வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
பேஸ்புக்கில் பூத்த காதல் - கவிஞர் தமிழ்மொழியை மணந்த ஈழ எழுத்தாளர் அனோஜன்! "பரஸ்பரம் புரிந்துகொண்டு, நம்பிக்கை வளர்த்து, ஒரே அலைவரிசையில் மனதால் இணைந்தோம். நிச்சயம் நல்ல வழித்துணையாக இருப்பாங்கன்னு மனசு காட்டித்தருது." நா.கதிர்வேலன்05 Jun 2022 10 AM arts அனோஜன் பாலகிருஷ்ணன்-தமிழ்மொழி "இதோ என் கணவர் அனோஜன்" எனத் தமிழ்மொழி அறிமுகப்படுத்தியபோது இருவரின் புன்னகையில் அவர்களின் தீராத நேசம் தெரிந்தது. தன் காதல் மனைவி தமிழ்மொழியின் கைப்பற்றியபடி பேசத் தொடங்குகிறார் அனோஜன். "யாழ்ப்பாணத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். போர்ச்சூழலில் கொஞ்சமும் நிம்மதியில்லாத, நிலையில்லா…
-
- 5 replies
- 646 views
- 1 follower
-
-
பொங்கலோ பொங்கல் என்றந் நாளில் பொங்கினர் மகிழ்வால் பொலிந்தனர் வாழ்வில் இந்நாள் பொங்கலா பொங்கல் வந்து போகட்டும் எங்கள் வாழ்வு பொங்குமா நிலையே வாங்கும் பொருள்விலை வானூர்தி போலாம் தாங்கும் நிலையில் தமிழர் உளரோ? காய்கறி விலையோ கைக்குள் இல்லை வாய்க்கரிசி மட்டுமே வாங்கும் விலையில் வாழ்வுக்கு அரிசியோ மாய்க்கும் விலையில் ஒருரூபாய் அரிசி ஒன்றுமி லார்க்கும் அருவிலை அரிசிமற் றவர்தவிர்த் தோர்க்கும் எப்படிச் சமதருமம் இயங்குதல் காணீர் எப்படியோ அரசெனும் வண்டியில் இலவயமாம் காளைகள் பூட்டி கடக்கும் ஆட்சி தெருவெலாம் தமிழ்முழக்கத் தேனொலி வேண்டியார்க்குத் தெருவெலாம் குடிக்கடைகள் குடித்தோர் சிதறொலிகள் தமிழ்நாட் டரசாணை தமிழில் இல்லை தமிழ்நா…
-
- 22 replies
- 4.3k views
-
-
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்! நமது முன்னோர்கள் காலத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிட பல இடங்களிலும் பல காரணங்களை அடிப்படையாக வைத்திருந்தார்கள். ஆனால் பொதுவாக சொல்லப்பட்டது ஒரே காரணம்தான் ஒரே கருத்துதான். விவசாயிகள் ஆடியில் விதை விதைத்து அறுவடைக்காக காத்திருக்கும் மாதம்தான் மார்கழி மாதம். இந்த மாதத்தில் தங்களுடைய உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கவும், அறுவடை காலங்களில் நல்ல மழை பொழிந்து கதிர் அறுக்கவும், நல்ல காற்று அடித்து தானியங்களை தூற்றி எடுக்கவும், நல்ல வெயில் அடித்து எல்லா தானியங்களையும் பதமாக காயவைத்து பாதுகாத்திடவும், உதவிய இயற்கைக்கு நன்றி கூறுவதற்காகவும். விஞ்ஞானம் வளராத காலத்தில் தங்களால் முடியாத எல்லா வேலைகளுக்கும் உதவிய கால்நடைகளுக்கு…
-
- 18 replies
- 7.7k views
-
-
யாழ். கள உறவுகள் அனைவருக்கும்.... இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.
-
- 23 replies
- 8k views
- 1 follower
-
-
பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும் தங்குக இன்பம் தமிழன் வாழ்வினில் மங்குக தீமைகள் பொங்குக வளமைகள் விஞ்சுக நலங்கள் மிஞ்சுக நன்மைகள் நீங்குக கயமை நிலவுக வாய்மை நல்குக வெற்றி நலிக தீதென்றும் நிறைக நிம்மதி நீடுக ஆயுள் நிலமே செழித்து நீர்வளம் பெருகுக எல்லா உயிர்களும் இன்புற்று வாழ பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும்.. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
-
- 8 replies
- 4.6k views
-
-
தமிழ் உறவுகள் அனைவருக்கும், எமது இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள்,எமது தமிழர் திருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். அன்புடன் சிவராஜா www.sivaraja.page.tl
-
- 33 replies
- 8.4k views
-
-
பொன்னான 10000 கருத்துக்களை நெருங்கும் யாழ் கள உறவு அகோதாவுக்கு இனிய வாழ்த்துக்கள்.தொடர்ந்து பல கருத்துக்களை வழங்க யாழ்களம் சார்பாக வாழ்த்துகிறோம்.
