Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் கூட்டமைப்பு: அடுத்த மாதம் ஜெனீவா பயணம் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடன் வினவியபோது, மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார். ஆனால் இன்னும் கட்சி கூடி தீர்மானம் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி தொடக்கம் மார்ச் 23ம் திகதிவரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத் தொடரில் ப…

  2. பயங்கரவாத அரசின் ஏவல் நாய்களினால் கொன்றொழிக்கப்பட்ட அமரர் தி. மகேஸ்வரனின் இறுதி ஊர்வலம் பல்லாயிரக்கணக்கான மூவின மக்களுடன் அவரது வெள்ளவத்தை இல்லத்திலிருந்து கொழும்பு கனத்தை பொது மயானத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.. இவ்வூர்வலத்தில் பல எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் பல மதத்தைச் சார்ந்த மதத் தலைவர்களும் அவரது உடலம் தாங்கிய பேழையுடன ஊர்வலமாகச் சென்று கொண்டிருக்கின்றனர். சிலர் கொலைக் கலாச்சாரத்தை நிறுத்து. வெட்கம் போன்ற பாதாதைகளைத் தாங்கியவண்ணமும். இன்னும் சிலர் தமது வாய்களைக் கருப்புத் துணியால் கட்டியபடியும் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ் ஊர்வலம் அமரர் ரவிராஜ் அவர்களின் இறுதி ஊர்வலத்தை நினைவிற்குக் கொண்டுவருவதாயுள்ளது. கனத்தை பொது மயனத்திலும் பெ…

    • 4 replies
    • 3.2k views
  3. தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கான நிலைப்பாட்டினை கூட்டமைப்பு எடுக்கலாம் என்று எதிர்பார்க்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதை அவதானிக்க முடிகின்றது. இந் நிலைப்பாட்டிற்கு அமெரிக்காவும், இந்தியாவும் தான் காரணம் என்று தமிழ் மக்கள் மத்தியில் புலுடா விடுவதற்கான முயற்சியினை கூட்டமைப்பு எடுத்திருப்பதனையும் இதற்கு உதயன் பத்திரிகையினைத் துணைக்கு அழைத்திருப்பதனையும் இன்றைய உதயன் செய்தி ஊடாக அவதானிக்க முடிகிறது.இதுவரையில் நடைபெற்ற பேச்சுக்களில் எதுவித ஆரோக்கியமான முடிவுகளும் எட்டப்படவில்லை, பேச்சுக்குப் போகமுன்னர் கூட்டமைப்பிடம் அரச தரப்பு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அவை நிறைவேற்றப்பட்டாலேயே தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பில் பரீசீலிக்கப்படும் என்ற…

  4. கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக ஹிஸ்புல்லாவை நியமிக்காது விட்டால் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகப்போவதாக அரசை மிரட்டியிருந்தனர். ஆனால் அரசு அந்த மிரட்லுக்கு செவிசாய்க்கவில்லை. எனவே தன்மானம் இருந்தால் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகட்டும் என்று முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  5. யாழில் கழிவுப் பொருள்களை சேகரிப்பதற்கான தொட்டிகள்! யாழ். மாநகர சபையால் நகரப்பகுதிகளில் கழிவுப் பொருள்களைச் சேகரிப்பதற்கான தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் கூடுதலாக நடமாடும் பகுதிகளில் அவை வைக்கப்பட்டுள்ளன. கடதாசிக் கழிவுகள் மற்றும் உக்கும், உக்காத கழிவுகள் என வேறாக்கி மக்கள் இந்தக் கழிவு சேகரிக்கும் தொட்டிகளில் போட வேண்டும் எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. http://onlineuthayan.com/news/8922

