Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மோசமான கட்டத்தில் குடாநாட்டின் பாதுகாப்பு குடா­நாட்­டின் பாது­காப்பு மோச­மான கட்­டத்தை எட்­டி­யுள்­ளதை அரி­யாலை கிழக்­கில் இடம்­பெற்ற துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம் எடுத்­துக் காட்­டி­யுள்­ளது. இனந்­தெ­ரி­யா­த­வர்­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டில் இளை­ஞர் ஒரு­வர் அநி­யா­ய­மாக உயி­ரி­ழந்­துள்­ளார். குடா­நாட்­டில் துப்­பாக்­கிக் கலா­சா­ரம் மீண்டும் ஆரம்­ப­மா­கி­யுள்­ளதை மேற்­படி சம்­ப­வம் எடுத்­துக் காட்­டு­கின்­றது. குடா­நாட்டு மக்­க­ளுக்கு துப்­பாக்­கி­கள் புதி­தா­ன­வை­யல்ல. நீண்ட கால­மாக இடம்­பெற்ற போர் கார­ண­மா­கத் துப்­பாக்­கி­கள் மட்­டு­மல்­லாது ஏனைய போரா­யு­தங்­க­ளும் இவர்­க­ள…

  2. செவ்வரத்தை இலையில் அனுமான் முகம்! அம்பாறை - காரைதீவில் அதிசயம் (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) புதன், 13 அக்டோபர் 2010 05:39 மின்னஞ்சல் அச்சிடுக PDF அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு கிராமத்தில் விபுலானந்தா மத்திய கல்லூரிக்கு அருகில் உள்ள வீட்டு வளவு ஒன்றில் செவ்வரத்தை மர இலையில் அனுமான் முகத்தையொத்த வடிவம் காணப்பட்டது. அதனைப் பார்க்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அவ்விலையை இங்கு காண்கிறீர்கள். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=12091:2010-10-13-05-42-48&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410 நன்றி tamil cnn

  3. சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட இரு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது! By VISHNU 30 SEP, 2022 | 04:45 PM யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மணற்காட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் சவுக்கு மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட 07 பேர் 29 ஆம் திகதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மணற்காட்டில் சட்டவிரோதமான முறையில் சவுக்கு மரங்கள் வெட்டப்பட்டு துவிச்சக்கர வண்டிகளில் கடத்தப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றது. அதனை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அப்பகுதியில் சவுக்கு மரங்களை வெட்டி துவிச்சக்கர வண்டியில் கடத்த முற்பட்ட இரண்டு பெண்கள் உள்ள…

    • 4 replies
    • 401 views
  4. ஜூன் 25, 2011 ஐக்கிய நாடுகள் அவையால் சித்ரவதையால் பாதிக்கப்பட்டொருக்கான சர்வதேச ஆதரவூ தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் ஜீன் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவூள்ள “மெழுகுவர்த்தி ஏந்தல்” நிகழ்வூத் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான அவர்கள் விடுத்துள்ள அறிக்கை : இலங்கை அரசால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு இன்னுயிர் துறந்த ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம் சீமான் ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26ஆம் நாளை உலகெங்கிலும் சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவூ தினமாக ஐ.நா கடைபிடித்து வருகிறது. அரசுக்கு எதிராகப் போராடியவர்கள், தீவிரவாதிகள் என்று பொய்ப்பழி சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டோர், இனத்தின் விடுதலைக்காக …

  5. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தோல்விக்கு முழுமையான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் என்ற வகையில் தான் பதவி வகித்த காலப்­ப­கு­தியில் நிதி மோச­டியில் ஈடு­பட்­ட­தாக அர­சாங்­கத்­தினால் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. இதன்­படி தன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பி­லான பொலி­ஸாரின் விசா­ர­ணைக்கு தான் பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்கத் தயார் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார் . இதே­வேளை நாட்டு மக்­களின் நம்­பிக்­கையை வென்று பல வரு­டங்­க­ளாக அர­சியல் செய்து வரும் ராஜ­பக்ஷ குடும்­பத்­தினர் ஒரு போதும் மக்­க­ளு­டைய பணத்தை கொள்­ளை­யிட்­ட­து­மில்லை: கொள்­ளை­யிட போவ­து­மில்லை என்றும் அவர் ச…

