ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் மக்களுக்கு மகத்தான சேவை செய்தவர் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப். அவரை போன்று சேவை செய்வதற்கு நாங்கள் ஆசைப்படுகின்றோம். சிங்கள பகுதியின் எந்த மூலைக்கு சென்றாலும் அங்கு முதலில் பேசுவது மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களை பற்றிதான் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, நாவிதன்வெளி மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகங்கள் இணைந்து வியாழக்கிழமை (10) ஏற்பாடு செய்த திவிநெகும புத்தாண்டு சந்தையை, மத்தியமுகாம் பாமடியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுக…
-
- 4 replies
- 601 views
-
-
படுவான்கரையில் சிறிலங்காப் படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு: 3 படையினரின் சடலங்கள் மீட்பு. மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரையில் சிறிலங்காப் படையினர் இன்று மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். படுவான்கரை தெற்குப் பகுதியில் உள்ள உன்னிச்சை என்ற இடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியே விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இம் முறியடிப்புத் தாக்குதலை அடுத்து படைத்தரப்பினர் இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடினர். இதில் கொல்லப்பட்ட படையினரின் 3 சடலங்களும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. படையினரின் சடலங்கள் நாளை அனைலத்துலக செஞ்சிலுவைச் சங…
-
- 4 replies
- 1.5k views
-
-
வெள்ளிக்கிழமை, 8, ஜூலை 2011 (8:59 IST) தமிழர்களுடன் எந்தவித அதிகார பகிர்வும் செய்து கொள்ள முடியாது: இலங்கை ராஜபக்சே அரசு இலங்கையில் தமிழர்களுடன் எந்தவித அதிகார பகிர்வும் செய்து கொள்ள முடியாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் 07.07.2011 அன்று பேசிய மூத்த அமைச்சர் நிமல்ஸ்ரீபால டி சில்வா இதனை தெரிவித்தார். அமைச்சர் நிமல்ஸ்ரீபால டி சில்வாவின் அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையில் உள்ள பிரச்சனைக்கு தீர்வுகாண தமிழர்களக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அந்நாட்டு அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் 07.07.2…
-
- 4 replies
- 826 views
-
-
May 29, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn களுத்துறையில் ஸ்ரீ தேவானந்தா மகாவித்தியாலாய மாணவர்களின் புத்தக பைகளை ஆசிரி…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளார். ஐவர் அடங்கிய இந்த ஆணைக்குழுவை நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜகத் டி சில்வா இந்த ஆணைக்குழுவின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஸ, மேல் நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து மற்றும் அமைச்சுக்களில் கடமையாற்றிய ஓய்வு பெற்ற செயலாளர் டபிள்யூ.எம்.எம்.அதிகாரி ஆகியோரே ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். ஈஸ…
-
- 4 replies
- 610 views
-
-
தமிழ் மொழியில் தேசிய கீதம் : அரசியல்வாதி ஆர்ப்பாட்டம் (க.கிஷாந்தன்) இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள அரசியல் வாதியொருவர் அட்டன்- கினிகத்தேனை நகரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான எலபிரிய நந்தராஜ் என்பவரே கினிகத்தேன பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள மலசலகூடமொன்றின் மேல் ஏறி இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். 'நல்லாட்சிக்காரர்கள் நாட்டின் சட்டத்தை மீறி தமிழிழ் தேசிய கீதம் பாடியுள்ளனர். நல்லாட்சி அரசில் சிங்களவர்களுக்கு எதிராக நயவஞ்சக அணுகுமுறை கடைபிடிக்கப்படுகின்ற…