  6. [size=4] பிரித்தானியாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமான வெள்ளிக்கிழமை தொடக்கம் தமிழர்கள் பல கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்திவருகின்றனர். பல்லின மக்கள் லட்சக்கணக்கில் வந்துசெல்லும் ஒலிம்பிக் கிராமத்தை அண்டிய பகுதியிலும், தமிழர்கள் தமது கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்திவருகின்றனர். துண்டுப்பிரசுரங்களை வழங்கியும், வேற்றின மக்களுக்கு [/size][size=4]எமது[/size] போராட்டம் குறித்தும் இலங்கை அரசு புரிந்த போர்குற்றங்கள் தொடர்பாகவும் இவர்கள் விளக்கம்கொடுத்துவருனின்றனர். [size=4] http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

    • 4 replies
    • 993 views
  7. [size=3] [/size] [size=3][size=4]அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் சிங்களவர்களின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.[/size] [size=4]கடந்த காலங்களை விடவும் தற்போது அதிகளவான சிங்களவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]கடந்த காலங்களில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழர்களே படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து வந்தனர்.[/size] [size=4]எனினும் தற்போது தமிழர் அல்லாதோரும் வடக்கு கிழக்கைச் சாராத தமிழர்களும் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து வருவதாக கடற்படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.[/size] [size=4]இந்த மாத ஆரம்பம் முதல் இதுவரையில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட …

  8. மட்டக்களப்பில், சிறுவர்கள் இருவர் கிணற்றில் வீசப்பட்டு கொலை – தந்தை கைது மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனைக் கிராமத்தில் தூக்கத்தில் இருந்த இரண்டு சிறுவர்கள் அவர்களது தந்தையினால் கிணற்றில் வீசப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் முறையே 10, 07 ஆகிய வயதுகளையுடைய இரு குழந்தைகளின் சடலங்களையும் பொலிஸார் கிணற்றிலிருந்து கண்டெடுத்துள்ளனர். அஷீமுல் ஹக் (வயது 10) என்ற சிறுவனும், ‪ அஷீமுல் ஷாஹியா (வயது 07) என்ற சிறுமியுமே சடங்களாக கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம…

    • 4 replies
    • 695 views
  9. கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் உள்ள 500 ஏக்கர் கஜு தோட்டத்தைப் பொதுப் பாவனைக்கு வழங்கச் சம்மதிக்கின்றோம். ஆனால், அவற்றுக்காகக் கடந்த ஏழு வருடங்களாகச் செலவுசெய்த பணத்தைத் தாருங்கள் என இராணுவத்தினர் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். படையினர் வசம் உள்ள காணிகள் விடுவிப்புத் தொடர்பில் கடந்த வாரம் இராணுவமுகாமில் சந்திப்பு இடம்பெற்றது. அதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள முழங்காவிலில் உள்ள கஜு தோட்டம் விடுவிப்புத் தொடர்பில் ஆராயப்பட்டது. அந்தத் தோட்டத்தை விடுவிப்பதற்கு தற்போது படையினர் தயாராகவே உள்ளனர். அந்தப் பண்ணை 2010ஆம் ஆண்டு முதல் இன்றுவரை…

  10. பெருந்தொகை தடை செய்யப்பட்ட 5 வகையான பாலியல் மாத்திரைகள் மற்றும் 35 கிலோகிராம் கஞ்சாவுடன் மூவர் கைது யாழ்ப்பாணம் ஊர்காவற்துரை கடற்பரப்பில் வைத்து 35 கிலோகிராம் நிறையுடைய கஞ்சாவும் பெருந்தொகை தடை செய்யப்பட்ட 5 வகையான பாலியல் மாத்திரையும் மற்றும் போலி நாணயத்தாள் அச்சிட பயன்படுத்தும் தாள்களும் இலங்கைக்கு சட்டவீரோதமாக கொண்டு வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா,பாலியல் மாத்திரைகள் மற்றும் போலி நாணயத்தாள் அச்சிடும் தாளை கடத்தி வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் யாழ்ப்பாணம் பேசாலையும் மற்றைய நபர் இந்தியாவில் தமிழகத்தில் தங்கச்சிமடத்தினை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.இவர்கள் பயணித்த ப…