    • 4 replies
    • 650 views
  6. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் அதனை எதிர்கொள்வதற்கு எவ்வாறான முனைப்புக்களை மேற்கொள்ளலாம், மக்களை எவ்வாறு வழிப்படுத்தலாம் போன்ற முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வழமையிலான பாணியில் அதனை வைத்து எவ்வாறு அரசியல் செய்யலாம் என்று செயற்படுவதற்கு முனைப்புக்காட்டி வருகின்றது.தீர்மானம் நிறைவேற்றபட்டு சில நிமிடங்களிலேயே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பெயரில் கையொப்பம் இடப்படாத அறிக்கை அனைத்து ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டதும் அன்றி, ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேறியதும் இப்போது புரிகிறதா? கூட்டமைப்பின் இராஜதந்திரம் என்று கேள்வி எழுப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உற…

    • 4 replies
    • 1.4k views
  7. 09 MAY, 2025 | 05:48 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவியின் விவகாரத்தில் முதல் சம்பவம் இடம்பெற்றபோது அது முறையாக ஆராயப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயம் குறித்தும், ஆசிரியர் தொடர்பிலும் ஏன் கல்வி அமைச்சுக்கு முறையாக அறிவிக்கவில்லை என்பது தொடர்பில் அந்த பாடசாலையின் அதிபரிடம் விளக்கம் கோர அமைச்சுக்கு முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) நடைபெற்ற அமர்வின்போது கொழும்பு பாடசாலையின் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை மற்றும் நீதி கோரி பொதுமக்கள் போராட்டத்…

  8. [size=4]இனவழிப்புக்கு உள்ளாகி வரும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் போதிய கவனத்தை செலுத்தவில்லை. ஒரு சில ஊடகங்களைத் தவிர மற்றயவை இவ்விடயம் பற்றி அக்கறை காட்டுவதில்லை என்பதனால் மக்கள் மத்தியில் செய்திகள் சென்றடைவதில்லை.[/size] [size=4]ஆதலால் அனைத்துலக மக்களின் கவனத்தை ஈர்க்கவே நான் போராடுகிறேன் இவ்வாறு இன்று பதினேழாவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டுவரும் திரு. சிவந்தன் கோபி Voice of America இன் ஊடகவியலாளருக்குத் தெரிவித்துள்ளார்.[/size] http://youtu.be/NEA_SKb5ZfM [size=4]திரு. சிவந்தன் தங்கியிருக்கும் கூடாரத்துக்கு அருகில், இன்று அவரை நேர்காணல் செய்த மேற்படி ஊடகவியலாளர், ஒலிம்பிக் ப…

  9. வடக்கு கிழக்கில் கொரோனா தொற்று இடம்பெறலாம் என்ற அச்சம் பரவலாக நிலவிவருகின்ற இந்த நேரத்தில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுமார் 60 தமிழ் இளைஞர் யுவதிகள் களமிறங்கியுள்ளார்கள். தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொரோனா நோய் தொடர்பான பயிற்சிப்பட்டறையைத் தொடர்ந்து அவர்கள் இந்த விழிப்புணர்வுச் செயல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள். இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் சமுகத்திலுள்ள தன்னெழுச்சி மிக்க இளைஞர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்த தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் காலை 11 மணி அளவில் யாழ் போதனா வைத்த…

