ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
*மோதலில் மூவர் படுகாயம் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தினுள் அண்மையில் மாணவியொருவர் பல்கலைக்கழக மார்ஷல்கள் (ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரி) சிலரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட
-
- 5 replies
- 1.8k views
-
-
மகா சங்க மாநாடு இன்று! Feb 20, 2026 - 07:58 AM தற்காலத்தில் பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் எதிராக விடுக்கப்படும் அழுத்தங்கள் குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் 'மகா சங்க மாநாடு' இன்று (20) நடத்தப்படவுள்ளது. இந்த மாநாடு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத் தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சங்க மாநாடு எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார். தற்போது பிக்குகளுக்கு எதிராக விடுக்கப்படும் பல்வேறு அழுத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இந்த மாநாட்டின் பிரதான நோக்கம் …
-
- 5 replies
- 270 views
- 1 follower
-
-
பிள்ளைக்கறி சமைத்துவிட்டுக் கோயிலுக்குப் போய்க் கும்பிடுவதா? - கவிஞர் வைரமுத்து சர்வதேசச் சமூகத்தின் கண்ணீர் மீண்டும் ஒருமுறை இலங்கையில் விழுகிறது. வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் 12 வயது பாலசந்திரன் தோட்டாக்களால் துளைத்தெடுக்கப்பட்ட சாட்சியங்களைக் காணும் போது இருதயம் ஒரு கணம் நின்று விட்டது; என்னையறியாமல் கண்ணீர் பெருகிவிட்டது. பால்வடியும் முகம்; பளபளக்கும் மேனி; கனவுகளின் ஈரம் காயாத கண்கள். மிருகம் கூட அவனைக் கண்டு ஒதுங்கிப் போயிருக்குமே எப்படித்தான் கொல்ல மனம் வந்ததோ இதயமற்ற இலங்கை ராணுவத்திற்கு? மரணம் நெருங்கும் போது என்னதான் நினைத்திருக்குமோ அந்தக் கொலைக்களத்துக் குலக்கொழுந்து ? தொட்டுவிடும் தூரத்தில் இருந்த துப்பாக்கி முனையால் அவன் தொடர்ந்து சுடப்பட்டிருக…
-
- 5 replies
- 1.3k views
-
-
வன்னியில் யுத்தப் பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவுவதற்காகப் பிரிட்டனிலிருந்து 'வணங்கா மண்" (வன்னி மிஷன் ஷிப்) என்ற நிவாரணக் கப்பல் இன்று (31) புறப்பட்டுள்ளதாக லங்கா ஈ நியூஸ{க்குத் தெரியவருகிறது. வன்னி யுத்தப் பிரதேசத்தில்; சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய,உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிக் கொண்டே இந்தக் கப்பல் இன்று புறப்பட்டுள்ளது. 500 தொன் பொருட்களுடன் புறப்பட்டுள்ள இந்தக் கப்பலில் டாக்டர்கள் குழுவொன்றும் இடம்பெற்றள்ளது. முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இந்தக் கப்பலை நிறுத்தி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சுச் செயலாளர் பாலித கொஹனவையைத் தொடர்பு கொண்டு லங்கா ஈ நியூஸ் கேட்டபோத…
-
- 5 replies
- 2.7k views
-
-
இன்றைய திகதியில் சிறீலங்கா சிங்களப் பேரினவாதிகளும் அவர்களின் பேரினவாத பயங்கரவாத அரசும் அதன் படைகளும் இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய நிலத்தை கிட்டத்தட்ட முழுவதுமாக வன்பறிப்புச் செய்துள்ள நிலையில், கடந்த 33 வருட கால தமிழீழ தேச விடுதலை நோக்கிய ஆயுத வழிப் போராட்டத்தின் காரணமாக பல்லாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டும் நாட்டை விட்டும் ஊர்களை விட்டும் விரட்டி அடிக்கப்பட்டும் இருக்கும் நிலையில் மேற்படி கேள்வி எழுவது தவிர்க்க முடியாததே. விடுதலைப்புலிகள் என்ற கட்டுக்கோப்பு மிக்க ஈழத் தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட தேச விடுதலைக்காகப் போராடும் இலட்சிய உறுதி மிக்க அமைப்பின் பலம் இழப்பு மற்றும் அதன் கட்டுப்பாட்டு நிலப்பரப்பிழப்புகள் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்…
-
- 5 replies
- 3k views
-
-
வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் புதுடெல்லி பயணம் எப்போது என்ற கேள்விக்கான பதிலை முன்கூட்டியே எதிர்பார்க்கக் கூடாது என்று இந்தியா தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் நேற்று வாராந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், சையட் அக்பருதீனிடம், மாலைதீவு அதிபர் மற்றும் விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம் குறித்து இன்னமும் முடிவு செய்யப்படவில்லையா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், சையட் அக்பருதீன், “சரியான நாள்கள் தொடர்பாக, மாலைதீவு அரசுடன் கலந்துரையாடி வருகிறோம். பயண நாள் தொடர்பாக குறுகியகாலம் முன்னதாகவே நாம் அறிவிப்பது வழக்கம். இதற்கு முன்னரும் அவ்வாறு தான் செய்திருக்கிறோம். எனவ…
