Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை இந்தியாவுக்கிடையில் உக்கிர பனிப்போர் உச்சம் பெற்றுவரும் நிலையில் இந்தியா தனது வெளிவிவகார கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்த அரசியல் வட்டாரங்கள் முடிவு செய்துள்ளன. இதன் அடிப்படையில் மாறிவரும் அரசியல் சுழற்சிக்கேற்ப தனது முடிவில் அது மாறுதலை ஏற்படுத்த அது முடிவுக்கு வநதுள்ளது. இலங்கை கடற்படை இந்திய தமிழக மீனவர்களை குறிவைத்து நடத்திவரும் தாக்குதலை கண்டுகொள்ளமால் மத்திய அரசு இருக்க அதனை சாட்டாக வைத்து இலங்கை கடற்படை தனது வெறித்தனத்தை தொடராக காட்டி வருகிறது. இது இந்தியாவை வலிந்து தாக்குதலுக்கு இழுக்கும் முயற்சிக்கு ஒப்பானது. இதனை மதில்மேல் பூனை போல் உன்னிப்பாக கவனித்து வரும் இந்திய மத்திய அரசு பாரிய அதிரடி நகர்வுக்கு காத்திருக்கிறது. தமிழ் நாடு தற்போது இலங்கைக்கு எ…

  2. பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொழும்பில் இராணுவ பயிற்சி முகாம் ஒன்றை நடத்தி வருகின்றார்கள் என்று பரபரப்புத் தகவல் ஒன்று கசிந்துள்ளது. இந்தியாவின் மராட்டிய மாநில பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கும் தீவிரவாதி ஒருவர் அவரது வாக்குமூலத்தில் இவ்வதிரடித் தகவலை வழங்கி உள்ளார். மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பேக்கரி ஒன்றில் கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இதில் 17 பேர் உயிர் இழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர்.இது தொடர்பாக மராட்டிய பொலிஸார் விசாரணை நடத்தி குண்டு வைத்தவர்களைக் கண்டு பிடித்துள்ளார்கள். இவர்களில் ஒருவர் ஹிமாயத் பெய்க் . இவர் பாகிஸ்தானின் லஹ்கர் -இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர். இலங்கையின் …

  3. போர்க்குற்றச்சாட்டை எதிர்கொள்ள இந்திய அரசின் உதவி அவசியம்: ஜனாதிபதி தெரிவிப்பு [Wednesday, 2011-05-11 03:02:05] ஐ.நா. நிபுணர் குழுவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்களை சர்வதேச அரங்கில் எதிர்கொண்டு இலங்கைக்கு எதிரான முயற்சிகளை முறியடிக்க இந்தியாவின் உதவி மிக மிக அவசியம் என்று தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் நேற்றுப் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். "இந்தியா எப்போதுமே இலங்கையுடன் இணைந்து புரிந்துணர்வுடன் செயற்பட்டுள்ளது. எல்லாச் சமயங்களிலுமே இரு தரப்புகளுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பாகவே இருந்து வருகின்றன'' என்று தெரிவித்தார் ஜனாதிபதி. இருப்பினும் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் …

    • 5 replies
    • 1.5k views
  4. யாழ் முஸ்லிம்களின் வீட்டுதவிக்கு போடப்படும் தடைகள் குறித்து பிரான்ஸ் தூதரகத்துடன் கலந்துரையாடல் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் 2000 இக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் யாழ் சென்று மீளக் குடியேறுவதற்கான பதிவுகளை யாழ் பிரதேச செயலகம் மற்றும் யாழ் கச்சேரியின் மீள்குடியேற்ற அதிகாரிகளுடன் மேற்கொண்டிருந்தனர். இன்நிலையில் 2015 ஆம் ஆண்டு எந்த ஒரு வீடும் மாவட்ட செயலகத்தினால் வழங்கப் படாமல் நீண்ட கால இடம்பெயர்வை இனச்சுத்திகரிப்பாக சந்தித்திருந்த யாழ் முஸ்ளிம்களுக்கு பொருந்தாத புதிய நிபந்தனைகளை மேற்படி அதிகாரிகள் விதித்திருந்தார்கள். அத்துடன் ஐந்து வருடங்கள் எந்த ஒரு வீட்டுத் திட்டமும் இம்மக்களுக்கு வழங்கப் படவில்லை. பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவ…

