Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Started by sanjee05,

    Scotland Yard Anti terrorism unit (SO15) has confirmed that the Tamil Eelam flag its not that of LTTE (prescribed organisation in UK). This is more than enough proof for tamil people to start hoisting our National Flag of Eelam. If they confiscate the flag always ask for a slip which proof the section under which they have done so.

    • 0 replies
    • 1.4k views
  2. வவுனியாவில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 3 படையினர் பலி. இன்று பிற்பகல் 2-30 மணியளவில் வவுனியாவில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 3 படையினர் பலியாகியுள்ளனர். 3 SLA troopers killed in Vavuniya Claymore attack. Three Sri Lanka Army (SLA) troopers were killed when unknown assailants triggered a claymore mine in Kalvi Road Vavuniya at 2:30 p.m. Tuesday, sources in Vavuniya said. The soldiers were attached to the newly established SLA camp in Mathakuvaiththaku'lam. The victims were on their way to take a bath when the claymore blast was triggered. No other details are available. -Tamilnet-

    • 3 replies
    • 1.4k views
  3. வட மாகாண மக்களுக்கு இவைகள் தெரியாதா?ஜூன் 2010 இல் செர்கெய் டி சில்வா-ரணசிங்கே என்பவருக்கு புளொட் சித்தார்த்தன் அளித்த பேட்டியில் இருந்து:“இறுதி நேர யுத்தத்தில் சிறி லங்கா இராணுவம் வேண்டுமென்றே தமிழ் மக்களைக் கொன்றது என நான் கூற மாட்டேன். மிகவும் நுண்ணியமான முறையில் சிறி லங்கா இராணுவம் தமது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தார்கள். சிறி லங்கா இராணுவம் பாரதூரமான போர் குற்றங்களை இழைக்கவில்லை. “கடந்த (2010) பொதுத் தேர்தலில் 4,000 கூட்டமைப்பு வாக்குகளால் மட்டுமே வெற்றி பெற்றது. யாழ்ப்பாணத்தில் கூட 20,000 வாக்குகளாலேயே வெற்றி பெற்றது. இதன் அர்த்தம் என்னவென்றால் கணிசமான தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்திருந்தார்கள் என்பதே. இவ்வளவு தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்தமை அரசாங…

    • 2 replies
    • 1.4k views
  4. புதன்கிழமை, 11 மே 2011, 07:57.34 AM GMT ] 2009 ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்டட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நேற்று கூடிய போது அதில் போரின் போது பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது. ஐக்கிய நாடுகள் செயலாளரின் நிபுணர் குழு, இலங்கையில் இறுதிப்போரின் போது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளதாக இதன்போது உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவிச்செயலாளர் வெலரி எமோஸ் ( Valerie Amos) குறிப்பிட்டார். இந்தப்போரின் போது இரண்டு தரப்பினரும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்றும் நிபுணர் குழு க…

    • 2 replies
    • 1.4k views
  5. சுமார் 400 வருடங்களிற்கும் மேலாக செழிப்புடன் விளங்கிய யாழ்ப்பாண ராசதானியின் வாரிசு ராஜா ரெமீஜியஸ் கனகராஜா. நல்லூரை இராசதானியாக ஆரியச்சக்கரவர்த்தி மற்றும் யாழ்ப்பாண அரசர்களின் பரிபாலனம் போர்த்துக்கேயரின் வருகையுடன் முடிவிற்கு வந்தது.யாழில் அரசபரம்பரைக்குரிய சங்கிலியன்தோப்பு அரண்மனைக்கு உரித்துள்ள குடும்பத்தின் வாரிசு இவர்.தற்பொழுது நெதர்லாந்தில் வசித்து வருகிறார். தற்போதும் அரச சம்பிரதாயங்களை கைவிடாமல் வாழ்ந்து வருகிறார். 2005ம் ஆண்டு அரசகுடும்ப உறுப்பினர்களின் ஏகோபித்த சம்மதத்துடன் அரசகுடும்பத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் சம்பிரதாய ராஜாவுடனான நேர்காணல் இது. 1. யுத்த சமயத்தில் இராணுவம் புலிகள் இருதரப்பையும் யாழ்ப்பாணத…

  6. பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெட்டிப்பாம்பு போல் அடங்கியுள்ளனர் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். அட்டனில் இன்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது, ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதி மீண்டும் கூட்டாவிட்டால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என சுமந்திரன் கடந்தவாரம் வீரவசனம் பேசி, எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் உற்சாகப்படுத்தினார். …