-
- 5 replies
- 692 views
-
-
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போர் முடிவுற்ற நிலையில் இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தமிழ் கட்சி கூட்டணி வெற்றி பெற்று மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது, அக்கட்சியின் முன்னணி தலைவரான விக்னேஸ்வரன் முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். வடக்கு மாகாணத்தின் கவர்னராக ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ உள்ளார். அவர் வடக்கு மாகாண நிர்வாகத்தில் நேரடியாக தலையிட்டு வருகிறார். இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்னேஸ்வரன் பணியாற்ற முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கவர்னருக்கும் முதல்–அமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் அதிருப்தி அடைந்த விக்னேஸ்வரன் முதல்–அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இது குறித்து …
-
- 5 replies
- 1.1k views
-
-
யாதும் ஊரே யாவரும் கேளீர் தீதும் நன்றும் பிறர்தர வாரா முருகபூபதி (அமைப்பாளர், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு) இலங்கையில் அடுத்த ஆண்டு (2011) நாம் நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக ஏற்கனவே பல இதழ்களிலும் (அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில்) இணையத் தளங்களிலும் மலர்களிலும் எழுதியிருப்பதுடன் தமிழ்நாடு Zee Tamil தொலைக்காட்சியிலும் தொலைபேசி ஊடாக விரிவாக பேசியிருக்கின்றேன். தமிழக ஜூனியர் விகடனும் எனது கருத்தை கேட்டு பதிவுசெய்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து வந்த காலம் முதல் மூலையிலே சோம்பிக்கிடக்காமல் தொடர்ந்தும் கலை, இலக்கியப்பணிகளிலும் இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கும் அகதி…
-
- 5 replies
- 1.2k views
-
-
இந்த கட்டுரையை எழுதி மிகச்சரியாக இன்றோடு ஈராண்டு ஆகிறது. வெட்டுக்காயத்தோடு தொலைக்காட்சிகளில் அன்று காட்டப்பட்ட முகம் பிரபாகரனாக இருக்காது என்று திடமாக நம்பினேன். இப்போதும் நம்புகிறேன். ஆனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஈராண்டில் சிதைந்தே வந்திருக்கிறது. குறிப்பாக கடந்த 2009 நவம்பர் 27 வரை அவர் உயிரோடிருப்பதாக பெருத்த நம்பிக்கையிலேயே இருந்தேன். அவர் மீதும், அவர் கட்டமைத்த இயக்கத்தின் மீதும் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். அவற்றில் பலவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையும் கூட. ஆயினும் அவர்மீதான 'ஹீரோ ஒர்ஷிப்' எனக்கு எப்போதும் குறைந்ததேயில்லை. அவர் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்றும் வீரவணக்கத்துக்கு உரித்தானவரே. இதுவரை உலகம் காணா ஒப்பற…
-
- 5 replies
- 1.5k views
-
-
[Friday August 10 2007 07:03:23 AM GMT] திருகோணமலையில் தமிழ் இளைஞர்களை உடனடியாகத் திரு மணம் செய்யுமாறும், இல்லையேல் நாட்டை விட்டு ஓடிவிடுமாறும் படையினர் கட்டளையிட்டு வருகின்றனர். இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து தமிழர்கள் கடும் துன்பங் களை அனுபவித்து வருகின்றனர். தமிழர் களின் பிரச்சினையை உரிமைப் போராட் டத்தை பயங்கரவாதம் என்று இந்த அரசு சர்வதேச நாடுகளுக்குக் காட்டி வருகின்றது. புலிகள் ஏன் ஆயுதங்களை ஏந்திப் போராடு கிறார்கள் எ…
-
- 5 replies
- 2.5k views
-
-
எதர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சந்திரிக்கா அவசரமாக முடிவெடுத்துள்ளதாக சிங்கள ஊடகமான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது
-
- 5 replies
- 534 views
-
-
பிரான்ஸ், பாரீஸ் நகரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என பாரீஸில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. பாரிஸில் 7 இடங்களில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்வத்தில் 158க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தையடுத்து அந்நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என பாரிஸ் துதரகம் தெரிவித்துள்ளதுடன், மேலும் அந்த நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டடுள்ளது. மேலும் அந்நாட்டில் உள்ள இலங்கையர்…
-
- 5 replies
- 695 views
-
-