    • 4 replies
    • 964 views
  10. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் கண்டனக்கூட்டம் ஒன்றை மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சி சார்பாக அதன் பிறை ஜலான் பாரு கிளை நடாத்த திட்டமிட்டுள்ளது. இதில் அணைத்து மலேசிய தமிழ் மக்கள் சார்பாகவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது! இது குறித்து அக்கிளையின் செயலாளர் சத்தீஸ் விடுத்துள்ள அழைப்பு செய்தியில்! "எதிர்வரும் 17-10-2008 (வெள்ளிக்கிழமை) ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயத்தின் முன்புறம், இலங்கை அரசின் கண்மூடித்தனமான தமிழ் மக்களுக்கெதிரான கொலைவெறி தாக்குதல்களை கண்டித்து கண்டனக் கூட்டம் ஒன்றை ஜசெக, ஜாலான் பாரு கிளை ஏற்பாடு செய்துள்ளது. இக்கூட்டத்தில் ஜசெக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொள்வார்கள். இந்நிகழ்வ…

  11. இலங்கையில் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்டமை கவலையளிப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் அமைப்பு கரிசனை காட்டியுள்ளதாகவும் அதன் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இலங்கை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பிலான நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை பொதுநலவாய அமைப்பு வலியுறுத்தி வந்தது. அதுமட்டுமன்றி குற்றப்பிரேரணை விவகாரம் அரசியலமைப்பையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. பிரதம நீதியரசருக்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு முன்னர் நீதித்துறை மற்றும் சட்டவாக்கம் ஆகியவற்றுக்கு இடையிலான பிரதிபலிப்புக்களை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இலங்கை அரச…

    • 4 replies
    • 662 views
  12. முல்லைத்தீவில் சறுக்கல்-பின் வாங்கும் ராணுவம் செவ்வாய்க்கிழமை, ஜனவரி 6, 2009, 11:37 [iST] கொழும்பு: முல்லைத்தீவை நோக்கி முன்னேறும் முயற்சியில் இலங்கை ராணுவத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் கடுமையாக தாக்கி வருவதால் ராணுவம் தற்காலிகமாக பின்வாங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகள் மீது கடும் தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை ராணுவம் புலிகளின் ராணுவ தலைமையகமான முல்லைத்தீவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கற்சிலைமேடு பகுதியில் இருந்து கொருடமேடு நோக்கி ராணுவத்தினர் முன்னேற முயற்சி மேற்கொண்ட போது, அவர்களை விடுதலைப் புலிகள் தாக்கினர். இதில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மே…

  13. இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த பதினைந்து இராஜதந்திர தலைவர்கள் இன்று புதன்கிழமை மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். பங்களாதேஷ், ஈரான், எகிப்து, இந்தோனேசியா, குவைத், மலேசியா, மாலைதீவு, நைஜீரியா, பலஸ்தீனம், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இச் சந்திப்பில் உரையாற்றிய பலஸ்தீன தூதுவர், இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கை மேலும் அதிகளவில் அபிவிருத்தியடைவதை காண விரும்புகின்றோம். மற்றும் வேறொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நாம் அனுமத…

  14. கடந்த காலங்களில் நடந்ததை முற்றாக மறந்துவிட்டதாகவும், இன்று வாழ்வது மாத்திரமே தேவையாக இருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். மேலும்,

    • 4 replies
    • 884 views
  15. தமிழரை உலகத் தமிழர் பேரவையின் (உ.த.பே.) முதலாவது மாநாட்டிற்கு ஐந்து கண்டங்களிலிருந்து புலம்பெயர் தமிழரின் பேராளர் ஆகத்து 29 தொடக்கம் 31 வரையான நாட்களில் பிரான்சிலுள்ள பரிஸ் நகரில் ஒன்று கூடினர்.சிறீ லங்காவில் தமிழரின் பேரவல நிலை பற்றிக் கலந்துரையாடியதோடு அவர்களின் உடனடித் தேவைகளைக் கவனிப்பதற்கான செயல் திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. மூன்று நாட்கள் நடந்த இம்மாநாட்டில் பேரவையின் யாப்பு எல்லா நாட்டுப் பேராளர்களாலும் ஒருமனதாக எற்றுக்கொள்ளப்பட்டது. முனைவர் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் பேரவையின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.உலகெங்