    • 5 replies
    • 1k views
  5. தமிழ்த்தேசியத்தை அடகுவைத்து அரசியல் செய்யும் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை!! - ஈழத்தமிழ் இளையோர் அமைப்பு ஒரு மாபெரும் இன அழிப்பு நடைபெற்ற காயங்கள் இன்னமும் ஆறவில்லை ஆனாலும் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன நேற்று நடந்ததைப்போல நெஞ்சத்தில் அந்த நினைவுகள் முட்களைப்போல நெருடிக்கொண்டிருக்கின்றன கண்ணைத்திறந்தாலும் மூடினாலும் அவலங்களின் அந்த நாட்கள் கண்ணைவிட்டு அகலாது கண்ணுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கின்றன . அபிவிருத்தி என்றும் நல்லாட்சி என்றும் கூறியபடி சிங்கள தேசத்தின் சிம்மாசனத்தில் புதியவர் ஒருவர் இப்போது அமர்ந்துகொண்டுள்ளார் ஆனாலும் தமிழர்களின் நிலை என்ன? இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன?சிங்களதேசத்தின் கொடிய இனவெறி இரானுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கனக்காண மக்களின் அழிவு…

    • 5 replies
    • 849 views
  6. ‘மஹிந்தவுடன் பேசத் தயார்’ - இரா. சம்பந்தன் Editorial / 2019 பெப்ரவரி 06 புதன்கிழமை, மு.ப. 08:32 Comments - 0 தாங்கள் கேட்ட கேள்விகளுக்கும் தீர்வுகளுக்கும் பதில் வழங்க முடியாமல், மஹிந்த தரப்பினரே கூட்டங்களைப் புறக்கணித்தார்களென, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழர்களுக்கான தீர்வு வழங்கல் தொடர்பான பேச்சுவார்த்தைகளில், அசமந்தப் போக்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கடைப்பிடித்தது என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ முன்வைத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அது சாத்தியமற்றுப் போனதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியமை தொடர்பில் கேட்டபோதே, சம்பந்தன் மேற்…

  7. உலகத்திலேயே செயற்திறன் மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர்: ஐரோப்பிய வல்லுநர் ஜெரார்ட் சாலியண்ட் [சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2007, 02:16 PM ஈழம்] [ப.தயாளினி] உலகத்தில் தற்போது செயற்திறன் மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர் என்று இனமோதல்கள் தொடர்பிலான ஐரோப்பிய மையத்தின் முன்னாள் இயக்குநர் ஜெரார்ட் சாலியண்ட் கூறியுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: உலகத்திலேயே தற்போது செயற்திறன் மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர். வியட்நாமியர்களும் எரித்தியர்களும் இத்தகைய செயற்திறன் மிக்க இயக்கத்தினராக இருந்தனர். இப்போது விடுதலைப் புலிகள் உள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளை …

  8. [size=4]இலங்கை மின்சார சபையில் தற்போது இடம்பெறும் பணிப்பகிஷ்கரிப்பு ஓகஸ்ட் 24 ஆம் திகதிக்குமுன் கைவிடப்பட்டாவிட்டால், இலங்கை மின்சார சபையுடன் இணைந்துகொள்ளுமாறு பல்கலைக்கழக பொறியியல் பீடங்களின் இறுதியாண்டு மாணவர்களுக்கும் மின்சார சபையின் ஓய்வூதியம் பெற்ற ஊழியர்களுக்கும் மின்சார சபையின் தலைவர் கலாநிதி விமலதர்ம அபேவிக்கிரம அழைப்பு விடுத்துள்ளார். பொறியியலாளர்கள் உட்பட 200 பேர் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியுடன் நிரந்தரமாக இணைத்துக்கொள்ளப்படுவர் எனவும் ஏனையோர் தற்காலிக அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார். இலங்கை மின்சார சபையுடன் இணைந்துகொள்ள விரும்பும் ஓய்வூதியர்கள் தமது விண்ணப்பங்களை அருகிலுள்ள இலங்கை மின்சார சபை உப நிலையங்களில…

