ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
06-05-2009 அன்று திட்டமிட்டபடி சோனியா காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தேர்தல் பொய்ப் பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்து கருணாநிதியுடன் சந்திப்பொன்றை நடத்தியதாக தி மு க வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கருணாநிதி அவர்களின் உண்ணா நோன்புக்குப் பிறகு ஈழத்தில் சிங்கள ராஜபக்ச அரசு செய்த யுத்த நிறுத்தம் அமுலில் இருப்பதாலும் அங்கு தமிழ் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதாலும் சோனியா - கருணாநிதி அவர்களின் இன்றைய சந்திப்பு மிகவும் நெருக்கமாக இருந்ததாக சன் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு தெரியப்படுத்தியது. அதுமட்டுமன்றி சோனியா அன்னை தீவுத்திடலில் பிரச்சார மேடையில் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அவரை மேலும் குசிப்படுத்த குஸ்பு அவர்களை நடுவராகக் கொண்ட மா…
-
- 5 replies
- 3.7k views
-
-
-
- 12 replies
- 3.7k views
-
-
சரத்பொன்சேகா கையளித்துள்ள எழுத்து மூல பத்திரத்தினை இன்று சம்பந்தன் பாராளுமன்ற கட்டடத்தில் ஏனைய உறுப்பினர்களுக்கு காட்டிக்கொண்டு இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. தனது முடிவுக்கு அனைவரும் கட்டுப்படவேண்டும் எனவும் இல்லாவிடில் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு சீட்டு கிழிக்கப்படும் என விரட்டுவதாகவும் எம்.பி க்கள் கூறுகின்றனர். சரத் பொன்சேகாவின் ஆவணத்தில் மொத்தம் 10 அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனவாம் அதன் சுருக்கம்; சிவில் நிர்வாகம் மற்றும் இயல்பு நிலையை நிலைநாட்டுதல், துணைப்படையினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடை செய்தல், இடம்பெயர்ந்தவர்களுக்கான துரித மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளித்தல் என்பன இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாதுக…
-
- 17 replies
- 3.7k views
-
-
வடபோர் அரங்கில் தாம் சரித்திர புகழ்பெற்ற சாதனைகளை நிகழ்த்தி வருவதாக சிறிலங்கா அரசு போர்முரசறைந்து வரும் வேளையில் ஈழத்தமிழர்கள் இராணுவ ரீதியான தெளிவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இக்கால கட்டத்தில் அவசியமாகிறது. விடுதலைப் புலிகள் தமது போராட்ட வரலாற்றில் ஈட்டிய பாரிய வெற்றிகளுக்கெல்லாம் பட்டாசு கொளுத்திப் பூரித்த தமிழினம், அவர்கள் தாக்குதல்களையே ஆரம்பிக்காத இக்காலப்பகுதியில் புலிகளின் மௌனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. கிழக்கு போய்விட்டதாம், மன்னார் போய்விட்டதாம். பால்ராஜ் இல்லாததால் மணலாறும் போகப்போகிறதாம் என்றெல்லாம் அரசியல் அரட்டை பேசும் மக்கள், சிறிலங்கா அரச ஊடகங்களின் போர் தொடர்பான செய்திகளின் அடிப்படையிலேயே தமது முடிவுகளை எடுத்…
-
- 20 replies
- 3.7k views
-
-
ஸ்ரீ லங்கா அரசு NRFC கணக்குகளை முடக்க முயற்சிப்பதாக நம்பகமான வட்டாரங்கள் கூறுகின்றன தகவலை கீழே பார்க்கவும் Sri Lankan Government is having serious issue on maintaining foreign currency reserve. The foreign currency reserve is expected to collapse at any time in near future. This collapse may affect the limits on country spending on imports and this will mainly affect government imports including arms purchase. This will be the most disaster for government in the current financial crisis. So as an emergency plan government is planning to take over all NRFC account in near future. And we have to remember the past which government took over the non operati…
-
- 25 replies
- 3.7k views
-
-
சிவனையும் புத்தரையும், சாத்தான்கள் எனும் மத நிகழ்வுக்குத் தடை… April 15, 2019 யாழ்.மாநகர சபை மைதானத்தில் நடைபெறவிருந்த மத நிகழ்வுக்கு யாழ்ப்பாண காவற்துறையினர் தடை விதித்துள்ளனர். மாநகர சபை மைதானத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மத நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. குறித்த மத நிகழ்வானது ஏனைய மதங்களை இழிவு படுத்தும் நிகழ்வு எனவும் , அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் யாழ்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். குறித்த முறைப்பாட்டில் , குறித்த மத நிகழ்வு சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. அதில் சிவன் மற்றும் புத்தர் ஆகியோரை சாத்தான்கள…
-
- 35 replies
- 3.7k views
-
-
கன்பராவில் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு கிடைத்த மரியாதை-காணொளி
-
- 11 replies
- 3.7k views
-
-
கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் நாளை முதல் தற்காலிக நிறுத்தம் C.L.Sisil October 2, 2020கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் நாளை முதல் தற்காலிக நிறுத்தம்2020-10-02T11:35:40+05:30 கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் யாவும் நாளை முதல் முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய, பரந்தன் பூநகரி வீதியூடாக நாளை மூன்றாம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அனைத்து வகையான போக்குவரத்துகளும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மேலும், பரந்தனிலிருந்து 12 ஆ…
-
- 31 replies
- 3.7k views
- 1 follower
-
-
'ஈழத்தமிழருக்கு மிகுந்த நம்பிக்கையான எதிர்காலம் புத்தாண்டுடன் பிறக்கும்' புத்தாண்டை ஒட்டி 'சுடர் ஒளி'க்கு கருத்து வெளியிட்போதே அவர் இவ்hவறு தெரிவித்தார்; ஈழத்தமிழருக்கு நல்ல எதிர்காலத்திற்கான நம்பிக்கை வெளிச்சம் புலப்படத் தொடங்கியுள்ளது. சர்வதேச ரீதியில் இதுவரை இருளை எதிர்கொண்டிருந்த ஈழத்தமிழ் மக்களுக்கு ஒளிக்கீற்றறுத் தென்படத் தொடங்கிவிட்டது. சர்வதேச ரீதியில் மாறிவரும் அரசியல், இராணுவ சூழ்நிலை மாற்றங்கள் தமிழர்களுக்கு சாதகாமானவiயாக உருவெடுத்து வருகின்றன. இது வரை காலமும் ஈழத்தமிழர் பக்கத்திலிருந்த நியாயாங்களை அவர்களது நீதியான அபிலாஷைகளை சர்வதேசம் இப்போது மெல்ல மெல்லப் புரிந்து, உள்வாங்கிக் கொள்ளும் வரவேற்கத் தக்க நிலைமை ஏற்பட்டு வருவது நல்ல சகுனமாகும். …
-
- 29 replies
- 3.7k views
-
-
02 FEB, 2024 | 07:53 PM முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று காலை 9 மணியளவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். இதையடுத்து ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். முன்னதாக, தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் (1) குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் நேற…
-
-
- 40 replies
- 3.7k views
- 1 follower
-
-
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஒன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரை இறங்கியது. அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலிருந்து துபாயை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த விமானம் எரிபொருள் தேவைக்காக கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கியது. ஏ 380 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் இன்று அதிகாலை 4.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு. ஒரு மணித்தியாலம் தரித்து நின்றதன் பின்னர் மீண்டும் புறப்பட்டுச் சென்றுள்ளது. http://www.saritham.com/?p=47124
-
- 2 replies
- 3.7k views
-
-
எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி நடைபெறவுள்ள சுவிற்சர்லாந்தின் மத்திய பகுதி மாநிலமான லுசேர்ன் கன்ரோன் பாராளுமன்றத் தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் (ளுP) சார்பில் ஈழத்தமிழரான திரு. லதன் சுந்தரலிங்கம் போட்டியிடுகின்றார். ஏற்கனவே 2004 ம் ஆண்டில் லுசேர்ன் நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நகரசபை உறுப்பினராகவுள்ள இவர் தற்போது கன்ரோன் பாராளுமன்றத்தேர்தலிலும் போட்டியிடுகின்றார். ஆரம்பத்தில் மருத்துவதாதி பயிற்சியை முடித்துக்கொண்ட இவர் லுசேர்ன் பல்கலைக்கழகத்தில் “பல்கலாச்சார தொடர்பாடல் நெறி” யில் (ஆழசந ஊரடவரசயடடல ஊழஅஅரniஉயவழைn) டிப்ளொமா பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் உயர்கல்லூரி முகாமைத்துவ கற்கை நெறியிலும் தனது பயிற்சியை நிறைவுசெய்துள்ளார் சுவிற்ச…
-
- 18 replies
- 3.7k views
-
-
யாழ். இந்துக் கல்லூரியில் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் ஹிந்தி மொழி வகுப்பு ஆரம்பிக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்.இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். தற்போது நாடு வறுமைகோட்டின் கீழ் உள்ளது அனைவரும் அறிந்த விடயமே இதனால் பல்வேறு நாடுகள் பல உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவும் தங்களால் முடிந்த உதவியை இலங்கைக்கு நிவாரணபொதி அனுப்புதல் போன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இதைனைத்தொடர்ந்து யாழில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியை யாழிற்கு வந்து பிரபல பாடசாலையான யாழ். இந்துக்கல்லூரியில் ஹிந்து மொழி கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தமிழ் நாட்டில் ஹிந்தி மொழி…
-
- 50 replies
- 3.7k views
- 1 follower
-
-
இங்கிலாந்தில் மணப்பெண் தேடும் யாழ்ப்பாண இளவரசர்.... இண்டைக்கு இரவு 10:30க்கு BBC 3 யில் நேரடி நிகழ்ச்சி..... எல்லா பத்திரிகைகளிலும் உள்ளது... LondonPaperஇல் விலாவரியாக உள்ளது..... பின்குறிப்பு.. இந்த செய்தி... ''முக்கியத்துவம்'' கருதி ஊர் புதினத்தில் இணைக்கபட்டுள்ளது..