-
- 41 replies
- 2.9k views
-
-
சட்டசபை தேர்தலிலே இதுவரை தோல்வி அடையாது 11 முறை வெற்றி பெற்று தமிழக அரசியல் வரலாற்றின் கதாநாயகன் கலையருக்கு வாழத்துக்கள் அரசசியலுக்கு அப்பால் பட்டு...
-
- 6 replies
- 2.4k views
-
-
-
அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
-
- 49 replies
- 13.4k views
-
-
ஒரு ஆடம்பரம் இல்லை , ஆர்ப்பாட்டம் இல்லை, வெற்றுக் கூச்சல் இல்லை. பிறந்த நாளை என்றுமே கொண்டாடாத மக்கள் தலைவர் 'வைகோ' அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் மக்கள் வாழ்வாதார பிரச்சனைக்கும் , தமிழ் நாட்டிற்க்கும் தமிழ் சமூகத்திற்கும் தொடர்ந்து களமாட வாழ்த்துகள்
-
- 23 replies
- 4k views
-
-
-எஸ்.நிதர்ஷன் யாழ். இராமநாதன் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி கமலராணி கிருஸ்ணபிள்ளையின் மணி விழா நிகழ்வு, இன்று காலை கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி ஊமாவதி ரவிகரன் தலைமையில் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது, “கமலம்” எனும் மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சொஞ்செற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் வாழ்த்துரையை வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் யாழ். பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/jaffna/71
-
- 0 replies
- 797 views
-
-
யாழ் மாவட்ட.. குறிப்பாக யாழ் நகர மாணவர்களின் மதிப்புக்குரிய பெளதீகவியல் ஆசான் சோதிலிங்கம் (யாழ் இந்துக் கல்லூரி மற்றும் மத்திய கல்லூரியில் சேவையாற்றியவர். யாழ் நகரில்..பல தனியார் நிறுவனங்களிலும் கல்வி கற்பித்தவர்.) அவர்கள் பாடசாலை கற்பித்தலில் இருந்து ஓய்வு பெற்றதாக அறியக் கிடைக்கிறது. இவர் ஓய்வு பெறும் போது யாழ் மத்திய கல்லூரியில் சேவையாற்றியுள்ளார். அதற்கு முன்னர் 20 ஆண்டுகளுக்கு மேல்.. யாழ் இந்துவில் சேவையாற்றி இருந்தார். மதிப்புக்குரிய நல்லாசான் சோதிலிங்கத்துக்கு இளைப்பாற்றின் போதான நல்வாழ்த்துக்கள். இயலுமான காலம் வரை.. தொடர்ந்தும் உங்கள் சேவையை மாணவர்களுக்கு வழங்கவும் வேண்டுகிறோம். http://www.jcc.lk/index.php/about-college-3/19-retirement-from-service-…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 824 views
-
-
நாளை14ம் திகதி பிறக்கவிருக்கும் மன்மத வருட வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகுக!
-
- 11 replies
- 5.1k views
-
-
மலர்ந்தது சுபகிருது புத்தாண்டு – அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! தமிழ் – சிங்கள புத்தாண்டு இன்று(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் சுபகிருது புத்தாண்டு இன்று காலை 7.50 இற்கு பிறந்துள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சுபகிருது புத்தாண்டு இன்று காலை 8.41 இற்கு பிறந்தது. இன்று அதிகாலை 4.41 முதல் பிற்பகல் 12.41 வரையான காலப்பகுதி மருத்து நீர் வைக்க உகந்த நேரமாகும். கைவிஷேடம் பரிமாறுவதற்கு வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று காலை 7.57 முதல…
-
- 5 replies
- 453 views
-
-
இன்று கள உறவு மல்லையூரான் பத்தாயிரம் கருத்துகளைத் தாண்டி மேலும் தொடர்ந்து கருத்துகளை நிரப்பிக் கொண்டு இருக்கின்றார். தன் நேரத்தினையும், சக்தியினையும் செலவழித்து 10,000 கருத்துகளைத் தாண்டி வீறு நடை போடும் மல்லையூரானுக்கு எம் வாழ்த்துகளும் நன்றியும்.
-
- 28 replies
- 2.5k views
-
-
மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள். பசுவின் பயன் என்ன? பால் தரும். பாலிலிருந்து நெய் தரும். உழவனுக்கு உரம் தரும். .