புலிகள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை – ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாத்தை பிரதிபலிக்கவில்லை தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் பிரதிநிதி;த்துவம் செய்யவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பெரும்பான்மை தமிழ் மக்களின் அபிலாஸைகளையும் எதிர்ப்பார்ப்பிற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் குரல் கொடுக்கத் தவறியதாகத் தெரிவித்துள்ளார். மோல்டாவில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்களுக்கான மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதம், கடும்போக்குவாதம் மற்றும் அடிப்படைவாதம் போன்றன பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகளை மலினப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எ…
-
- 5 replies
- 953 views
-
-
வாகனங்கள் பலவும் நொருக்கப்பட்டன அமைச்சர் அதாவுல்லா மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது கல்முனையில் வைத்து நேற்று மாலை நடத்தப்பட்ட கல்வீச்சு மற்றும் தாக்குதல்களினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், பலவாகனங்கள் அடித்து நொருக்கப்பட்ட நிலையில் விஷேட அதிரடிப்படையினர் பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் அமைச்சர் அதாவுல்லாவை எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக மீட்டனர். நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் கல்முனையில் இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது; கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய அரசு தரப்பு வேட்பாளர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் அமைச்சர் அதாவுல்லா தலைமையில் அக்கரைப்பற்றிலிருந்து பெரும் ஊர்வலமாக மருதமுனையை நோக்கிச் சென்றனர். இ…
-
- 5 replies
- 1.6k views
-
-
[size=4]சென்னையில் நாளை நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். இம்மாநாட்டில் தான் பங்குபற்றுவதாக தான் உறுதிப்படுத்தவில்லை என இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]கலைஞர் கருணாநிதி தொலைபேசியில் தாம் கலந்து கொள்வது பற்றி உரையாடிதாகவும் ஆனால் தாம் இன்னும் தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார். இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் ஏற்கெனவே ஆட்சேபம் தெரிவித்துள்ளன. ஜனநாயக மக்கள் முன்னணியும் இம்மாநாட்டில் பங்குபற்றுவதில்லை…
-
- 5 replies
- 984 views
-
-
மஹிந்தவின் மகன் நாமல் கைது முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான> ஹம்பாந்தோட்ட மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் இன்று காலை ஆஜராகி வாக்குமூலமளித்தார். இந்நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/176741/மஹ-ந-தவ-ன-மகன-ந-மல-க-த-#sthash.ZxJUdKsX.dpuf
-
- 5 replies
- 1.2k views
-
-
பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கிணங்க தென்னிந்திய இசையமைப்பாளர் இளையராஜா யாழ்பாணத்திற்கு வருகை தரவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவரினை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு, மகிந்த ராஜபக்ஷவின் விசுவாசியும், ஏசியன் ரிபியூன் இணையத்தள செய்தி ஆசிரியருமான கே.பி.ராஜசிங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், சிங்கள அரச தொலைத்தொடர்பு சேவையின் ஏற்பாட்டில் தென்னிந்தியப் பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து இசைக்கச்சேரி ஒன்றையும் நடாத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே தற்போது இசையமைப்பாளர் இளையராஜ…
-
- 5 replies
- 723 views
-
-
ராஜபக்சேவை பாராட்டிய வக்கீல்-சக வக்கீல்கள் தர்ம அடி திங்கள்கிழமை, ஏப்ரல் 27, 2009, 16:52 [iST] பெற மக்களவைத் தேர்தல்-2009 சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் நடத்திய போராட்டத்தின்போது, ராஜபக்சேவை பாராட்டிப் பேசிய வக்கீலுக்கு தர்ம அடி கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்பு வக்கீல் ரஜினிகாந்த் என்பவர் தலைமையில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு அழுகிய முட்டைகளால் அபிஷேகம் நடந்ததும் அடி, உதை விழுந்ததும் அதன் பிறகு நடந்த அமளி, துமளியும் நாடறிந்தது. இந் நிலையில் ரஜினிகாந்த் தலைமையில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். ஒவ்வொரு வக்கீலாக பேசிக் கொண்டிருந்தனர். சிவானந்தம் என்ற வக்கீல் …
