வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
25000 பதிவுகளை இட்ட நுணாவிலானுக்கு எமது வாழ்த்துகள் 25000 கருத்துக்களையும் பதிவுகளையும் இட்டு நின்றுவிடாமல் மட்டுவாகவும் தனது பணிகளை யாழில் செவ்வனச் செய்துவரும் நுணாவிலானுக்கு எங்கள் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் உங்கள் பணிகளுக்கும் பதிவுகளுக்கும் ஒருமுறை தலைசாய்த்து உங்கள் சேவையைப் பாராட்டுகின்றோம்
-
- 44 replies
- 2.8k views
-
-
கள உறவு அகூதா 25000 கருத்துக்களையும் பதிவுகளையும் தாண்டி இன்னும் பல்லாயிரம் இணைப்புக்களை எமக்கு வழங்க வாழ்த்துகின்றோம் . தேசியத்தின் பால் அளப்பரிய ஆர்வம் கொண்ட அகூதா அவர்கள் யாழிற்குக் கிடைத்த அரிய பொக்கிஷம். தொடர்ந்தும் எம் இனத்தின் விடிவிற்காக அயராது உழைக்கும அகூதாஅவர்களையும் அவரின் மிகச் சிறப்பான தேசியம் சார்ந்த இணைப்புகளையும் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம். வாழ்த்துகின்றோம்
-
- 87 replies
- 5k views
-
-
இன்று எனது திருமணநாள். சும்மா எல்லாம் இப்படி கூப்பிட்டு வாழ்த்துக்கேட்பமா? (07/02/1988) 25 வருடமுங்கோ.................. வந்து வாழ்த்துச்சொல்லுங்கோ. (ஊரில் சொல்வார்கள். ஒரு நல்லது கெட்டது வந்தால் எல்லாம் மறைந்து ஒன்று கூடும் பழக்கம் எம்மிடமுண்டு என்று. இன்றைய யாழ் நிலை எனக்கு பிடிக்கவில்லை. அதை மாற்றவே இந்த திரியை நானே திறக்கின்றேன்)
-
- 94 replies
- 28.8k views
-
-
5000 பதிவுகளை தாண்டிய மல்லைக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள் பல கருத்துக்களை ரசித்து வாசிப்பேன், பல தடவை நகைச்சுவையாக பதிவீர்கள், இன்னும் பல பதிவிட்டு யாழில் தொடர வாழ்த்துக்கள்
-
- 54 replies
- 3.9k views
-
-
5000 கருத்துக்களை எழுதி விட்ட நாரதருக்கு நல்வாழ்த்துக்கள்.தொடர்ந்து யாழில் பயணிக்க வேண்டுகிறேன்.
-
- 21 replies
- 1.6k views
-
-
என்னோடு சமகாலத்தில் யாழுடன் இணைந்த கோமகனும், நெருஞ்சியாக நெருடத் தொடங்கிப் பின்னர் பயணக்கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள்,சமையல் குறிப்புகள், நாயன்மார்கள், வரலாறுகள், மீன்கள், பறவைகள், விலங்குகள் என்று எதையுமே விட்டு வைக்காமல், தொடர்ந்து பதிந்து, இன்னும் சில வினாடிகளில், (மன்னிக்கவும், இன்னும் சில பதிவுகளில்), ஐயாயிரம் பதிவுகளை அண்மிக்கின்றார்! திருக்குறள் கூட அவரது வலையில் இருந்து தப்பவில்லை! அரசியலை மட்டும் விலக்கி, இவர் எதைத் தொட்டாலும், மின்னும் எனக் கூறிக் கோமகனை வாழ்த்துவதில், சக கள உறவாக, பெரு மகிழ்ச்சியடைகின்றேன்!
-
- 55 replies
- 3.8k views
-
-
-
என்னுடன் ஒருமாத இடைவெளியில் இணைந்த இருவரில் ஒருவரான எனது அருமை நண்பர் புங்கையூரான் ஐயாயிரம் பதிவுகளை நெருங்கிக் கொண்டிருக்கின்றார் . பல சுயபடைப்புகளைக் காத்திரமான கவிதைகளாலும் , கதைகளாலும் கருத்துக்களத்தை அலங்கரித்த இவரை வாழ்த்தி ஊக்கிவிப்பதில் தப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை . புங்கையூரான் தொடர்ந்தும் பல சுயபடைப்புகளை வெளியிட்டு மேன்மேலும் வளர மனதார வாழ்த்துகின்றேன் . நேசமுடன் கோமகன்
-
- 93 replies
- 5.8k views
-
-
என்ன ஒரு வஞ்சனை ரதிக்கு வாழ்த்துச் சொல்ல தனித்திரி திறக்க மாட்டீர்களா? ஏன் ரதிமீது இத்தனை கோபம்? 6000 கருத்துகளைக் கடந்த ரதிக்கு மென்மேலும் சளைக்காமல் கேள்வி கேட்கவும், முகத்தில் அறைந்தமாதிரி உண்மைகளை உடைக்கவும் வாழ்த்துகள். ரதி கு. சா அண்ணை பிள்ளை ரதியை நீங்கள் தன்னும் வந்து வாழ்த்தி இருக்கக்கூடாதோ?