    • 5 replies
    • 712 views
  9. http://www.4tamilmedia.com/index.php?optio...tlink&id=25

    • 5 replies
    • 1.7k views
  10. 9 மாகாணங்களும் பெளத்த – சிங்களவர்களுக்கே சொந்தமானவை; ஞானசார தேரர் அதிரடியாகக் கருத்து June 19, 2020 “9 மாகாணங்களும் பெளத்த – சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற நினைப்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர். கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி, பெளத்த மதத்த…

    • 5 replies
    • 717 views
  11. இராணுவமயப்படுத்தலால் ஏற்பட்ட விளைவு…! தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ மயப்படுத்தலால் ஐ.நாவின் பார்வைக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.நா. விசேட அறிக்கையாளரின் வருடாந்த அறிக்கை அமைந்துள்ளது.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர். இலங்கையில் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும்கூட வடக்கு, கிழக்கு பகுதிகள் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். இத்தகைய கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் அவநம்பிக்கை மற்றும் அச்சமான சூ…

  12. 11/04/2009, 03:58 [] பிரித்தானியாவில் தமிழர்களின் தொடர் போராட்டம் முக்கிய திருப்பத்தில் பிரித்தானியாவில் நான்காவது நாளாக உணர்வெளிச்சிவுடன் இடம்பெற்று வரும் போராட்டத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுபப்பினர் சைமன் குரூஸ் அவர்கள் கலந்து கொண்டு பிரித்தானிய அரசாங்கம் இதுதொடர்பில் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள். பிரித்தானிய அரசாங்கம் மாணவர்களுடன் இணைந்து நாளையில் இருந்து எதிர்வரும் 10 நாட்களுக்குள் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மூன்று மாணவர்கள் வீதம் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஒரு குழுவும் மற்றைய குழு பெல்லியத்தில் ஐரோப்பிய ஆணையகத்திற்கும், மூன்றாவது குழு பிரித்தானியாவில் க…

  13. உத்தியோக பூர்வமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டனர். இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த குழுவினர் யாழ்.மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகளை உதயன் விருந்தினர் விடுதியில் சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து அறிந்து கொண்டதுடன் உதயன் அலுவலகத்திற்கும் விஜயம் மேற்கொண்டு தாக்குதல் குறித்து நேரில் பார்வையிட்டுள்ளனர். யாழில் தங்கியிருக்கும் இவர்கள் நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.onlineuthayan.com/News_More.php?id=231691994323456800

  14. வெங்காயம் உரிக்கும்போது கண்ணீர் வரலாம். ஆனால், வடக்கின் விவசாயிகளை வெங்காயம் ஒருபோதும் கண்ணீர்விட வைக்காது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை (08.02.2014) கைதடியில் விதைவெங்காயச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் வயல் விழா நடைபெற்றது. யாழ-;மாவட்ட பிரிதி விவசாயப் பணிப்பாளர் கி.சிறீபாதசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தனது உரையில், வெங்காயச் செய்கையில் ஈடுபட்டவர்கள் கடந்த காலத்தில் பொருளாதார ரீதியாக மிக உயர்வான நிலையில் இருந்துள்ளார்கள். வெங்காய வருவாயில் வீடுகட்டிய விவசாயிகளையும் வாகனங்கள் வாங்கிய விவசாயிகளையும் எனக்குத் தெரியும். அந்த அள…

