ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142870 topics in this forum
-
தென்னிலங்கையில் அவியும் பருப்பு! 07.04.2008 இலங்கையின் இனப்பிரச்சினையை ஒட்டிய கோர யுத்தம் தொடர்பாக செய்தி நிறுவனங்கள் குறிப்பாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வரும் புதினங்களில் ஒரு முக்கிய விடயம் விசேடமாக அமைந்திருப்பதைக் காணலாம். ஒவ்வொரு நாளும் யுத்தத்தில் உயிரிழக்கும் புலிகளின் எண்ணிக்கை என்று தெரிவித்து இலங்கை அரசுத்தரப்பு வெளியிடும் புள்ளி விவரங்கள் வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களால் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கப்படுகின்றன. இந்த விடயத்தை ஒட்டி இலங்கையின் மூத்த படை அதிகாரி ஒருவர் அவ்வப்போது பகிரங்கமாக வெளியிட்டு வந்த தகவல்களை வரிசைப்படுத்தி, ஆங்கில வார இதழ் ஒன்று நேற்று நியாயமான சில கேள்விகளை எழுப்பியிருக்கின்றது. அந்த வினாக்களை ஒரு தடவை இங்கு நோக்கு…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிங்களக் காடையர்களால், ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் தாக்குதல்! [சனிக்கிழமை, 14 சனவரி 2006, 02:13 ஈழம்] [காவலூர் கவிதன்] திருகோணமலை புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள அபயபுர கிராமத்தில், ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த விஜேசேகர, வழிமறிக்கப்பட்டு, இவரது வாகனம் தாக்கப்பட்டதுடன், இவர்மீதும் தாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த சிறீலங்கா பொலிசார், ஆத்திரத்துடன் தாக்குதல் நடாத்திய சிங்கள மக்களைக் கலைத்து, விஜேசேகரவைக் காப்பாற்றியுள்ளனர். சிங்கள விமுக்தி முன்னணி (எஸ்.வி.எஃப்) என்ற அமைப்பினால் நான்கு நாட்களுக்கான கடையடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டு, இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமையன்றும் ஹர்த்தால் தொடர்கிறது. இந…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழ் பேசும் எம்.பிக்களே! உங்களின் பிரதிபலிப்பு என்ன? [ உதயன் ] - [ Dec 03, 2007 05:00 GMT ] கண்ணில்படும் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் எல்லோரையும் விடுதலைப் புலிகள் இயக்கச் சந்தேகநபர்களாக நோக்கும் தென்னிலங்கைப் பாதுகாப்புத்துறை உயர்மட்டத்தின் "அதிமேதாவித்தனத்தினால்' தெற்கில் குறிப்பாக மேற்கு மாகாணத்தில் தமிழர்களின் வாழ்வு பெரும் அச்சத்துக்குள்ளும் அவலத்துக்குள்ளும் மூழ்கிக் கிடக்கின்றது. ஹிட்லர் யூதர்களை நாசிவதை முகாம்களுக்கு அள்ளிச் சென்ற மாதிரி தென்னிலங்கையில் தமிழருக்கு குறிப்பாகத் தமிழ் இளம் சமுதாயத்துக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு மேலிடத்து ஆசியோடும், வழிகாட்டலோடும் முழு மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றது. தலைநகர் கொழும்பிலும் அதை அண்டிய பிரதேசங…
-
- 1 reply
- 1.4k views
-
-
அமைப்பின் ஒருங்கிணைப்பில், அமெரிக்க உயர்கல்வி மாணவ சமூகத்தினால், நியூயோர்க் நகரில் சிறிலங்கா தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வொன்று, பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. “Get on the Bus for human rights ” எனும் தலைப்பில், சிறிலங்கா தொடர்பில் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு நிகழ்வானது, உள்ளக அரங்க நிகழ்வாகவும், வெளித்திடல் கவனயீர்ப்பு போராட்டமாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்ளக அரங்க நிகழ்வில், அம்னெஸ்ரி அமைப்பின் மேலாளர் Director Susan Nossel ,சிறிலங்காவில் இருந்து தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள பிரபல ஊடகவியலாளர் ஏ.எஸ்.திசநாயகம் மற்றும் பர்மா ,இந்தோனேசிய பிரதிநிதிகள் பலரும் உரையாற்றியிருந்தனர். க…
-