-
- 5 replies
- 2.1k views
-
-
கொழும்பு, காலிமுகத்திடலில் மாபெரும் யுத்த வெற்றி விழா: 21 பாடசாலைகள் இன்று முதல் மூடப்படும் ஜ திங்கட்கிழமைஇ 01 யூன் 2009 சிறிலங்கா தலைநகரான கொழும்புஇ காலிமுகத் திடலில்இ அனைத்து படையினரதும் அணிவகுப்பு மரியாதை மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் இராணுவ வெற்றியை கௌரவிப்பதற்கான மாபெரும் தேசிய வைபவம் நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வில், முப்படைத்தளபதியான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன். பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார, பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும…
-
- 5 replies
- 1.8k views
-
-
நளினி விடுதலை:சீக்கியர்களுக்கு ஒரு நியாயம்; தமிழருக்கு ஒரு நியாயமா? : இளந்தமிழர் இயக்கம் கேள்வி! February 15th, 2010Save & Share ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் கடந்த 19 ஆண்டுகளாக வாடி வரும் நளினியை விடுதலை செய்யக் கூடாது என, கடந்த மக்களவைத் தேர்தலில் நின்று தோற்றுப் போன முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.அவர் மட்டுமின்றி பல்வேறு காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து இவ்வாறு நளினி விடுதலைக்கு எதிராக பேசி வருகின்றனர். நளினியின் விடுதலை அளிக்கக்கூடாது என்று பேச, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஒன்றும் நீதிபதிகள் அல்லர் என்பதை இளந்தமிழர் இயக்கம் நினைவூட்ட விர…
-
- 5 replies
- 787 views
-
-
http://www.youtube.com/watch?v=QeRGSEb7Y8Y
-
- 5 replies
- 3.6k views
-
-
தனிப்பிராந்தியமாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது வடமாகாணம் வடக்கில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எதைப் பேசினாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. வடக்கு தனியொரு பிராந்தியமாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது. இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: தற்காலத்தில் இலங்கையில் பல அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள். எந்தவொரு நாட்டுக்கோ அ…
-
- 5 replies
- 721 views
-
-
எங்களுக்கு உங்களின் உதவி உடன் தேவை - இ.மெயில் மூலம் கே.பி கேட்கிறார் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-01 06:47:12| யாழ்ப்பாணம்] எங்களுக்கு உங்கள் உதவிதேவை. உட னடியாகத் தேவை. அந்த உதவி உளப் பூர்வ மானதாகவும்,அறிவு பூர்வமானதாகவும், பொருளாதார ரீதியானதாகவும் உடல் உழைப் பாகவும் வழங்கப்படுவதனை நாங்கள் எதிர் பார்க்கிறோம். என்றவாறாக இலங்கையின் யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலைகளைச் சுட்டிக்காட்டி கனேடிய வர்த்தக சமூகத்தினரின் மின் அஞ்சலுக்கு கே.பியின் கடிதத் தலைப்பில் 2 பக்கங்களிலான கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நிடோ ( North East Rehabilititon & Development Organazation or NERDO) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகம் என்…
-
- 5 replies
- 1.8k views
-
-
சமஷ்டியை 'மீண்டும் நிகழ்ச்சி நிரலில்' வைப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்ற தமிழ்க் கட்சிகளை விவாதத்திற்கு அண்மையில் அழைத்தமை வரவேற்கத்தக்கது எனத் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குத் தலைமை தாங்கும் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட்டத்தைக் கூட்டினாலும், சமஷ்டி அரசமைப்பின் அடிப்படையில் விவாதத்தை நடத்துவதற்கு அவர் வெளிப்படையாக உறுதியளிக்காத வரையில், "ஈடுபடுவதில் அர்த்தமில்லை". சமஷ்டி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியுடனான உரையாடலை நினைவுகூர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனாதிபதி "சமஷ்டியை நிராகரித்தார்" என்றார். “…
-
- 5 replies
- 880 views
- 1 follower
-
-
நேற்று விடுதலைபுலிகளின் வான்வழித் தாக்குதல் தொடர்பில் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளார் கருத்துத் தெரிவிக்கையில் வான் வழித்தாக்குதல்களை நடாத்திவிட்டு விமானங்கள் தமது நிலைகளுக்கு பாதுகாப்பாக திரும்பியது ஆச்சரியத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் தாக்குதல்கள் மேலும் மோதல்களுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 5 replies
- 3.2k views
-