-
- 4 replies
- 750 views
-
-
தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து குன்னூர் வெலிங்டன் இராணுவ கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்றிருந்த இலங்கை இராணுவத்தினர் இன்று காலை மாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கை விமானப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் குன்னூர் கருத்தரங்கில் இலங்கை படையினர் பங்கேற்க கூடாது என தமிழக கட்சிகள் அங்கு கூடி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி வழங்கக்கூடாது என்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் மத்திய அரசைக் கடிதம் மூலம் கேட்டிருந்தார். இந்த கருத்தரங்கு நாளை வரை நடைபெறுகிறது. இதற்கிடையில் மாநாட்டில் இருந்து விலகிய இராணுவத்தினரை இந்தியாவில் பயிற்சி பெறாமல் நாட்டி…
-
- 4 replies
- 908 views
-
-
சிறுமியை தாயாக்கிய வயோதிபர் சாவு! பதினான்கு வயது பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்து அவரைப் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயாக்கிய வயோதிபரான கந்தையா சித்திவிநாயகம் என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபருக்கு நேற்று முன்தினம் 15 ஆண்டுகள் கடூழியச் சிறையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 லட்சம் ரூபா நட்டயீடு செலுத்துமாறு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி இந்த வல்லுறவு சம்பவம் நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் 14 வயது பாடசாலை மாணவியாக இருந்தார். அவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய எதிரி 62 வயதுடைய …
-
- 4 replies
- 554 views
- 1 follower
-
-
வடக்குக்கு வருகை தரும் அமைச்சர்கள் இங்கு தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்குறித்து தெற்கு மக்களிடம் தெளிவாக எடுத்துக் கூறவேண்டும். எமது மக்களின்விவசாய நிலங்கள் பல இன்னும் இராணுவத்தினர் வசமே உள்ளன. இதனால் வாழ்வாதாரத்தைஇழந்து மக்கள் தொடர்ந்தும் துன்பப்படுகின்றார்கள். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். விவசாயிகளுக்கான சலுகைக் கட்டணம் வழங்கும் தேசிய அங்குரார்ப்பண விழாநீர்வேலியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டுஉரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- கடந்த ஆட்சி மாற்றத்துடன் நாம் சில இராஜதந்திர ந…
-
- 4 replies
- 400 views
- 1 follower
-
-
"உலகத் தமிழர்கள் இலங்கை மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்" ==================== ஒன்றரைக் கோடி சிங்களவர்களைக் கொண்ட இலங்கை பத்துக்கோடி தமிழர்களைப் பின்புலமாகக் கொண்ட ஈழத் தமிழர்கள் மீது நடாத்திய இன அழிப்பு யுத்தத்தின் ஆதாரங்களாக இதுவரை எத்தனையோ பதிவுகளும், ஒளிப்படங்களும், புகைப்படங்களும் வெளிவந்திருந்த போதும், அவை அனைத்தும் யுத்த களம் சார்ந்த காட்சிகளாகவே பலராலும் நோக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனல் 4 தொலைக்காட்சியும், இன்டிப்பென்டன்ற் பத்திரிகையும் வெளியிட்ட இரு புகைப்படங்களும், ஏற்கனவே வெளிவந்திருந்த ஒரு புகைப்படமும் சிங்கள தேசத்தின் உச்சக் கொடுரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் கொதித்துப் …
-
- 4 replies
- 601 views
-
-