- 4 replies
- 1.4k views
-
-
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இப்போது இரு தரப்புக் கொள்கைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்று விடுதலைப்புலிகளின் கொள்கையை அப்படியே பின்பற்றுகின்ற தரப்பு. மற்றைய தரப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் நிலைமைகளுக்கு ஏற்பவும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகின்றவர்கள். இந்த இரண்டு தரப்பில் யார் சரியான கொள்கை உடையவர்கள் என்று ஆராய்வது நன்மை தரக்கூடியதன்று. மாறாக தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வை வாழவேண் டும். அந்த நிம்மதி என்பது எக்காலத்திலும் குழப்ப முறாமல் நிரந்தரமானதாக இருத்தல் அவசியம் என்பதைக் கருத்தில் கொள்வதே இங்கு பொருத்து டையது. அப்படியானால் இத்தகையதோர் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியவர்கள் அரச தரப்பாகவே இருக்கமுடியும். எனினும் இலங்கையின் ஆட்சிப்பீடங்களைப் பொறுத்தவரை கா…
-
- 2 replies
- 1.4k views
-
-
மணலாறில் தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளைச் சுடுவதற்கு எமக்கு போதுமான கால அவகாசம் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வான்படை அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 1.4k views
-
-
இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா? சுற்றி நிற்கும் பொடிகாட்டுகளுக்கு மத்தியில் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஸ்ரீதர் தியட்டரில் ஒரு சந்திப்பு. எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபனை இடிபட்டு உதைபட்டு லைனில் நின்று பார்த்த அதே தியட்டர் இன்று ஈ.பி.டி.பியின் அலுவலகம். அன்றும் மக்கள் படம் பார்க்க லைனில் நின்றார்கள். இன்றும் அமைச்சரைப்பார்க்க லைனில் நிற்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம் நிருபர்: வணக்கம் டக்ளஸ் அவர்களே! டக்ளஸ்: வணக்கம் நிருபர்: புலிகள் இப்போது இல்லை. நிம்மதியாக இருப்பதை உணருகிறீர்களா?. டக்ளஸ்: ஆமாம் ஆனால் விறுவிறுப்பு குறைந்து போய்விட்டது. புலிகள் இருந்தபோது ஸ்டண்ட இருந்தது. இப்போ சண்டைக்காட்சிகள் இல்லாத சினிமாப்படம் போல் இருக்கிறது. நிருபர…
-
- 9 replies
- 1.4k views
-
-
அந்த இளைஞன் அழைத்துச் செல்லப்படுகிறான். அந்த ஒடுகலான நடைபாதையைக் கடந்து எதிரே இருந்த அறைக்குள் அவன் இழுத்துச் செல்லப்பட்டுதும் அறைக்கதவு தாழிடப்படுகிறது. அவன் எதிர்பார்க்காத கணமே அவன் முகத்தில் குத்து விழுகின்றது. சுதாகரிப்பதற்குள் அடுத்த அடி கன்னத்தில் பாய்கிறது. அவன் கொண்டு வந்திருந்த பிரயாணப்பை கவிழ்த்துக் கொட்டப்படுகிறது. அடே ஊரு எது? ‐ இவனை இழுத்து வந்தவன் கேட்கிறான். மட்டக்களப்பு என்று பதில் சொல்வதற்குள் இரண்டாமவனிடமிருந்து கேள்வி வருகிறது. அது சிங்களத்தில் ஒயா கொட்டி னேத? (நீ புலி தானே?) இவன் இல்லை சேர் என்று தொடங்கி என்னை ஒன்றும் செய்து போடாதையுங்கோ என்று கெஞ்சினான். இவனுடைய கெஞ்சல்களுக்கு எந்தப் பிரயோசனமும் கிடைக்கவில்லை. பதிலாக காலால் உதை தான் …
-
- 6 replies
- 1.4k views
-
-
லண்டன் முத்தரப்பு உச்சி மாநாடு குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை அமைச்சர் ரம்புக்வெல லண்டனில் எதிர்வரும் ஜூலையில் நடைபெறவிருப் பதாக அறிவிக்கப்பட்டுள்ளஅரசு விடுதலைப் புலிகள் நோர்வே அரசு உச்சி மாநாடு குறித்து உத்தியோகபூர்வ மான தகவல் எதுவும் அரசுக்குக் கிடைக்கவில்லை. பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான பேச் சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல இத னைத் தெரிவித்தார். பிரிட்டனில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு, அரசு விடுதலைப் புலிகள் நோர்வே தரப்பு ஆகிய முத்தரப்புகளையும் கொண்ட உச்சி மாநாட்டை ஜூலை மாதம் நடத்தப்போவதாக பிரிட் டிஷ் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தது. இது குறித்து கேட்டபோது இதுவரை உத்தியோகபூர்வமான தகவல் எதுவும் அரசுக்கு கிட…