  16. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருடன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த வாரம் முக்கிய சந்திப்பு ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக, கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளில் மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் குறுக்கீடுகள் அதிகரித்துள்ளது, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இராணுவப் பின்னணி கொண்ட ஆளுனரை மாற்றும்படி வடக்கு மாகாணசபை கோரிய போதிலும் அதற்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. இந்தச் சர்ச்சைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, வடக்கு மாகாணத்தை அபிவிர…

    • 4 replies
    • 793 views
  17. ஐக்கிய நிபுணர்கள் சங்கம் சிறிகொத்த தலைமையகத்தில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் சிறிகொத்தவிற்கு வெளியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்போது இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு சிறிகொத்த கட்சி தலைமையகத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சில் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட கலகம் அடக்கும் பொலிசார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். (முதலாம் இணைப்பு) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள சிறிகொத்தவில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொதுவேட்பாளர் மைத்திரியின் ஆதவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு காரண…

  18. வடக்கிற்கு 500 பேருடன் வருவேன் : மேர்வின் சில்வா எச்சரிக்கை! வடக்கு- கிழக்கிலுள்ள விகாரைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பௌத்தர்களை ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்கள் நடத்தப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொலிப்பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மகா சங்கத்தினருக்கு ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். வடக்கு- கிழக்கிலுள்ள விகாரைகளை பாதுகாக்க முன்வர வேண்டும். அரசாங்கத்தின் பொறுப்பு இது. 500 மகா சங்கத்தினரை அழைத்துக் கொண்டு வடக்கு – கிழக்கிலுள்ள விகாரைகளுக்குச் செல்ல நான் தயார்.…

    • 4 replies
    • 822 views
  19. நெதர்லாந்தில் இயங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான முன்னணி ஒன்று வார இறுதி நாட்கள் பள்ளிகளை நடத்தி வருவதாக நெதர்லாந்து பொலிஸாரை மேற்கோள் காட்டி நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அம்ஸ்டேர்டம் (The Hague), ரொட்டர்டம் (Rotterdam), தி ஹகியு (வுhந ர்யபரந)இ பிரெடா (Breda), இன்தோவன் (Arnhem) அம்ஹேம் (Leeuwarden) மற்றும் லீவர்டன் (Leeuwarden) ஆகிய பிரதேசங்களிலேய இப்பள்ளிகள் நடத்தப்பட்டுள்ளன. அங்கு தமிழ்இ நடனம், அரங்கம் உள்ளிட்டவை சிறுவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றது. ஆனால் இந்தப்பள்ளிகளில் தீவிரவாத கருத்துக்கள் பரப்பப்படுவதாக தொ்லாந்து பொலிசார் கூறியுள்ளதாக ஊடகங்கள் கூறியுள்ளன.இலங்கையில்தமிழீழம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு போராடிய சிலர் இந்த வகுப்ப…

  20. ஜனாதிபதி மன்னிப்பின் கீழா விடுதலைப் புலிகள் இயக்கதின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கேபி சுதந்திரமாக உள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் சரத் பொன்சேகா மன்னிப்புக் கோர வேண்டும் எனக் கேட்பது கேலியான விடயம் என ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். மரக்கறி பிளாஸ்டிக் கூடை பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டதுபோது உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியிடும் விடயத்திலும் தலையிட்டுள்ளதாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட நேர்ந்தமையினாலேயே சிக்கல்கள் தோ…