  7. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் சிறுவன் ஒருவனை காத்தான்குடிக்கு கடத்திச் சென்று மதம் மாற்றியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 13 வயதுடைய குறித்த சிறுவன் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வைத்து அவனது தாயாரினால் அடையாளம் காணப்பட்டு பொலிசாரின் உதவியுடன் மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே இக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இச் சிறுவனை காத்தான்குடிக்கு கடத்திச் சென்று இஸ்லாமிய மதத்துக்கு மாற்றியது மட்டுமன்றி மனிதாபிமானமற்ற வகையில் நடத்தியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.இச் சம்பவம் தொடர்பில் மூவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சிறுவனை காத்தான்குடிக்கு அழைத்துச் சென்று தனது …

  8. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வான்பரப்பில் சிறிலங்கா படையினரின் மிக் போர் விமானம் மூன்று முறை இன்று வெள்ளிக்கிழமை குண்டுத் தாக்குதலை நடத்தியது. புதுக்குடியிருப்பு பிரதேச அண்மித்த பகுதிகளில் இன்று காலை 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் குடியிருப்புக்களை மிக் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ள போதும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    • 2 replies
    • 1.4k views
  9. மைத்திரி, மகிந்த, சிராந்தியைக் கொல்ல சதி – கைது செய்யப்பட்ட இந்தியர் தகவல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது என்பது தனக்குத் தெரியும் என, கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஊழல் எதிர்ப்பு அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவின் மாவனல்ல இல்லத்துக்கு அடிக்கடி வந்து சென்றார் என்ற சந்தேகத்தில் இந்தியர் ஒருவர் அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த சதித்திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுபற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நேற்ற…

  10. வன்னிப் பிரதேசம் மீதான அரச படைகளின் ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் இறுகி வருகின்ற போதிலும் விடுதலைப் புலிகள் இதுவரை போர்க்கோலம் பூணவில்லை என்று புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோகி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவர் ஐரோப்பிய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் வான்புலிகளின் தாக்குதலை ஒருபோதும் அரசபடைகளால் தடுத்து நிறுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். www.tamilwin.com

  11. விமல் வீரவன்ச என்ற முன்னாள் ஜே வி பி உறுப்பினரும் இன்னாள் சிங்கள பேரின தேசியத்தின் உச்ச பேச்சாளரும் செயற்பாட்டாளருமானவர் இன்று சிறீலங்காவில் உள்ள பிரித்தானிய தூதராலயத்தின் முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பிரிட்டிஷ் மக்களை வெள்ளைப் புலிகள் என்றும் தமிழ் மக்களை கறுப்புப் புலிகள் என்றும் நிறவெறியைத் தூண்டும் வகையில் தனது பேரின இனவெறியைக் காட்டியுள்ளார். இதனை சிங்கள பேரின தேசியத்தை சிறீலங்காவில் விரும்பும் டெயிலிமிரர் போன்ற பத்திரிகைகள் தூக்கிப் பிடிச்சு வீரவசனம் பேசி வீரவன்சவை உசுப்பி விட்டுக் கொண்டிருக்கின்றன. படங்கள் டெயிலிமிரர்.எல்கே.

    • 3 replies
    • 1.4k views
  12. ”நாங்கள் செத்துக்கொண்டிருக்கின்றோம் எங்களைக்காப்பாற்றுங்கள்” இவ்வாறு முள்ளிவாய்க்காலில் இருந்து மே மாதம் 10 நாள் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசேப் பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். . இந்த கடிதத்தில் சிறிலங்காவில் உள்ள தேவாலைய சபைகள் தமிழ் மக்களை காப்பாற்ற நாதியற்றவர்களாக உள்ளனர். ஆகவே தமிழ் மக்கள் உங்களைத்தான் நம்பி இருக்கின்றோம் எனவும் சுதந்திரத்திற்காக உயிர்ப்பலிகளை கொடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களை காப்பாற்றுங்கள் என தனது இறுதிக்கடிதத்தில் பாப்பரசரை இறைஞ்சி எ\ழுதிய கடிதமே அவரது இறுதிக்கடிதமாக இருக்கும் என பிபிசி கூறியுள்ளது. . அவரது கடிதத்தில் ; இந்த வாரம் வரை 3318 பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் 4000 பேர்வரையில் காயம் அடைந்து உயிருக்காக போராடிக்கொண்ட…