-
- 0 replies
- 1.4k views
-
-
கொலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு தப்பியோடும் ஊடகவியலாளர்கள் [29 - January - 2007] [Font Size - A - A - A] * கருத்து வேறுபாட்டை ஓரம்கட்டி ஊடகங்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் அரசாங்க படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் என்றுமில்லாதவாறு உக்கிரமடையவே சுதந்திரமாக செயல்பட முடியாத ஊடகவிலாளர்கள் கொலை அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதால் நாட்டிலிருந்து தப்பியோட ஆரம்பித்துள்ளார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல், யுத்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு உதாரணமாக ஒரு சம்பவம் இடம்பெற்றது. எதிரணி அரசியல் கட்சிகளினால் நிறுவப்பட்ட யுத்த எதிர்ப்பு கூட்டமைப்பான ஐக்கி…
-
- 2 replies
- 1.4k views
-
-
கிழக்கில் இயங்கிவரும் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக்குழுவின் பிள்ளையான், கிழக்கு மாகாண முதலமைச்சரானால் அரசில் அங்கம் வகிக்கும் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகுவார்கள் என்று "த மோர்ணிங் லீடர்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.4k views
-
-
தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நாட்டின் சாத்தியக்கூறுகளால் தான் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/309755
-
- 0 replies
- 1.4k views
- 1 follower
-
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வான்பரப்பில் சிறிலங்கா படையினரின் மிக் போர் விமானம் மூன்று முறை இன்று வெள்ளிக்கிழமை குண்டுத் தாக்குதலை நடத்தியது. புதுக்குடியிருப்பு பிரதேச அண்மித்த பகுதிகளில் இன்று காலை 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் குடியிருப்புக்களை மிக் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ள போதும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 2 replies
- 1.4k views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு-செலவுத்திட்டத்தை ஆதரிப்பதற்காக நாம் விதித்த நிபந்தனைகள் குறித்து பேச்சுக்கள் நடத்த வருமாறு மகிந்த எமக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் பேச்சுக்கள்- ஆலோசனைகளை நாம் விரும்பவில்லை. செயற்பாடுகளையே விரும்புகிறோம். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
வன்னேரியில் படையினரின் நடவடிக்கைக்கு எதிராக புலிகள் தாக்குதல்: 25 படையினர் பலி; 85 பேர் காயம் [வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2008, 07:50 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னேரிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 25 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 85 படையினர் காயமடைந்துள்ளனர். படையினர் இரு உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. வன்னேரிப்பகுதியில் இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் தாக்குதல் நடவடிக்கை ஒன்றினை பெருமெடுப்பில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் மேற்கொண்டனர். படையினரின் இத்தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் பலமான தாக்குதலை நடத்தினர். …
-
- 0 replies
- 1.4k views
-
-