  15. யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அரசு பக்கம் சாயலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன. தற்பொழுது யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் அமைச்சர்கள் பலரதும் முக்கிய விருந்தினர் மையமாக பலாலி வீதியிலுள்ள விஜயகலா மகேஸ்வரனின் வாசஸ்தலமே இருப்பதாக ஜீரீஎன் செய்தியாளர் கூறுகிறார். ஆளும் பொதுசன முன்னணியில் அங்கத்துவம் வகிப்பவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டாது இருக்கும் அரசின் முக்கிய அமைச்சர்கள், பிரதிநிதிகள் குறிப்பாக விஜயகலா மகேஸ்வரனின் வீட்டிற்கு விஜயம் செய்வதை முக்கிய பாக்கியமாகக் கொண்டுள்ளனர் என ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் விஜயகலா மகேஸ்வரனின் வீடே குடாநாட்டிற்க…

    • 5 replies
    • 1.3k views
  16. திருமலையில் சிறீலங்கா இராணுவத்தினர் கிளைமோர் தாக்குதல்: இரு போராளிகள் வீரச்சாவு Written by Paandiyan Saturday, 07 January 2006 இன்று அதிகாலை 2.00 மணியளவில் விடுதலைப் புலிகளின் ஆளுகையில் உள்ள தம்பலகாமம் பகுதிக்குள் ஊடுருவிய சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் பிரிவு மேற்கொண்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் இரு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்டன் சுமன் (வென்சுமின் அன்புராசா - திருமலை), லெப்டினன்ட் உமைநேசன் (பேரின்பராசா சசிதரன் - மூது}ர்) ஆகிய போராளிகளே சிறீலங்கா இராணுவத்தினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர்.

    • 5 replies
    • 1.9k views
  17. கனடா இலங்கை குடியுரிமை உடைய மக்களின் அகதி விண்ணப்பங்களை ஏற்று அங்கீகாரம் கொடுக்கும் வீதத்தில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 2009ம் ஆண்டில் 90.7% இலங்கை குடியுரிமை உள்ளவர்களின் அகதி விண்ணப்பங்களை அங்கீகரித்த நிலமை கடந்து தற்போது அகதி கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய மாதத்தில் அகதிவிண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகாரம் கிடைக்கும் வீதம் 47%ஆக குறைந்துள்ளது.

  18. அமெரிக்க இராஜதந்திரத் தகவல் பரிமாற்றங்களை அம்பலப்படுத்திவரும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் பற்றிய பேச்சு உலக நாடுகளை இன்னும் ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா எனும் தனியொரு வல்லரசு நாடு ஆசிய பிராந்தியத்தில் எந்தளவுக்கு தனது ஆதிக்கத்தைச் செலுத்த எத்தனிக்கிறது என்பதை விக்கிலீக்ஸ் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அதேநேரம் ஏனைய நாடுகள் தங்கள் உள்விவகாரங்கள் கசிந்ததை மறைப்பதற்கு மாற்றுவழிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன. எனினும் தமது நாடு குறித்து வெளியாகியுள்ள தகவல் பற்றி அந்தந்த நாடுகள் கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விக்கிலீக்ஸ் இலங்கை குறித்து வெளியிட்டு வரும் தகவல்கள் சர்வதேசத்தின் பார்வையை இலங்கை பக்கம் திருப்பியுள்ளது எனலாம். இர…

  19. சிறிலங்கா அதிபர் மகிந்தராஜபக்சவுக்கு புற்றுநோய்..! ஆபத்தான கட்டத்தை தாண்டினார்.. உண்மையா? வதந்தியா? அமெரிக்காவில் சிகிச்சை நடப்பதாக சிறிலங்கா கார்டியன் இணைய ஊடகம் தகவல். [Tuesday, 2011-01-25 07:48:34] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதாகவும் அதற்கு சிகிச்சை பெறவே அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் சிறிலங்கா கார்டியன் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் திடீரென அமெரிக்கா சென்றிருந்தார். அவரது பயணத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறவே அவர் அமெரிக்கா சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹொஸ்டனில் தனது சகோதரர் டட்லி ராஜபக்சவின் வீட்டில் இருந்தே மகிந்த ராஜபக்ச சிகி…

