மீதான உரையின்போதே அவர் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்தப் போராட்டத்தை அமைதியானதாக கருத முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின…
-
- 5 replies
- 478 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் 2010 செப்ரம்பர் 29ம் நாள் தொடக்கம் ஒக்ரோபர் 1ம்நாள்வரையான மூன்றுதினங்கள் கூடி அவ்அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் தமக்கான பிரதம மந்திரியினையும் தெரிவு செய்தனர்.http://www.tharavu.com/2010/10/blog-post_7036.html
-
- 5 replies
- 1k views
-
-
யாழ் களத்தில் முன்பு நடந்த விவாதங்களை இப்போது மீண்டும் வாசித்து வருகிறேன். எனது நிலைப்பாடுடன் சேரக்கூடிய முன்னைய விவாதங்களின் தொடர்சியாக எனது உரையாடலை தொடர விரும்பிகிறேன். செப்டம்பர் 2006 காலப்பகுதியில் யாழ் கருத்து களத்தில் நிகழ்ந்த ஒரு நீண்ட விவாதம் தற்போது மீண்டும் வாசிக்கும் போது சில விடயங்களை எம்மை மீள் பரிசீலனை செய்யத் தூண்டுகிறது. முதலில் அந்த விவாததை இங்கு உள்ளீடு செய்ய விரும்புகிறேன். ''ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'' - ஒளவையார் லண்டனில் இருந்து ஒளிரும் தொலைக்காட்சியொன்று அண்மையில் சில அரசியல் விவாதங்களை செய்து வருகிறது. அதில் அனேகமாக மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் தம்மைதாம் பீத்திக்கொள்ளும் இடதுசாரிகள் பலரும் மற்றும் தமிழ்த் தேசியச்செயல்பாட்டாளர்கள் சிலரும…
-
- 5 replies
- 677 views
-
-
இலங்கை அரசு சொல்லும் புலிகளின் தாக்க்தல் விமான்மாகிய சுவிஸ்லாந்து தயாரிப்பான pc-9 என்னும் விமானமே இவ்விமானம் பல்வேறு நாட்டு விமானப்படையில் அங்கம் வகிக்கின்றது அயர்லாந்து விமானப்படையின் முக்கிய தாக்குதல் விமானமாக இது இருகின்ரது இவ்விமானத்தின் இராணுவரீதியிலான திறனை கீழுள்ள வீடியோவில் பார்க்க
-
- 5 replies
- 4.3k views
-
-
குழந்தைகள் துஷ்பிரயோகம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பாடசாலைகளில் பாலியல் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்கள் சிறுவர்களுக்கான பாராளுமன்றக் குழுவில் இடம்பெற்றதாக பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதிகாரியின் கூற்றுப்படி, பாலர் பாடசாலை முதல் வெவ்வேறு வயதினருக்கான பாடத்திட்டம் குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது குழந்தைகளுக்கு சரியான அறிவு மற்றும் முக்கியமான தலைப்புகளைப் பற்றிய புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரிவான பாலியல் கல்வியின் அவசரத் தேவையை எடுத்துரைத்த பாராளுமன்ற சிறுவர் பேரவையின் தலைவர் பாராளுமன்ற உ…
-
- 5 replies
- 459 views
- 1 follower
-
-
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி வான் ஓர்டன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கொழும்பில் இன்று சந்தித்தார். சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார். https://newuthayan.com/story/16/ஐரோப்பிய-எம்-பியுடன்-கூட்டமைப்பின்-தலைவர்-சந்திப்பு.html
-
- 5 replies
- 1.4k views
-
-
Posted on : Mon Jul 30 5:50:42 EEST 2007 வன்னிக்கான படை நடவடிக்கைக்கு தயார் நிலையில் பாதுகாப்புப் படை கிழக்குப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவித்த பாதுகாப்புப் படையினர் அடுத்து வன்னிப் பிரதேசத்தை மீட்டெடுக்கும் படை நடவடிக்கைக்கு ஆயத்தமாகி வருகின்றனர் என்று சிங்கள பத்திரிகை ஒன்று தகவல் வெளி யிட்டுள்ளது. முதற்கட்டமாக இராணுவத்தினர் மேற்குக் கடலோர மன்னாரிலிருந்து கிழக்குக் கடலோர கொக்கிளாய் வரையிலான கடலோரத்தைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து சிறிய குழுக்களாக முன்னேறிச் சென்று முல்லைத்தீவு உட்பட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பிரதேசத்தில் தாக்குதல் மேற்கொள்ளப் படையினர் திட்டம் தீட்டியுள்ளனர். இந்நோக்கில் ஏற்கனவே ஓம…
-
- 5 replies
- 2.7k views
-
-
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன. யாழ்.நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக குறித்த கல்வெட்டுக்கள் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும். அத்தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்த வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மாவீரர் வாரத்தின் இறுதிநாளான 27ஆம் திகதி மாலை 06.05 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் தொடக்கம் இறுதி யுத்தத்தில் வீரமரணமடைந்த சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட …
-
- 5 replies
- 905 views
-
-
பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகப் பகிரப்படும் போலிச்செய்தி! பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள இந்நிலையில், “பேராயர் மல்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபட்டதால், அவரை தமது எதிர்கால நடவடிக்கைகளில் புறக்கணிக்க வத்திக்கான் முடிவெடுத்துள்ளதாக” செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. சகோதர செய்தித்தளமொன்றில் இச் செய்தி வெளியாகியுள்ளதாக, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், குறித்த இணையதளம் அவ்வாறான செய்தியை பிரசுரிக்கவில்லை என factseeker உறுதிப்படுத்தியுள்ளதுடன், குறித்த இணையதளத்தின் லோகோவை பயன்படுத்தி போலியாக இவ்வாறான ஒரு செய்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்பட…
-
-
- 5 replies
- 430 views
-
-
நல்லூரில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி தமிழின விடிவுக்காய் தம்மை ஆகுதியாக்கிகொண்ட மாவீரர்களுக்கு யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைத்துள்ள திலீபன் நினைவுத் தூபியில் இன்றைய தினம் காலை 9:30 மணியளவில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வாடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்மற்றும் மாவீரர்களின் பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள் ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். மிகவும் அமைதியான முறையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. …
-
- 5 replies
- 575 views
-
-
பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) நடாத்தவிருக்கும் கலாச்சார மாலை நிகழ்வில் கலந்துகொள்ள இயக்குனர் சிகரம் பாரதிராஜா அவர்கள் லண்டன் வந்துள்ளார். அரசியல் கலப்பு இல்லாது தமிழீழ உணர்வுகொண்ட பாரதிராஜா அவர்கள், 2009ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் ஆற்றிய உரை இன்றுவரை ஈழத்தமிழர்களால் பேசப்பட்டுவருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் அவர் தமிழீழம் சென்று அங்கே தேசிய தலைவர் அவர்களைச் சந்தித்துள்ளார். அங்கே நடந்த விடையங்கள் என்ன , மற்றும் அப்போது என்ன பேசப்பட்டது என்பது போன்ற நிகழ்வுகளை, அவர் நடக்கவிருக்கும் கலாச்சார மாலை நிகழ்வில் தெரிவிக்க இருக்கிறார். அதுமட்டுமல்லாது அவர் இன் நிகழ்வில் தமிழீழ மக்களோடு கலந்துரையாடவும் உள்ளார். லண்டன் ஹாரோ பகுதிக்கு அருகாமையில் உள்ள ரைசிலிப் என்னும் இ…
-
- 5 replies
- 871 views
-
-
முன்னேற வேண்டுமாயின் முழு இலங்கையையும் விற்பனை செய்ய வேண்டும் என துறைமுக அதிகார சபையின் தலைவரும், முன்னாள் இராணுவ தளபதியுமான தயா ரத்நாயக்க கூறியதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மாத்திரமல்ல முழு இலங்கையையும் விற்பனை செய்ய வேண்டும் என அவர் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியாளர்களுடன் நாட்டை முன்னேற்றுவது என்பது கஷ்டமான காரியம் என்பதால், முழு நாட்டையும் விற்பனை செய்து விடுவது நல்லது எனவும் தயா ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://www.tamilwin.com/politics/01/267611?ref=home-latest
-
- 5 replies
- 1.2k views
-
-
சிறுபான்மை மக்களை... அடக்கி ஆள நினைப்பது, நாட்டை பலவீனப்படுத்தும் – சந்திரிக்கா! சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீனப்படுத்தும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். The Hindu -விற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். ராஜபக்ஸவினரின் ஆட்சியால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாகவும் இந்த சூழ்நிலையில் இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் அணிசேராக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், ராஜபக்ஸக்கள்…
-
- 5 replies
- 581 views
-
-
புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை ஜேர்மனி தளர்த்தும் சாத்தியம் [12 - January - 2007] [Font Size - A - A - A] ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தலைமைத்துவத்தை ஜேர்மனி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து ஸ்ரீ லங்காவின் இனப் பிரச்சினை சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கூடுதல் தலையீடு ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. 2007 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் பதவியை ஜேர்மனி ஏற்றுக் கொண்ட பின்னர் ஜேர்மனியின் அபிவிருத்தி அமைச்சர் அய்டிமரியா விக்சொறேசெவுல் வெளியிட்டுள்ள கருத்துரையில் எதிர்காலத்தில் ஸ்ரீ லங்காவில் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான சமாதான நடவடிக்கைகளில் மிகவும் நெருக்கமாகச் செயற்படப் போவதாகக் கூறியுள்ளார். இதேவேளை, ஜேர்மனி அரசாங்கம் ஸ்ர…
-
- 5 replies
- 2.9k views
-
-
மூன்று தலைமைகளில் தங்கியுள்ள தீர்வு! மக்கள் நிச்சயம் ஏற்பர்: இனவாதிகள், சர்வதேசம், உதிரிகள் தீய சக்திகளை அடக்க இதுவே வழி விடாப்பிடி, விட்டுக்கொடுக்காமை தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியே? முழுநாட்டு மக்களினாலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமும், தமிழர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதேபோன்று முஸ்லிம் மக்களின் பெரும்பான் மையான ஆதரவைப் பெற்ற ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ¤ம் இணைந்து நாட்டில் முப்பது வருட காலமாக புரை யோடிப்போயுள்ள இனப்பிரச் சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதுடன் இது அவர்கள் முன்பாக வுள்ள பாரிய பொ…
-
- 5 replies
- 1.3k views
-
-
[சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கரை பத்திரிகை நிறுவனமான தினகரன்] இரா. சம்பந்தனின் முடிவில் தவறுமில்லை தமிழ்க் கூட்டமைப்பிற்குள் பிளவுமில்லை தமிழரை வழிநடத்த சம்பந்தனே சரியான தலைவர் எனப் புகழாரம் விளங்கிக் கொள்ளாதோர் வெறும் விதண்டாவாதக்காரரே! ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் மீது உலக நாடுகள் சில வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அங்கு எமது நாட்டைச் தர்மசங்கடத்திற்குள் ஆழ்த்திவரும் நிலையில் அதனை மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிட விரும்பாமலேயே தமிழ்க் கூட்டமைப்பு அதன் ஜெனீவா பயணத்தை நிறுத்தியது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்த அறிவிப்பை விடுத்ததும் விடயத்தை அதன் அர்த்தத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாத ச…
-
- 5 replies
- 1.3k views
-
-
மின் காற்றாலை அமைக்கும் பணிகளுக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் மின் காற்றாலை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் மோதலில் நிறைவடைந்துள்ளது. மறவன்புலவில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கருகில் மின் காற்றாலை அமைக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் பலவற்றை மேற்கொண்டதையடுத்து அதனை ஆராய்வதற்காக பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இதற்கிடையில், மின் காற்றாலை அமைக்கும் பணிக்கான உபகரணங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டிருந்ததோடு, மின் காற்றாலைக்கான அலுவலகம் அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கு எதிராக மக்கள் நேற்று(வியாழக்…
-
- 5 replies
- 1k views
-
-
2009ம் ஆண்டு இறுதியுத்தம் காரணமாக சொந்த இடங்களைவிட்டு இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் பரம்பரை சொத்துக்களை முள்ளிவாய்க்கால் வரை எடுத்துச்சென்று இறுதியில் கைவிடப்பட்ட பொருட்கள் இராணுவத்தினரால் திதைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ள நிலையை தற்பொழுதும் காண முடிகின்றது. தமிழ் மக்களின் உடமைகள் அழிக்கப்பட்டிருந்தாலும் ஒரு இனம் கொடூரமான முறையில் அழிக்கப்பட்ட அடையாளங்கள் இன்னமும் அழிந்துவிடாமலே இருக்கின்றது. ; அந்தவகையில் மக்கள் வாழ்ந்த இடங்கள் போர்க்களங்களாக மாறியபொழுதும் மக்கள் பூக்களை சுமந்திருக்கின்றார்கள் என்பதற்குரிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இன்று மதியம் முள்ளிவாய்க்கால் மக்களின் வாழ்விடங்களின் நிலைமை பற்றி அறிய எமது செய்தியாளர் அ…
-
- 5 replies
- 729 views
-