    • 3 replies
    • 1.4k views
  13. அமெரிக்கா, சீனா, இந்தியாவுடனான புவிசார் அரசியல் விளையாட்டில் சிறிலங்கா – அமெரிக்க இராஜதந்திரி [ வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 06:17 GMT ] [ கார்வண்ணன் ] மூலோபாய ரீதியாக சிறிலங்கா எப்போதுமே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இந்து சமுத்திரத்தின் தற்போதைய நிலைமைகள் இந்தியாவை கவலை கொள்ள வைத்துள்ளது என்றும் பேராசிரியர் பற்றிக் மென்டிஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் அமெரிக்க இராஜதந்திரியும், நேட்டோ மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பசுபிக் கட்டளைப் பீடம் ஆகியவற்றின் [size=3]இராணுவப் பேராசிரியருமான பற்றிக் மென்டிஸ், சிறிலங்கா[/size]வைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொத்தலாவல பாதுகாப்பு…

    • 0 replies
    • 1.4k views
  14. அனைத்துலக சமாதான ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையுடன் சமாதான பாதையில் ஒரு பயணம் இலங்கை இனப்பிரச்சனை மீதான சர்வதேச கருத்தாடல் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம் (University of East London) Dockland Campus University Way London E16 2 RD 22–03–2008 சனி மற்றும் 23–03-2008 ஞாயிறு கிழமைகளில் காலை 9 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் இடையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அடிமைப்பட்டு அல்லலுறும் ஈழத் தமிழர்கட்கு ஒரு ஏற்ற தீர்வை காணும் வகையில் அகில உலக அறிஞர்கள்இ மனித நேய பண்பாளர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்கள் கூடி கலந்துரையாடும் நிகழ்வு இக்கருத்தரங்கில் ஒரு பார்வையாளராக கலந்து கொள்ள விரும்பினாலோ அல்லது வேறு வகையில் ஆதரவளிக்க விரும்பினாலோ தயவு செய்து தாமதம…

    • 1 reply
    • 1.4k views
  15. நோர்வே வாழ் தமிழ் மக்களினால் இன்று ஒஸ்லோவில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள இனப்படுகொலையினை உடனே நிறுத்தக் கோரியும், போர் நிறுத்தம் உடனே செய்யவேண்டும் எனக்கோரியும், தமிழீழத்தினை அங்கிகரிக்க கோரியும் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றக் கொண்டிருப்பதாக எமது தமிழ்செய்தி நிருபர் தெரிவித்தார். வீதியால் சென்றுகொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பல இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். ஆர்ப்பாட்ட இடத்திற்கு பல நோர்வே ஊடகங்கள் சென்று செய்திகளை திரட்டிச் செல்வதாக எமது நிருபர் தெரிவித்தார். தற்பொழுது நோர்வே பாராளுமன்றம் நோக்கி ஆர்ப்பாட்டம் சென்றுகொண்டிருப்பதாக தெரி…

    • 6 replies
    • 1.4k views
  16. குணரட்ணம் கடத்தப்பட்ட சம்பவம்: கிரிபத்கொடவில் நடந்தது என்ன?; வெளிவரும் புதிய தகவல்கள் முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவர் பிறேமகுமார் குணரட்ணம், அந்தக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான திமுது ஆட்டிக்கல ஆகியோரை தாம் கைது செய்யவில்லை என்று இலங்கை பாதுகாப்புத் தரப்புகள் கைவிரித்துள்ள நிலையில், இவர்கள் கடத்தப்பட்ட சூழல் பற்றிய பின்னணித் தகவல்கள் பல வெளியாகியுள்ளன. ஆயுதம் தாங்கிய நபர்கள் சிலர் நேற்று அதிகாலை குணரட்ணத்தின் வீட்டுக்குச் சென்றதை அயல்வீட்டுக்காரப் பெண் ஒரு வர் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து வெளிவந்துள்ள மேலதிக தகவல்கள் வருமாறு: இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த முற்போக்கு சோசலிசக் கட்சியின் முதலாவது மாநாடு தொடர்பாக, வெள்ளிக்கி…

  17. “புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் என நான் கூறவில்லை.” September 10, 2019 தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என தான் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிக்கின்றார். தமிழன் என்ற விதத்தில் தாம் அச்சத்துடனேயே ஒரு காலப் பகுதியில் வாழ்ந்து வந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியமை குறித்து முத்தையா முரளிதரனிடம் இதுகுறித்து கேட்டபோது, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்…