சென்னையில் மார்ச் 5ம் தேதி சிங்கள தூதரகத்தை முற்றுகையிட போவதாக டெசோ சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது. டெசோ அமைப்பு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 11.15 மணிக்கு தொடங்கியது. இக்கூட்டத்துக்கு அமைப்பின் தலைவரும் திமுக தலைவருமான கருணாநிதி தலைமை வகித்தார். அமைப்பின் உறுப்பினர்களான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.ஆர்.பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஈழத் தமிழர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் பற்றியும், இலங்கையில் நிலவிவரும் தற்போதைய நிலவரங்கள், பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொடூர கொலை…
-
- 4 replies
- 645 views
-
-
அடுத்த ஜெனீவா அமர்வில் விக்கி, கஜேந்திரகுமாருடன் கூட்டிணைந்து செயற்படுவதற்கு கூட்டமைப்பு முஸ்தீபு (ஆர்.ராம்) இறுதிப்போரில் நடைபெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலிலிருந்து இலங்கை அரசாங்கம் விடுபட்டுச் செல்லாதிருக்கும் வகையிலும், இந்த விடயத்தில் சர்வதேசத்தின் பிரசன்னம் தொடர்ந்தும் நீடித்திருப்பதற்காகவும் அடுத்த மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் மக்கள் பிரதிநிதித்துவத்தினைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான பிரயத்தனத்துடன் முஸ்தீபுச் செய்துள்ளது. இதற்…
-
- 4 replies
- 580 views
-
-
கைதான 'சனல்4'ஊடகவியலாளர்கள் மூன்று பேரும் நாடு கடத்தப்பட்டனர் வீரகேசரி நாளேடு 5/10/2009 10:18:29 PM - திருகோணமலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிரித்தானியாவைச் சேர்ந்த 'சனல்4' தொலைக்காட்சி நிறுவன த்தைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களும் நேற்று ஞாயிற்றுக் கிழமை நாடு கடத்தப்பட்டனர். 'செனல் 4' தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான நிருபரான நிக் பட்ரன் வோல்ஸ், அதன் தயாரிப்பாளர் பெசி டூ, படப்பிடிப்பாளர் மற் ஜஸ்பர் ஆகியோரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களாவர். வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுடைய முகாம்களின் நிலைமை தொடர்பான சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்தாகக் கூறப்படும் இவர்கள் மூவரும் அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கத்த…
-
- 4 replies
- 839 views
-
-
இந்த கட்டுரை சொல்பவை ஏராளம் விடுதலை உணர்வை, சலுகைகள் சமப்படுத்தாது. யாழ் மக்களை கேவலமாக பேசுபவர்கள் இனி வாய் மூடட்டும் இணைப்பு: http://www.globaltamilnews.net/tamil_news....13329&cat=5
-
- 4 replies
- 1.7k views
-
-
ஒட்டுசுட்டான் மக்கள் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்திவரும் வெடுக்குநாறி சுடலை அமைந்த பகுதியில் தற்போது ராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளதால், அப்பகுதி மக்கள் தமது முக்கிய கடமையை ஆற்றுவதில் பெரும் இடையூறை எதிர்நோக்கியுள்ளனர். அப்பகுதி மக்களின் தகவலையடுத்து வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று இவ்விடயத்தை உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ஒட்டுசுட்டானில், குறித்த வெடுக்குநாறி சுடலையை அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வருகின்றனர். இறுதிப்போரின் பின்னர் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது அப்பகுதியில் ராணுவத்தினர் முகாம் அமைக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர். அதன் பின் தாம் இது குறித்து பலரிடம் அறிவித்தும், இது வரை…
-
- 4 replies
- 560 views
-
-
ராஜபக்சேவுக்கு சுஷ்மா சுவராஜ் கோரிக்கை இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேவை கொலை செய்ய முயன்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’அண்டை நாடான இலங்கையில் இத்தகைய சம்பவம் நடைபெறுவதை, மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவினால் ஏற்றுக் கொள்ளமுடியாது’’ என்று கூறியுள்ளார். ##################### ஆனால் ஒருத்தரை பிடித்து வைத்திருப்பதற்கு சத்தம் போடும் இந்திய அரசிய…