-
- 59 replies
- 4.6k views
-
-
http://youtu.be/TdS_GK3Oob0
-
- 43 replies
- 3.5k views
-
-
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்! நமது முன்னோர்கள் காலத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிட பல இடங்களிலும் பல காரணங்களை அடிப்படையாக வைத்திருந்தார்கள். ஆனால் பொதுவாக சொல்லப்பட்டது ஒரே காரணம்தான் ஒரே கருத்துதான். விவசாயிகள் ஆடியில் விதை விதைத்து அறுவடைக்காக காத்திருக்கும் மாதம்தான் மார்கழி மாதம். இந்த மாதத்தில் தங்களுடைய உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கவும், அறுவடை காலங்களில் நல்ல மழை பொழிந்து கதிர் அறுக்கவும், நல்ல காற்று அடித்து தானியங்களை தூற்றி எடுக்கவும், நல்ல வெயில் அடித்து எல்லா தானியங்களையும் பதமாக காயவைத்து பாதுகாத்திடவும், உதவிய இயற்கைக்கு நன்றி கூறுவதற்காகவும். விஞ்ஞானம் வளராத காலத்தில் தங்களால் முடியாத எல்லா வேலைகளுக்கும் உதவிய கால்நடைகளுக்கு…
-
- 18 replies
- 7.7k views
-
-
-
யாழ்கள உறவுகள் அனைவருக்கும், நத்தார் வாழ்த்துக்கள்.
-
- 40 replies
- 6.2k views
-
-
உங்கள் சேவைக்கு நன்றிகள் சகோதரா உங்களை போன்றவர்களின் தன்னலம் இல்லாத சேவையினால் தான் யாழ் இன்றும் வெற்றி நடை போடுகின்றது
-
- 16 replies
- 871 views
-
-
-
-
நான் கருத்துக்களத்தில் கண்ட அடக்கத்தின் மறுபெயர்......... ஆனால் உண்மை....... இவர் 2006ம் ஆண்டில் இக் கருத்துகளத்தில் இணைந்து , இன்றுவரை தனது 25000 கருத்துக்களைப் பதிந்து எங்களை மலைக்கவைக்கின்றார் எங்கள் அண்ண(ணி)ன் கறு(ப்)பி(ன்) அவர்கள் . அவர் மேலும் மேலும் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாது இன்னும் பல கருத்துக்களை வழங்க மனதார வாழ்த்துகின்றேன் :) .
-
- 38 replies
- 2.9k views
-
-
யாழ் களத்தில் பல துறை சார்ந்தும் அநேகமாக எல்லா விடயங்களையும் எழுதும் ஆற்றல் மிக்க அதிலும் தாயக போராட்ட மற்றும் அவர்களது தியாக வரலாறு பற்றி அதிகமான பற்றுடன் எழுதும் தம்பி நெடுக்குக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதவும் அதே நேரம் அவரது கனவுகள் பலிக்கவும் எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பாராக.
-
- 65 replies
- 4.3k views
-
-
யாழ்கள கருத்தாளர்களில்... முதலில் பேரப் பிள்ளையை கண்டவர் சுவி அண்ணா என நினைக்கின்றேன். பேரப்பிள்ளையுடன் கொஞ்சி விளையாட... அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
-
- 25 replies
- 1.9k views
-
-
வாழ்த்துக்கள் சுபேஸ் தொடரட்டும்
-
- 41 replies
- 3.5k views
-
-
சுமார் 5986 பதிவுகளை திண்ணையில் மட்டும் வறுத்த மன்னிக்கவும் பதிந்து திண்ணையை எந்தநேரமும் கலகலப்பாய் வைத்திருக்கும் எம் நகைச்சுவைத்திலகம் சுண்டலை வாழ்த்திப்போர்ருவோமாக ...................
-
- 14 replies
- 1.1k views
-
-
http://youtu.be/iJd9xYAieXg
-
- 19 replies
- 2k views
-
-
உதயன் பத்திரிகை தன் 27 ஆம் பிறந்த தினத்தைக் கொண்டாகின்றது. இந்தியப் படைகள், புலிகள், இலங்கைப் படைகள் என்று அனைத்து அதிகார பீடங்களின் எல்லாவிதமான அரசியல், இராணுவ நெருக்குவாரங்கள் மத்தியிலும் தன்னை தக்க வைத்துக் கொண்டு இன்று தமிழ் மக்களின் இராணுவத் தோல்வியின் பின்பும் ஓரளவுக்கேனும் துணிச்சலுடன் வடக்கு மக்களின் குரலை வெளிக்கொண்டுவரும் உதயன் பத்திரிகைக்கு யாழ் இணையத்தின் பிறந்த நாள் வாழ்த்துகள். ---------------------------------------------------- இது தொடர்பாக உதயன் ஒன்லைனில் வந்த கட்டுரை: உதயன் பத்திரிகை தனது 27ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு தொடர்ந்தும் தமிழ் மக்களுக்குச் செய்திப் ப…
-
- 16 replies
- 3.5k views
-
-
[size=4]வரலாறு எனது வழிகாட்டி என்றானே கல்லணை கட்டிய கரிகாலனே[/size] [size=4]தமிழீழம் அமைத்திட பிறப்பெடுத்தவனே [/size] [size=4]கடல்புறா புத்தகம் வாசித்தான்[/size] கடல்புறா கப்பலை வடிவமைத்தான் [size=2] [size=4]அதில் கடல் புலியை உருவாக்கி [/size] [/size][size=2] [size=4]எதிரியை திணறடித்தான் மகாபாரதம் புத்தகம் வாசித்தான் போர்நெறிகள் யாவும் கற்றான் [/size] [/size][size=2] [size=4]தானே போர் களத்தில் முன்னின்று போர் புரிந்தான் [/size] [/size][size=2] [size=4]ஒழுக்க சீலனாய் வானம் தொட வளர்ந்தான் ஓராண்டுக்கு ஒருமுறை மட்டும் பேசினான்[/size] [/size][size=2] [size=4]அவனை புகழ் பாட இங்கு எந்த புலவரும் பிறக்கவில்லை [/size] [/size][size…
-
- 56 replies
- 5.5k views
- 1 follower
-
-