-
- 17 replies
- 6.3k views
-
-
ஆல் கள மெம்பர்களுக்கு நம்மட மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் குறிப்பா சந்து .கறுப்பீ .யமுனா துயா இவர்களுக்கு எனது பிரத்தியோக மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்
-
- 26 replies
- 6.4k views
-
-
-
திருமண வாழ்த்துக்கள்!! எல்லாருக்கும் வணக்கம்..(என்னடா உந்த பக்கம் வாறானே என்று பார்க்கிறது விளங்குது )...எல்லாம் நல்ல விசயமா தான் பாருங்கோ...(நம்ம யாழ்கள மெம்பர்ஸ் மரி பண்ண போகீனமாம் பாருங்கோ )..அவைக்கு வாழ்த்து சொல்ல தான் வந்தனான் பாருங்கோ.. ம்ம்..யாரவை என்று நீங்க யோசிக்கிறது விளங்குது ஆனா நான் சொல்லமாட்டேன் பாருங்கோ..(நீங்களா கண்டுபிடியுங்கோ அது உங்க கெட்டிதனம்).. ம்ம்..அவர்களின் திருமணம் வரும் மாதம் 5 திகதி நிச்சயிக்கபட்டுள்ளது அவர்களுக்கு ஜம்மு பேபியின் வாழ்த்துக்கள்..(பதினாறும் பெறாமல் கொஞ்சத்தோட நிற்பாட்டி பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கிறேன் )... ம்ம்..நீங்க யோசிக்கிறது விளங்குது சரி சின்ன குளு தாரேன் என்ன..(அவை இரண்டு …
-
- 37 replies
- 7.2k views
-
-
ஐப்பசி 1 - இன்று சர்வதேச முதியோர் தினம். அக்டோபர் முதல் தேதி சர்வதேச முதியோர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. முதியவர்களை ஒவ்வொரு மனிதனும், சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஆண்டுதோறும் அக்டோபர் 1 ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு 45/106 தீர்மானத்திற்கமையவே இந்த தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதன் முதலாக 1991 ம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டுகளும் கொண்டாடப்பட்டு வருகின்றது. …
-
- 11 replies
- 8.6k views
-
-
மூவேந்தருக்கும் வாழ்த்துகள் 5 000 கருத்துக்களையும் பதிவுகளையும் இட்ட சாத்திரியாருக்கும் 15 000 பதிவுகளை இட்ட தமிழரசிற்கும் 20 000 பதிவுகளை எட்டும் தமிழ் சிறி அண்ணாவிற்கும் வாழ்த்துகள் இந்த மூன்று உறவுகளும் தங்கள் வித்தியாசமான சிந்தனைகளால் யாழில் பல உறவுகளுக்கு முன்னோடியாக இருப்பவர்கள் பாதை வேறாக இருந்தாலும் எல்லோருடைய பயணமும் ஈழத் தமிழர்களின் விடிவை நோக்கியே என்ற வகையில் இவர்களின் பணி யாழில் தொடர வாழ்த்துகள்
-
- 34 replies
- 2.8k views
-
-
ஒரு பகிர்வு ஒரு மனதின் தேடல் ஒரு வாழ்த்து ஒரு எண்ணத்தின் வெளித்தோற்றம் ஒரு அறவுரை ஒரு அழகின் வெளிப்பாடு ஒரு இயற்கையின் ரசனை ஒரு கதைசொல்லி ஒரு இணைய நாட்குறிப்பு ஒரு தகவல் களஞ்சியம் ஒரு வீணையின் நாதம் ஒரு கருவூலம் ஒரு பொன்மொழி ஒரு இரக்கம் ஒரு அன்பியல் ஒரு குறட்பா ஒரு இரங்கல் ஒரு தெய்வீக உலா ஒரு பொழுது போக்கு ஒரு முன்னறிவிப்பு ஒரு பண்பட்ட மனதின் அனுபவம் இத்தனை அம்சங்கள்(குறைவு தான்) கொண்ட யாயினி அக்காவின் "யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு.." பலரது பாராட்டுக்களுடனும் பல்லாயிரத்திற்க்கும் மேலான பார்வைகளுடனும் அந்த திரி ஐம்பது பக்கங்களை தொட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகளுடன் வழங்கி வரும் யாயினி அக்காவிற்கு எனது வ…
-
- 23 replies
- 1.4k views
-
-
எங்கள் யாழுறவு ராசவன்னியரின் மகன் திலீபன் அவர்கள் மின்னணு பொறியியலில் எம் எஸ் பட்டத்திற்கான மேற்படிப்பை, சிங்கப்பூரிலுள்ள நான்யாங் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு அதில் தேர்வடைந்துள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழாவில் அவர் தனது பெற்றோர்களின் முன்பாகவே பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். வாழ்த்துக்கள் திலீபன் அவர்களே!!
-
- 35 replies
- 4.1k views
- 2 followers
-