சனி 13-01-2007 05:03 மணி தமிழீழம் [மயூரன்] நெதர்லாந்து சோவா நிறுவனம் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் சிங்கள தீவிரவாதத்தை தூண்டும் செயல்கள் என ஐரோப்பிய ராஐதந்திரிகள் கண்டனம் வெளியிட்டுள்ளார்கள். ரொய்ட்ரர் செய்திச் சேவைக்கு செவ்வி வழங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ராஐதந்திரி ஒருவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சீறீலங்கா அரசாங்கம் முன்வைப்பது ஆத்திரமூட்டும் செயல் என கண்டனம் வெளியிட்டுள்ளார். மனிதநேய பணிகள் தேவைப்படும் இடத்தில் இவ்வாறு குற்றச்சாட்டுகள் முன்வைப்பது மனிதநேயபணிக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ராஐதந்திரி சுட்டிக்காட்டியுள்ளார். நெதர்லாந்து அரசாங்கமும், ஐரோப்பிய ஒன்றி…
-
- 1 reply
- 1.4k views
-
-
தென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் தீவக பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி அமைப்பை உருவாக்குவதற்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நுரைச்சோலை அனல் மின்நிலையம் சீனாவினால் நிறுவப்பட்டது அந்த அனல் மின் நிலையம் தொழில்நுட்ப ரீதியாக பாதிக்கப்படுவதும் மாதக்கணக்கில் திருத்துவது போன்ற விடயங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் யாழ்.தீவுப்பகுதியில் புதுப்பிக்கத்தக எரி சக்தி அமைப்பை உருவாக்குவ…
-
- 15 replies
- 1.4k views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கையில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரி ரொபேர்ட் உட் கூறுகையில், அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்துவதற்கு இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். இலங்கையில் நிலவும் மனித அவல நிலைதான் எங்களுடைய முக்கியமான கவலையாகும். போர் காரணமாக உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்களின் நிலைமை எங்களை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. மோதல்களில் சிக்கிக் கொள்ளும் அப்பாவி மக…
-
- 2 replies
- 1.4k views
-
-
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 2505 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவை மேற்கோள்காட்டி ராவய செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 305 பேருக்கு அண்மையில் இராணுவ நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இராணுவத்திலிருந்து தப்பியோடி மறைந்து வாழ்வோர் உடனடியாக தங்களது படைப்பிரிவுகளுக்குச் சென்று சரணடைவதன் மூலம் தண்டனையிலிருந்து மீள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவப் பொலிஸாரும், சாதாரண பெலிஸாரும் இணைந்து கடந்த 2ம், 3ம் திகதிகளில் நாடு தழுவிய ரீதியில் மேற்கொண்ட தேடுதலில் 80 பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. http…
-
- 1 reply
- 1.4k views
-
-
இந்தியப் பிரதமர் கியூபா செல்வதால் கூட்டமைப்பினரின் சந்திப்பு தாமதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திப்பதற்காக புதுடில்லியில் தங்கியிருக் கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் குழு இந்தச் செய்தி எழுதப்படும் நேற்று மாலை வரை பிரத மரைச் சந்திக்கவில்லை. பிரதமர் மன்மோகன் சிங் கியூபாவிற் கான பயணமொன்றை மேற்கொள்ளவதால் அவரின் சந்திப்பு நேர ஒழுங்குகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களே கூட்டமைப்பினர் சந் திப்பதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்திற்குக் காரணமென்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியப் பிரதமரை சந்திப்பதற்காகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலை மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கஜேந்திரகு…