-
- 4 replies
- 1.7k views
-
-
யாழில் சிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து இயங்கிவரும் தமிழ் துணை இராணுவக்குழுவினர் தமக்கு கப்பம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: யாழில் வலிகாமம் பகுதியில் அராலி கிழக்கில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்ற துணைஇராணுவக் குழுவினர் தமக்கு கப்பம் செலுத்த வேண்டும் என கோரி மிரட்டல்களை விடுத்துள்ளனர். தமக்கு இரண்டு மில்லியன் (20 இலட்சம்) ரூபாய்களை தரவேண்டும் என கோரிக்கை விடுத்த ஆயுதக்குழுவினர் அவரை அச்சுறுத்தும் நோக்கத்துடன் இரண்டு கைக்குண்டுகளையும் கடந்த செவ்வாய்க்கிழமை (16) இரவு வீசியுள்ளனர். அவற்றுள் ஒரு குண்டு வெடித்துள…
-
- 4 replies
- 805 views
-
-
சுவிஸ் வங்கியில் புலிகளின் 1 பில்லியன் டொலர் சொத்து! – முடக்கும் முயற்சியில் இலங்கை அரசு. [saturday, 2014-04-05 07:41:12] சுவிட்சர்லாந்து வஙகியொன்றில் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான விடுதலைப் புலிகளின் சொத்துக்களை அரசுடமையாக்கும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்து விபரங்கள் தொடர்பில் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத முகவர் குமரன் பத்மநாதன் தகவல்களை வழங்கியுள்ளார். சுவிட்சர்லாந்தின் பேர்ண் நகரில் அமைந்துள்ள தூதரகத்தின் ஊடாக அரசாங்கம் சொத்துக்களை அரசுடமையாக்குவது குறித்து அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=106947&category=TamilNews&language=tamil
-
- 4 replies
- 903 views
-
-
“சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் யாழில் கலந்துரையாடல் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டத்திற்கான மக்கள் கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. “சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத் தலைவர் கரு ஜயசூரிய, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட அர…
-
- 4 replies
- 393 views
-
-
பலாலி வான்படைத்தளத்தை பொதுமக்களின் விமான நிலையமாக தரமுயர்த்துதல் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக நடவடிக்கைகளுக்கான துறைமுகமாக தரமுயர்த்துதல் போன்ற திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் நேற்று முன்தினம் (28) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா மற்றும் இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப்குமார் ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களின் போது பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. கூட்டுப் படை ஒத்திகை, முப்படையினரின் கூட்டு மாநாடுகளை வருடம்தோறும் நடத்துதல், சிறீலங்கா படையினரை தரமுயர்த்துதல் உட்பட பல பாதுகாப்பு உடன்பாடுகள் எட்டப…
-
- 4 replies
- 1.4k views
-
-
வேறு நாடுகளின் உதவிகள் இன்றி வான்படை அமைத்த விடுதலைப் புலிகள்: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2007, 17:16 ஈழம்] [அ.அருணாசலம்] வேறு நாடுகளின் உதவிகள் இன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் வான்படையை அமைத்திருப்பதால் அவர்கள் வேறுபட்டுள்ளனர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தனது வார ஏட்டின் பாதுகாப்பு நிலவர ஆய்வுப் பத்தியில் குறிப்பிட்டுள்ளது. அதன் சில பகுதிகள் வருமாறு: விடுதலைப் புலிகளுக்கு ஏன் வான்படை அவசியம்? அவர்களின் பலம் என்ன? அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? என்பவை தான் இன்றைய கேள்விகள். சிறிலங்கா வான்படையினர் மீதான எதிர்த் தாக்குதல்களுக்கே விடுதலைப் புலிகளுக்கு வான்படை அவசியமானது. சிறிலங்கா வான்படையின் அண்மைக்காலமான வான் தாக்குதலுக்கு …