-
- 12 replies
- 3.7k views
-
-
அனைத்துலக கடற்பரப்பில் தரித்து நின்ற விடுதலைப் புலிகளின் பாரிய கப்பல் மாயம்: அதிர்ச்சியில் சிறிலங்கா படைத்தரப்பு [வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2008, 07:48 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] முல்லைத்தீவை அண்டிய அனைத்துலக கடற்பரப்பில் கனரக ஆயுதங்களுடன் தரித்து நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல் எங்கே சென்றது எனும் அதிர்ச்சியில் சிறிலங்கா அரசாங்கம் உறைந்து போயுள்ளதாக கொழும்பு வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: கனடாவில் இருந்து உக்ரேன் நாட்டுக்கு கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் மூன்று உறுப்பினர்கள் பயணமானார்கள். அங்கு அவர்கள் ஓரேரா விடுதியில் தம்மை பதிவு செய்து கொண்டார்கள். …
-
- 10 replies
- 3.7k views
-
-
புதன் 20-06-2007 13:35 மணி தமிழீழம் [மயூரன்] தேசியத் தலைவரின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை திரட்டுவதில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு தீவிரம் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை இந்திய புலனாய்வு பிரிவு தீவிர அக்கறை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது மும்பாயை சேர்ந்த இந்திய புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவரை மேற்கொள் காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானப்படைப் பிரிவினை சார்ள்ஸ் அன்ரனியே வழி நடத்துவதாகவும் அவர் விமானப்பயிற்ச்சி உடப்பட நவீன தாக்குதல் உத்திகள் பலவற்றை இஸ்ரேலிய உளவு அமைப்பான மோசட் மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள…
-
- 12 replies
- 3.7k views
-
-
போர் நிறுத்தத்தை நிராகரித்து அரசு சர்வதேச வெறுப்பைத் தேடியுள்ளது கடுமையாகக் கண்டிக்கிறது ஐ.தே.க போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறும் பொறுப்பை ஒருதலைப்பட்சமாகத் தனது தோளில் போட்டுக்கொண்டிருப்பதன் மூலம் இலங்கைக்கு எஞ்சியிருப்பது சர்வதேச வெறுப்பாகும். இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை அரசின் முடிவை கடும் விசனத்துடன் கண்டித்திருக்கின்றது. போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் தீர்மானம் குறித்து ஐ.தே.கட்சி நேற்று விடுத்த விசேட செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 1 reply
- 3.7k views
-
-
மன்னாரில் இரு முனை முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 15 படையினர் பலி! 30 படையினர் படுகாயம் மன்னார் பெரியபண்டிவிரிச்சான் ஊடாக சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட இந்த முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் 5 மணி நேர எதிர்ச் சமரின் பின்னர் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 15 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 30 படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். சிறீலங்காப் படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்புக்கள் காரணமாக படையினர் தமது பழைய நிலைகளுக்குத் தப்பியோடியுள்ளனர். இதேநேரம் மன்னார் அடம்பன் பகுதி ஊடாக சிறீலங்காப் ப…
-
- 28 replies
- 3.7k views
-
-
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வொன்றுக்கே மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள், போர்க்குற்ற விசாரணைகளுக்கான அழைப்பு இலங்கையை விடவும் இந்தியாவையே நோக்கியிருப்பதால், தமிழர்கள் அதில் அதிக நாட்டம் கொள்ளத் தேவையில்லை - சம்பந்தர் அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் முடிவுகளின்படி தாம் ஆணையாகக் கேட்டிருந்த பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வுக்கெ தமிழ் மக்கள் ஏகோபித்த ஆதரவைத் தந்திருப்பதாக இந்தத் தேர்தல் வெற்றியின் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தர் அவர்கள் தெரிவித்திருக்கிறார். அத்துடன் தேர்தல் காலத்தில் தேசியக் கூட்டமைப்பின் நண்பர்கள் ஆதரவாளர்களுக்கிடையே பகிரப்பட்ட அறிக்கை ஒன்றின்படி போர்க்குற்ற விசாரணைகள் இலங்கை அரசை விட இந்தியாவையே நோக்கி எழ…
-
- 56 replies
- 3.7k views
-
-
2001 ஜுலை24 கட்டுணாயக்காவிலும் 2001 அக்டோபர் 22 அனுராதபுரத் தாக்குதலில் அழிக்கப்பட்ட விமானங்களில் சில......... (முன்னர் லங்கன்நியூஸ் தந்த படம் திருத்தப்படிருப்பதால் அதன் தற்போதைய படத்தை இணைத்து உள்ளேன். நன்றி!)