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியமாகுமா? என்ற தலைப்பில் ஒரு விவாதம் நடந்தது. அல்-ஜசீராவால் ஏற்பாடான இந்த விவாதத்தில் சிங்களத்தின் பிரதிநிதி சனல் நாலின் குற்றச்சாட்டுக்களை மறுத்ததுடன் சிங்கள நாட்டுக்குள்ளேயே விசாரணை நடக்கும் எனவும் வெளிநாட்டு ஆலோசனைகளோ உதவிகளோ தேவை இல்லை என்றார். Can Sri Lanka achieve reconciliation? "I think you're talking absolute rubbish. I have to rebut charges that are false. We do have inquiries that are going on internally. I don't know why you think external inquiries are independent." - - Rajiva Wijesinha, a Sri Lankan MP http://www.aljazeera...8395841956.html
-
- 5 replies
- 1.4k views
-
-
பிள்ளையான் தரப்பினர் பிரம்புகளை கொண்டு மாடுகளை மேய்ப்பவர்கள் அல்ல, அதனை விட நவீன ஆயுதங்களை கொண்டுள்ளவர்கள் என ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் பிள்ளையான் குழுவினர் முகாம்களை அமைத்து ஆயுதங்களை கொண்டுள்ளனர். இவர்கள் பிற்பகல் 4 மணியின் பின்னர் அரசாங்கம் வழங்கியுள்ள உழவு இயந்திரங்களில் சென்று தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவிததார். இதனால் பிள்ளையான் குழுவினர் பிரம்புகளை கூட வைத்திருக்கவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுவது பாலர் பாடசாலை உற்சவத்தை போன்றது. எனவும் அவர் கூறினார். அரசாங்க அமைச்சர…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு இன்றியமையாதது என்பதே த.தே.கூட்டமைபின் நிலைப்பாடு இருந்த போதிலும் எரியும் நெருப்பில் எண்ணெய் வாhப்பது போல அதன் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இரட்டை வேடம் போடுகின்ற இந்தியாவை நம்பிப் பயன் இல்லை என த.தே.கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோநோகராதலிங்கம் தெரிவித்தார். சர்வதேசத்தின் பக்கச்சார்ப்ற்ற தன்மை இலங்கை பிரச்சினை தொடர்பில் கடைப்பிடிக்கபட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். யுத்தத்தால் இடம் பெயர்ந்துள்ள அப்பாவிப் பொதுமக்களின் நிலைமைகள் மற்றும் தேசிய, சர்வதேச நடவடிக்ககைள் எவ்வாறு அமைந்துள்ளன எனக் கேட்டதற்குப் பதிலளிக்கையிலேயே வினோ நோகராதலிங்கம எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தர் மேலும் அவர் : தினமும் அகதிக…
-
- 1 reply
- 1.4k views
-
-
கோத்தபாயவின் வலது கையாக இருந்து மஹிந்த குடும்பத்திற்கு எதிரானவர்களை கடத்தி கொலை செய்தல், மிரட்டுதல்,கப்பம் கொடுத்தல் ஆகிய பணிகளைச்செய்து வந்தவர்தான் குடு ராஜா துமிந்த சில்வா. . துமிந்த சில்வா தேறுவதற்கு நாளாகும் என்பதனால் இவரால் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகளில் ஒரு பகுதியை கிழக்கின் ஒட்டுக்குழு மன்னன் கருணாவிற்கு குதி நேர தொழிலாக கொடுக்க கோத்தா திட்டமிட்டுள்ளார். . மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக கடந்தகாலங்களில் செயற்பட்ட எதிர்க்கட்சிகளின் செயற்பாட்டாளர்களை கடத்திச் செல்லுதல், அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல், காணாமல் போக செய்தல் ஆகியவற்றை இனிமேல் கருணா பார்த்துக்கொள்வார். அதாவது துமிந்த சில்வாவின் பணிகளை இனி கருணா பார்த்துக்கொள்வார் என கடந்த வெள்ளிக்கிழமை நட…
-
- 1 reply
- 1.4k views
-
-
"இராணுவ உதவிகளை நிறுத்துங்கள்' இந்தியாவுக்கு கூறும் இலங்கை அரசியல்வாதி இலங்கைப் படையினருக்கான சகல இராணுவ உதவிகளையும் இந்தியா உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கு உதவ வேண்டும் என்று இலங்கை அரசியல்வாதியான சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை புதுடில்லியில் சிவில் சமூக குழுக்களின் ஏற்பாட்டில் இந்திய பத்திரிகை கழகத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறிதுங்க ஜயசூரிய, இலங்கை அரசாங்கத்திற்கான தனது சகல இராணுவ உதவிகளையும் நிறுத்துவதன் மூலம் இந்திய அரசு சாதகமான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று கூறியதாக "இந்து' பத்திரிகை நேற்று தெரிவித்தது. வடபகுதியில் …
-
- 0 replies
- 1.4k views
-