-
- 4 replies
- 1.7k views
-
-
""நாங்கள் (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர்) என்ன தும்புத் தடிகளா, கூட்டிவிட்டு தூக்கி எறிந்து விடுவதற்கு? நாங்கள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை. எங்களது உரிமைகளைத்தான் கேட்கிறோம்.'' இவ்வாறு அரசின் மீது சீறிப் பாய்ந்திருக்கிறார் இ.தொ.கா. தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான். நேற்று ஜனாதிபதியின் அலரி மாளிகையில் இடம்பெற்ற பொது வைபவம் ஒன்றில் பேசுகையி லேயே அவரது இந்தச் சீற்றம் வெளிப்பட்டது. மலையகத் தமிழ்ப் பாடசாலைகளில் முதல் முறை யாக அதிக எண்ணிக்கையில், 3 ஆயிரத்து 179 ஆசி ரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான முதல் கட்ட வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றபோதே இ.தொ.கா. தலைவர் கோபம் கொப்புளிக்க இவ்வாறு பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கல…
-
- 4 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போர்க்குற்ற வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இராஜதந்திர சிறப்புரிமை உள்ளதாக ஒபாமா அமெரிக்க அரசாங்கம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. காசிப்பிள்ளை மனோகரன் மற்றும் இருவரால் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்க்குற்ற வழக்கிலேயே, சிறிலங்கா அதிபருக்கு இராஜதந்திர சிறப்புரிமை உள்ளதென ஒபாமா நிர்வாகம் கூறியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் நீதித் திணைக்கள சட்ட ஆலோசகர் ஹரோல்ட் ஹோ இந்த போர்க்குற்ற வழக்கில் இருந்து விலக்குப் பெறுவதற்கு சிறிலங்கா அதிபருக்கு இராஜதந்திர சிறப்புரிமை உள்ளதாக கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்துள்ளா…
-
- 4 replies
- 810 views
-
-
மகிந்த அரசு பதவியேற்றதில் இருந்து இராணுவ ரீதியில் புலிகளை ஒடுக்கிக் கொண்டு அரைகுறைத் தீர்வென்றை தனக்கு சாதகமான தமிழர் விரோதக் குழுக்கள் மூலம் இலங்கையின் வடக்குக் கிழக்கில் திணித்து சர்வதேசத்துக்கு தன்னை ஒரு சமாதானப் புறாவாகவும்.. சிங்கள தேசத்துக்கு நவீன துட்டகைமுனுவாகவும் காட்டிக் கொள்ள முயன்று கொண்டிருக்கும் இத்தருணத்தில்.. பயங்கரவாதிகளுக்கு எதிரான போர். அமைதி காப்பு... மனிதாபிமானப் படை நடவடிக்கை என்ற பெயர்களில் நடந்த தமிழர் நில வன்பறிப்புத் தாக்குல்கள் இன்று மகிந்தவால் மட்டும் நடத்தப்படவில்லை என்பதையும் கருத்தில் கொண்டு.. இன்றைய கள நிலவரம் தொடர்பில் மக்களோடு சில விடயங்களை பகிர்ந்து கொள்ள முனைகின்றேன்... * 1987 இல் ஜெயவர்த்தனா அரசால் ஒப்பரேசன் லிபரேசன் என்ற தாக…
-
- 4 replies
- 2.6k views
-
-
விபத்துக்களால் ஏற்படும் மரணத்தை தவிர்க்கும் முகமாக கல்முனை பற்றிமாக் கல்லூரி மாணவன் புதிய தலைக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். எதிர்வரும் 08ம் திகதி தொடக்கம் 12 வரை நடைபெறவுள்ள சர்வதேச புத்தாக்குனர் போட்டியில் பங்குபற்றுமுகமாக இந்தோனேசியாவிற்கு கிழக்கு மாகணத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட கல்முனை பற்றிமா கல்லூரியின் கணித பிரிவு கி.முகேஷ் ராம்(வயது- 17) என்ற மாணவன் தனது கண்டுபிடிப்பு தொடர்பில் கருத்து கூறுகையில், இரவு வேளையில் ஆள்நடமாற்றமற்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து நடைபெற்றால் இணைத்துக்கொள்ளப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக தகவல் வழங்கி மரணத்தை தவிர்த்துக் கொள்வதற்கான தலைக் கவசத்தினை கண்டுபிடித்துள்ளேன். எனது கண்டுபிடிப்பானது விபத்…
-
- 4 replies
- 704 views
-