    • 4 replies
    • 533 views
  11. தமிழ் தேசியத் கூட்டமைப்பு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இன்றும் சாட்சியம் பதிவு யாழ்.தீவகத்தில் தமிழ் தேசியத் கூட்டமைப்பு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக இன்றும் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தீவகப் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் நாரந்தனை எனுமிடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 20 பேர் வரையில் காயமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது தாக்குதலுக…

  12. பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபகஷ இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, கொடிகாமம் 52ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்துகொண்டார். கனடா வாழ் மக்களின் நிதியுதவியுடன் தென்மராட்சி வலயத்திலுள்ள 24 பாடசாலைளின் 1, 500மாணவர்களுக்கும் 100 ஆசிரியர்களுக்கும் 24 அதிபர்களுக்கும் இந்த சீருடை வழங்கப்பட்டது.தென்னிலங்கைகையை பிறப்பிடமாகக் கொண்ட கனடாவில் வசித்து வரும் மொறி சோடஸ் ஜயதிலக்க என்பவரால் இதற்காக 20 லட்சம் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, …

    • 4 replies
    • 663 views
  13. எங்களுடன் இன்னும் இரண்டு இலட்சம் மக்கள் உள்ளனர்.சி.இளம்பருதி இலங்கை போர் பகுதியில் இருந்து கடந்த 4 நாட்களில் 1 லட்சம் தமிழர்கள் வெளியேறி இருப்பதாகவும், வேறு அப்பாவி தமிழர்கள் யாரும் இல்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் இதை விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர். விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு பிராந்திய அதிகாரி இளம்பரிதி இது பற்றி கூறியதாவது:- போர் பகுதியில் தங்கி இருக்கும் தமிழர்களை சிங்கள ராணுவம் பிடித்து செல்ல முயற்சித்ததும் அவர்களில் ஏராளமான தமிழர்கள் தப்பி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வளைஞர் மடம், முள்ளி வாய்க்கால் பகுதிக்குள் வந்துள்ளனர். எங்கள் பகுதிக்குள் இன்னும் 2 லட்சம் தமிழர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • 4 replies
    • 1.8k views
  14. தமிழ்நாட்டில் உள்ள தமிழ் குழுவொன்றுடன் இணைந்து சிறிலங்கா முஸ்லிம்களை ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு அணிதிரட்ட முயன்றதாலேயே, முஸ்லிம் அரசியல்வாதியான அசாத் சாலி கைது செய்யப்பட்டதாக புதிய தகவலை வெளியிட்டுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச. சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வி ஒன்றில், அசாத் சாலிக்கு எதிரான ஆதாரங்களை புலனாய்வு அமைப்புகள் திரட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்துள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம், அதற்கான காரணங்களை சரியாமல் தெரியாமல் பேசியுள்ளார் என்றும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். வெளியக அச்சுறுத்தல்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க தாம் எப்போதும் விழிப்புடன் இருப்பேன் என்றும் அவர் கூறி…

  15. வீரகேசரி இணையம் - இலங்கையில் இருந்து முதன் முறையாக அமெரிக்காவுக்கு அகதியாகச் சென்று குடியேறிய ராஜா ரட்ணம், தமது 75ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை காலமானதாக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜா ரட்ணம், கடந்த 1953 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமது 19ஆவது வயதில், இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாகச் சென்று குடியேறினார். அமெரிக்காவில் வெளியாகிய முதலாவது இலங்கை செய்தித் தாளையும் கலிபோர்னியா மாநிலத்தில் வைத்து இவர் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

  16. ஜனாதிபதியும், பிரதமரும்... எள்ளென்றால், நான்... எண்ணெய்யாக இருப்பேன் – டக்ளஸ் ஜனாதிபதியும், பிரதமரும் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இழுபறியில் இருந்துவரும் ஒலுவில் துறைமுக விவகாரம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (புதன்கிழமை) ஒலுவில் துறைமுக வளாகத்தை பார்வையிட்டதுடன், துறைமுக குளிர்சாதன வசதிகள் மேம்பாடு, மீன் சந்தைப்படுத்தல் வசதிகள் தொடர்பில் ஆராய்ந்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி, பிரதமர் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்…