  21. http://naathamnews.com/?p=4272 சிறிலங்கா அரசுக்கு சர்வதேச அளவில் கடும் நெருக்கடியை தோற்றுவித்த சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்பட பிரதிகள் சிறிலங்காவுக்கு சென்றுள்ள இங்கிலாந்தின் துடுப்பாட்ட அணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சனல்-4 தொலைக்காட்சி இது தொடர்பில் செய்திக்குறிப்பொன்றினையும் வெளியிட்டுள்ளது. ஐ.நா.மனித உரிமைச் சபையின் கூட்டத தொடரில் சிறிலங்கா தொடர்பிலான பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ள சூழலில் இங்கிலாந்து அணி சிறிலங்காவுக்கு செல்வது பொருத்தமில்லாத ஒன்றென சனல்-4 தொலைக்காட்சியின் செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிம்பாவே நாட்டில் அதிபர் முகாபேக்கு எதிர்பினைத் தெரிவித்து இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் முகாமையா…

  22. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 9ம் திகதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீதான விசாரணை வருகிற 9ம் திகதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும் கிருபாகரன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த வழக்கில் வைகோ 9ம் திகதி ஆஜராகி வாதாடுகிறார் என தமிழக செய்திக் குறிப்பு ஒன்று …

  23. வெளிநாடுகளின் தலையீடுகள் வேண்டாம்; ஜனாதிபதி வெளிநாடுகளின் தலையீடற்ற பொருளாதாரம் ஒன்றினைக் கட்டியெழுப்ப எம்மால் முடியும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுடைய தலையீடுகள் இல்லாத பெருளாதாரம் ஒன்றினைக் கட்டியெழுப்புவதன் மூலம் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு முன்நோக்கிச் செல்ல தாம் தயார் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எமது நாட்டினுடைய அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்காகவே சுதந்திரத்தை அடைந்துள்ளோம். இதனால் நாட்டில் மூவின மக்களும் அச்சம் இன்றி வாழக்கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது பொருளாதார பிடியில் இருந்து மீள வேண்டிய தேவை எமக்குள்ளது. இவ்வாறு நாம் மீண்டு வருவதற்கு மக்கள் வங்கிக்கும் உழைக்கும் வர…

  24. நாட்டில் அரக்கு மற்றும் பியர் ஆகிய மதுபானங்களுக்கு நாளாந்தம் 690 மில்லியன் ரூபாவை மக்கள் செலவு செய்கின்றனர் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. 83 சதவீதமான தடுக்கக்கூடிய இறப்புகள் இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் போன்ற தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. மது மற்றும் புகையிலை பழங்கங்களே தொற்றா நோய்களுக்கு முக்கிய காரணிகளாகும். 2022 ஆம் ஆண்டில், மதுபானம் ஊடாக வரி வருமானம் 165.2 பில்லியன் ரூபாய் ஆகும். மதுவால் ஏற்பட்ட இழப்பு 237 பில்லியன் ரூபாய் ஆகும் என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இலங்கையில் நாளாந்தம் 40 முதல் 50 பேர் மது பழக்கத்தால் மரணமடைகின்றனர். இதனால் வருடாந…

  25. வடக்கு கிழக்கிலிருந்து படையினரை அகற்றிக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கிலிருந்து படையினரை அகற்றிக்கொள்ளுமாறு சிலர் கோரி வருகின்றனர். ஐக்கிய இலங்கை என்ற ரீதியில் நாடு முழுவதிலும் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டு மூன்றாண்டு கடந்துள்ள நிலையிலும் தேசிய பாதுகாப்பு தொடர்பான அர்ப்பணிப்பில் குறைவில்லை. போர் நிறைவடைந்தாலும் படைவீரர்களுக்கான சலுகைகள் குறையவில்லை.சில தசாப்தங்களாக வரவு செலவுத்திட்டத்தின் பெரும்பகுதி தேசிய பாதுகாப்பிற்காக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. வரவு செலவுத் திட்டத்தில் வருடாந்தம் 230 பில்லியன் ரூபா தேசிய பாதுகாப்பிற்காக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. அதில் 203 பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.