  18. வலுவிழந்தோர் தினம் என்பதை மாற்றுவலுவுடையோர் திறமைசாலிகள் தினம் என மாற்றுவதறகு சிந்திக்க வேண்டுமென யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறை தலைவர் வைத்தியக் கலாநிதி தி.குமுதறஞ்சன் தெரிவித்தார். இன்று சர்வதேச வலுவிழந்தோர் தினத்தை முன்னிட்டு யாழ் ஜெயப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தில் நடாத்தப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். ஒரு காலை இழந்தவர்கள் முச்சக்கரவண்டி செலுத்துகிறார்கள், மரம் ஏறிக்கள் எடுக்ககின்றார்கள், பல்வேறு வகையான தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.ஒருகாலை இழந்த பெண்கள் திறமையாக நடனம் ஆடுகிறார்கள். ஆனால் அங்கவீனம் இல்லாதவர்கள் எதுவித தொழிலும் இன்றி பேரூந்துக்களில் பிச்சை எடுக்…

  19. வன்னியில் இருந்து காயமடைந்த மக்களை சிறீலங்காவின் வைத்தியசாலைகளுக்கு வைத்திய வசதிகளுக்காக அழைத்துச் செல்லும் ஐ சி ஆர் சி அவர்களை.. சிங்கள இனவெறி இராணுவம் மற்றும் கடற்படையிடம் கையளிப்பது சரியான நடைமுறையா..??! இந்த மக்கள் அந்த வேதனையுடனும்.. இராணுவத்தால் விசாரிக்கப்படுவதும்.. கைதாவதும்.. பதியப்படுவதுமே தொடர்கிறது. இத்தாமதங்களால் வீண் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. ஐ சி ஆர் சி ஒரு மனிதாபிமான நடுநிலை அமைப்பு. அந்த வகையில் அது மக்களை சர்வதேச மற்றும் உள்ளூர் மருத்துவ அதிகாரிகளிடம் அல்லது சிவில் அதிகாரிகளிடமே கையளிக்க வேண்டும். ஆனால் ஏன் அவ்வாறான நடைமுறைகளை ஐ சி ஆர் சி வலியுத்துவதில்லை. வன்னிக்களமுனையில்.. ஐ சி ஆர் சியின் செயற்பாடுகளில் விடுதலைப்புலிகள் நேரடித்தலையீ…

  20. கார்,பஸ், லொறி எல்லா வாகனங்களுக்கும் புகைதள்ளி வாகனத்தின் கீழ் இருக்கும்போது அது ஏன் உழவு இயந்திரத்திற்கு மாத்திரம் முன்னுக்கு நீட்டி மேல் நோக்கி வடிவமைத்துள்ளார்கள்? தயவு செய்து சொல்லுங்களேன் :roll:

  21. கேணல் ரமேஸின் படுகொலை நியாயமானது: கோத்தபாயவின் குழப்பமான கருத்துக்களால் படையதிகாரிகளுக்கு நெருக்கடி! தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேஸ் கைது செய்யப்பட்ட பின்னரே கொல்லப்பட்டதாக நுகேகொடவில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் தலைவராக கேணல் ரமேஸ் செயற்பட்டவர் என்றும், அங்கு இடம்பெற்ற பெருமளவு கொலைகளுக்கு அவர் பின்னணியில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச, அவ்வகையில் அவரின் படுகொலை நியாயமானது எனக் கூறியுள்ளார். சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் போலியானது எனவும், பயிற்சி பெற்ற நடிகர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது …

    • 6 replies
    • 1.4k views
  22. 04.06.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு

  23. ஐங்கரன் நிறுவனத்தின் இலங்கைக்கான முகவர் படுகொலை மட்டக்குளி, காக்கைத்தீவு பிரதேசத்திலிருந்து பிரபல வர்த்தகர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து தமிழ்த் திரைப்படங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் அந்தோனி ராஜா வேலுபிள்ளை (வயது 53) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவரது சடலம் இன்று மாலை 3.30 மணியளவில் காக்கைத்தீவு பகுதியிலுள்ள அவரது இல்லத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன - தமிழ்மிரருக்கு தெரிவித்தார். ஐங்கரன் நிறுவனத்தின் இலங்கைக்கான முகவராகச் செயற்பட்டுள்ள இவர், எம்.ஆர்.அசோசியேட் நிறுவனத்தின் தலைவர் என்பதோடு பயண முகவர் நிலையமொன்றையும் நடத்தி வந்துள்ளார். நேற்று இரவ…

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.