  17. மாவீரர்களை நினைவு கூர்ந்தால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படாது! - அமைச்சர் பீரிஸ் அவர்கள் பயங்கரவாதிகளாம் என்கிறார் அமைச்சர் பீரிஸ்! November 21, 2021 போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர அரசு ஒருபோதும் தடைவிதிக்கவில்லை. ஆனால், போரில் உயிரிழந்த பயங்கரவாதிகளை நினைவேந்த அரசு ஒரு போதும் அனுமதிக்காது. நாட்டில் இன நல்லிணக்கம் ஏற்படவேண்டும் எனில் பயங்கரவாதிகளை நினைவுகூருவது முறையற்ற செயலாகும். இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். நல்லாட்சி அரசின் காலத்தில் மாவீரர் வாரம் கடைப்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஏன் அனுமதி வழங்கப்படுவதில்லை என்று சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்பு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு கூறினார…

  18. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையில் யுத்தக் குற்றத்தை கையாண்ட முறையை கேள்விக்கு உள்ளாக்கியதுடன் இவ்வாறான முறை தீங்கானது எனவும் இந்தியா கூறியுள்ளது. சாதாரண மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க சுயாதீனமான ஒரு செயன்முறையை அமைக்க இலங்கைக்கு 4 மாத அவகாசம் வழங்கி இது நடைபெறாதுவிடின் இலங்கை ஐ.நா ஆதரவுடனான ஒரு சர்வதேச விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்குமென கமரூன் கூறியிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கு பதிலளிக்கும் வகையில் 'கண்ணாடி வீட்டிலிருப்போர் கல்லெறியக் கூடாது' என கூறினார். 'இலங்கை இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க தேவையெனக் கருதும் காலத்தை எடுக்கும்' எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார். டெல்லியிலுள்ள அரசாங்க வட்டார…

    • 4 replies
    • 747 views
  19. இரத்தினபுரி குக்குகல என்ற தமிழர்கள் அதிகமாக வாழும் பெருந்தோட்டத்தில் சிங்கள இனத்தை சேர்ந்த காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டமையை அடுத்து தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. எரபத்த, குக்குல்கல 20 மற்றும் உடதேல ஆகிய தோட்டங்களில் உள்ள சுமார் 20 தமிழர்களின் வீடுகள் நேற்றும் நேற்று முன்தினமும் எரிக்கப்பட்டுள்ளன கடந்த சனிக்கிழமையன்று காணாமல் போன சிங்கள காவலாளி, நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து சிங்களவர்கள் குக்குல்கல தோட்டத்தில் உள்ள தமிழர்களின் வீடுகளை தாக்கியுள்ளனர். இதன் காரணமாக தமிழர்கள் இரவோடிரவாக தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதனையடுத்து தமிழர்களின் வீடுகளில் உள்ள உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. - பார…

  20. இலங்கை- இந்தியாவிற்கிடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்! இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை ஒன்றிணைக்கும் உடன்படிக்கையை எற்படுத்திக்கொண்டதன் பின்னர் செயலாக்க ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக முன்மொழியப்பட்ட இந்த திட்டம் இதுவரை சிறிய அளவிலான முன்னேற்றத்தையே எட்டியுள…

  21. விடுதலைப்புலிகளின் ஆதரவு சக்திகளுக்கெதிரான நிலைப்பாட்டையே தமிழ்நாடு கடைப்பிடிக்க வேண்டும்: ஆனந்தசங்கரி! தமிழ்நாட்டில் அமையும் புதிய அரசாங்கம் விடுதலைப்புலிகளின் ஆதரவு சக்திகளுக்கெதிரான நிலைப்பாட்டையே கடைப்பிடிக்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். மகிந்த ராசபக்சவுக்கு எதிராகவோ அல்லது சிறிலங்காவின் ஆளும் கட்சிக்கு எதிராகவோ தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பேசக்கூடாது என்றும் வெளிநாடுகளில் புலிகளுக்கு ஆதராக செயற்படும் அமைப்புக்களை ஒழித்துக்கட்ட மகிந்த ராசபக்ச எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.இலங்கையின் இறைமை, ஐக்கியம் என்பவற்றைப் பாதுகாப்பதற்கு ஒத்தாசை…