  20. படை நடவடிக்கையில் ஈடுபடும் சிறப்புச் சிறீலங்காப் படையினர். சிங்களக் கிராமங்கள் மீது விடுதலைப்புலிகள் பீரங்கிக் தாக்குதல்களை நடத்தி வருவதால் அவற்றை முறியடிக்கும் நோக்கிலும் இன்று ஆரம்பிக்கவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்கு சிங்கள மாணவர்கள் பயமின்றித் தோற்றும் வகையிலும் இடம்பெயர்ந்த சிங்களக் குடியேற்ற வாசிகள் மீள சொந்த இடங்களுக்குத் திரும்பும் வகையிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக பாரிய படை நடவடிக்கையை தாம் ஆரம்பித்துள்ளதாக படைத்தரப்பு தனது இணையத்தின் வழி சொல்கிறது. மேலும் அது தனது செய்தியில் வாகரையில் காயப்பட்ட பொதுமக்களை ஐசிஆர்சி மூலம் இராணுவக் கட்டுப்பாட்டு மருத்துவமனைகளுக்கு மேலதிக சிகிச்சைக்காக கடல்வழியாகக் கொண்டு வர பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்திருப்பதாவும் செ…

  21. இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு: பிரதமரிடம் முன்வைப்பார் முதல்வர் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இன்று டில்லி செல்லும் முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை நேரில் சந்தித்து, இலங்கை பிரச்னையில் நிரந்தர தீர்வு காண உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தவுள்ளார். தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், கவர்னர் உரைக்குப் பின் நடந்த முதல் சட்டசபை கூட்டத்தில், இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண, அதிரடி தீர்மானங்களை நிறைவேற்றினார். "இலங்கைத் தமிழர்களை இரக்கமின்றி கொன்று குவித்தவர்களை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்; இக்கொடுஞ்செயல் புரிந்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த தீர்மானத்தையடுத்து, இலங்கை விவக…

    • 5 replies
    • 772 views
  22. மன்னாரில் மௌனப் போராட்டம் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்தில் மௌனப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, திருக்கேதீஸ்வரம் புதைகுழி தொடர்பில் விசாரணை, காணாமல் போனவர்கள் தொடர்பில் பதிலளிக்குமாறு வலியுறுத்தி மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்தில் மௌனப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழுவின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்த மௌனப் பேரணி மன்னார் பிரதான பேரூந்து நிலையத்தை வந்தடைந்தது. "வடக்கில் அதிகளவான இராணுவ குவிப்பு எதற்கு" , "சர்வதேசமே போர்க்குற்றத்தை விசாரணை செய்", "நீண்டகால கைதிகளை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தி வி…

  23. ஒரு ராஜீவ் காந்திக்காக எத்தனை தமிழர்களைக் கொல்லப்போகின்றார்கள்? ஈழப்பிரச்சனையை ஆயுதப்போராட்டமாக மாற்றி இலங்கையைச் சீர் குலைத்தவர்கள் இந்தியதேசம் பின்னர் தமிழர் ஆயுதக்ழுக்களை அடக்க திட்டமிட்டு இலங்கைக்கு இந்தியப்பிசாசு இராணுவத்தை அனுப்பி தமிழர்களை ஓரவஞ்சகமாக வதைத்து 10,000க்கு மேற்பட்ட தமிழர்களைக்கொன்று குலித்தது இந்திய இராணுவம். பின்னர் சிங்கள அரசின் அனுசரணையுடன் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்தி 75,000க்கு மேற்பட்ட தமிழர்களைக் ஈவிரக்கம் இன்றி கொத்தணிக் குண்டுகளாலும், இரசாயனக்குண்டுகளாலும் கொன்றதும், இறுதிப்போரை நடத்தியதும் இந்தியாவேதான். இத்துடன் இவர்களின் இரத்தவெறி இன்னும் அடங்கவில்லை. நாங்கள் வல்லரசு என்ற இறுமாப்பைத் தமிழர்களுடன் தான் காட்முடியும். அருணாச்ச…

  24. சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள் நிகழ்வு முற்று முழுதாக இராணுவ மயப்படுத்தப்பட்ட நிகழ்வாக கொண்டாடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.6k views
  25. 13 DEC, 2024 | 06:37 PM உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கூட்டத்தில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும், அது தொடர்பான முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதில் முக்கியமாக வெள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.