-
- 3 replies
- 3.7k views
-
-
Published By: VISHNU 08 JAN, 2025 | 09:12 PM 08ஆம் திகதி புதன்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார சவால்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்காவின் தொடர்சியான பங்களிப்பின் முக்கியத்துவம் தேவையென எடுத்துரைக்கப்பட்டது. அதனுடன் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. https://www.virakesari.lk/article/203353
-
-
- 78 replies
- 3.7k views
- 3 followers
-
-
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 114 வாக்ககுகளும் எதிராக 67 வாக்குகளும் பெற்று மேலதிக 47 வாக்குகளால்வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜே.வி.பியினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத போதும் நந்தன குணதிலக்க அரசுக்கு சார்பாக வாக்களித்துள்ளார். அரசிலிருந்து விலகிச் சென்ற மு.கா உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருக்கின்றனர். 38 பா.உக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஐ.தே.க, தமிழ்க் கூட்டணி, மு.கா, மங்கள, சிரிபதி எதிர்த்து வாக்களித்தனர். எதிர்க்கட்சி வரிசையில் சென்றமர்ந்த அநுரா, விஜேயதாச ராஜபக்சா ஆகியோரும் ஜே.வி.பியினரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஜானா
-
- 6 replies
- 3.7k views
-
-
திராவிட அரசியலால் தமிழனுக்கு ஒரு பயனுமில்லை குறைந்தஅதி சிறந்த சிறைவாசம், வழக்குகள் என ஆட்சியாளர்களின் அத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி, ஈழத் தமிழர்களின் நலனுக்காக உரக்க குரல் எழுப்புவர்களில் முக்கியமானவர் இயக்குனர் சீமான். மக்களைவைத் தேர்தலின்போது இவர் வெளியே இருந்தால் தங்கள் வெற்றிக்கு ஆபத்து என்று அஞ்சிய ஆளும் வர்க்கம் முடிந்தவரை இவரை உள்ளே வைத்திருக்கப் பார்த்தது. அந்தளவிற்கு பேச்சாற்றலால் தமிழகத்தின் பெரும்பான்மை இளைஞர்களை வசீகரிப்பவர். தற்போது நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கி தமிழ்த் தேசிய சிந்தனைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். அண்மைக்காலமாக அவரைச் சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்தான கேள்விகளோடு கீற்றிற்காக இரண்டாம் முறையாக சீமானைச் சந்த்தித்தோம். பேட்டியில…
-
- 35 replies
- 3.7k views
-
-
http://www.yarl.com/articles/files/100409_Ira_Thurairatnam_Seithi_aaivu.mp3 நன்றி: ATBC வானொலி அவுஸ்திரேலியா
-
- 47 replies
- 3.7k views
-
-
புலிகளுக்கு ஆயுதம் விநியோகித்த சிங்கப்பூர்காரருக்கு இலங்கை அரசு 5 கோடி கடன் விடுதலைப் புலிகள் வைத்திருக்கும் கப்பல்கள் தொடர்பாடல் குறித்து சர்வதேச தரத்தில் இரண்டாவது பொறுப்பாளராக இருப்பதாக கொழும்பு முகத்துவாரம் பகுதில் வைத்து கடந்த 25ம் திகதி கைது செய்யப்பட்ட சிங்கப்பூர் குடியுரிமை கொண்ட முத்துசாமி இளங்கோவன் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கும் ஒருவர் என்றும் அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர் என்றும் போலீஸ் விசாரணைகளின் பின்னர் தெரிய வந்துள்ளதாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவித்திருந்தன. சிறீலங்கா போலீஸாரால் கைதான இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இளங்கோவன் இலங்கை அரசுக்கு கப்பல்களை வாடைகைக்கு விடும்…
-
- 9 replies
- 3.7k views
-