  22. அவுஸ்திரேலியாவின் முன்னாள் ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படையின் விமானத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு பரிசாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பெள் ஸ்டீபன்ஸ், பீச்கிராப்ட் KA350 விமானத்தை வழங்கும் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார். பீச்கிராஃப்ட் கேஏ350 கிங் ஏர் ஒரு நவீன இரட்டை எஞ்சின் டர்போபிராப் விமானமாகும். “இந்தப் பரிசு இலங்கையின் கடல்சார் பாதுகாப்பைப் பாதுகாக்கும் திறனை வலுப்படுத்தும். இது நாடுகடந்த குற்றங்களுக்கு எதிரான எங்கள் நெருங்கிய ஒத்துழைப்பின் மேலும் ஒரு நிரூபணமாகும்” என உயர் ஸ்தானிகர் ட்வீட் மூலம் தெரிவித்தார். https://thinakkural.lk/article/253475

  23. கருணா அணியினரின் அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளானது ஜஆழனெயல ஆயசஉh 05 2007 07:28:35 Pஆ புஆவுஸ ஜயாழ் வாணன்ஸ மயிலம்பாவெளியில் கருணா அணி எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவகம் நேற்றிரவு விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானதாக ஏறாவூர் பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் அலுவலகம் அமைந்திருந்த கட்டிடடம் முற்றாக சேதமடைந்துள்ளதோடுஇ அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அருகிலுள்ள பாடசாலையொன்றில் தங்கியிருந்த ஒரு பெண் உட்பட 4 சிவிலியன்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் தரைமட்டமான அலுவலகம் டிடிஉ.உழஅ http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  24. 'இலங்கைத் தீவில் இன அழிப்பே இடம்பெறுகிறது': விடுதலைப் புலிகளின் மனித உரிமைகளுக்கான பேச்சாளர். "இலங்கைத் தீவில் தற்போது இடம்பெறுவது மனிதவதை, மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பனவற்றிற்கும் அப்பால், இன அழிப்புக் கூறுகளைக் (Genocide) கொண்டுள்ளது" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான பேச்சாளர் திருமதி. செல்வி தெரிவித்துள்ளார். "ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் அமைப்பின் (UN Human rights council) 4 ஆவது கூட்டத்தொடர், தமிழீழத் தாயகப் பகுதிகளில் இடம்பெறும் பெரும் மனிதவதை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக தீவிர கவனத்தைச் செலுத்தி தாக்கமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்றும் அவர் நம்பிக்கை தெரி…

  25. சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த மூன்று போராளிகளின் விபரங்கள் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் கடற்பரப்பில் நேற்று இடம்பெற்ற மோதலில் கப்டன் றெஜி என்றழைக்கப்படும் காலியை சேர்ந்த பரமசிவம் சுப்பிரமணியம் என்ற போராளி வீரச்சாவை தழுவிக்கொண்டுள்ளார். திருமலை உப்பாறில் கடந்த 30 ம் திகதி இடம்பெற்ற மோதலில் கப்டன் ஈழவேந்தன் என்றழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தை சொந்த இடமாகவும் மல்லாவி யோகபுரம் வளநகரை பிந்திய முகவரியாகவும் கொண்டிருந்த மரியதாஸ் அந்தோனி என்ற போராளி வீரச்சாவை தழுவியுள்ளார். கடந்த 1998 ம் ஆண்டு ஜீன் மாதம் 20 ம் திகதி வன்னி மாங்குளத்தில் இடம்பெற்ற ஜெயசுக்குறு சமரில் வீரவேங்கை வெற்றிவேந்தன் என்றழைக்கப்படும் மலையகம் கண்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.