வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
452 topics in this forum
-
நான் இந்த இனிய என் உயிரான களத்தில் 5000 பதிவுகளை இடுகை இட்டுள்ளேன் ..............என் வசந்தகாலத்தில் இதுவும் ஒரு வசந்தமே ...............வாழிய வாழிய வாழிய யாழ்களம் வாழிய வாழியவே
-
- 29 replies
- 2.2k views
-
-
கள உறவுகள் அனைவருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
- 29 replies
- 5.7k views
- 1 follower
-
-
சாத்திரிக்கு 42வது பிறந்தநாள் . தொலைந்து போன சாத்திரியை யாழ்கள் மூலம் ஆரம்பகாலம் 2005பகுதிகளில் மீளக்கண்டு கொண்டோம். ஆரம்ப களத்தில் சியாம் பிறகு சாத்திரியாகி காரம் வீரம் நக்கல் நளினம் என எழுத்துக்களால் பல வாசகர்களையும் எதிரிகளையும் சேர்த்துக் கொண்டது பெருமை. நேசக்கரம் யாழில் ஆரம்பமான போது டண்ணும் சாத்திரியும் ஆரம்பித்த உறவுகளுக்கான உதவிகளில் சாத்திரியின் பங்கும் கணிசமானது. 2009 யுத்த முடிவு சோர்ந்து போய் நேசக்கர உறவுகள் ஒதுங்க அதைப்புதுப்பிப்போமென எடுத்த முயற்சியில் 2011ஏப்றல் வரை உறவுகளுக்கு உதவுதலில் ஆதரவு தந்த தோழன். இவ்விடைவெளியில் காரசாரமான எழுத்துக்களைத் தவிர்த்து நேசக்கரத்தோடு இருந்து இனிமேலும் இது இது சரிவராது உண்மைகளை எழுதப்போகிறேன்10ம்மாதம் 2011 ஒதுங்கிக்கொ…
-
- 29 replies
- 2.9k views
-
-
20,000 பதிவுகளை கடந்த இசைக்கலைஞனுக்கு வாழ்த்துக்கள்
-
- 29 replies
- 2.1k views
- 1 follower
-
-
உறவுகள் இங்கே வாழ்த்தலாம்..!
-
- 29 replies
- 11.6k views
- 1 follower
-
-
ஆயிரம் பதிவை நெருங்கிய வந்தியத்தேவன். யாழ் களத்தில் இணைந்து, நான்கு மாதத்தில்.... ஆயிரம் பதிவை நெருங்கிய, வந்தியத்தேவனுக்கு... இதயபூர்வமான வாழ்த்துக்கள். நான்கு மாதத்தில் ஆயிரம் பதிவு என்பது, ஒரு அபார சாதனை. இவரை களத்தில் அவதானித்தவரை... பன்முக திறமையுள்ள ஒரு உறவாக தெரிகின்றார். யாழில் தொடர்ந்து இணைந்து.... தனது கருத்துக்களை எம்முடன், பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று, அன்பாக வேண்டுகின்றோம்.
-
- 29 replies
- 1.9k views
-
-
ஈழப்பிரியனின்... குடும்பத்தில், புரட்டாசி 13 இல் பிறந்த... நான்காவது பேரப் பிள்ளைக்கு, எமது உளம் கனிந்த... வாழ்த்துக்கள். ❤️
-
- 28 replies
- 2.1k views
- 1 follower
-
-
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கை பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும் உண்மை நின்றிட வேண்டும் பாரதி என் அன்பு உள்ளங்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
-
- 28 replies
- 10.5k views
-
-
இன்று... திருமண நாள் கொண்டாடும் சுவி அண்ணா தம்பதியினருக்கு, ? மனமார்ந்த திருமணநாள் நல் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு. ?
-
- 28 replies
- 9.4k views
- 1 follower
-
-
வணக்கம்......வணக்கம்......வணக்கம் அட நாமளே தான் அக்சுவலா இன்றைக்கு சூரியனை நாம பிரேயர் பண்ண வேண்டிய டே என்று மம்மி சொன்னவா பேபிக்கு...சோ யாழ்கள மெம்பர்ஸ் எல்லாரும் சூரியனை பிரே பண்ணுங்கோ!! அனைத்து யாழ்கள மெம்பர்சிற்கும் இனிய தைபொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!! அக்சுவலா நேக்கு தைபொங்கல் கொண்டாட நோ டைம் சோ கொஞ்ச நேரம் யாழ்கள மெம்பர்சோட சேர்ந்து கொண்டாடிபோட்டு போவோம் என்று நினைத்தனான் உங்களிற்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை தானே அட எல்லாரும் நம்ம உறவுகள் தானே இல்லை என்றா சொல்ல போயீனம்... எல்லாரும் பொங்கலை வரவேற்க ரெடியா நிற்கீனம் வேற யார் நம்ம யாழ்கள மெம்பர்ஸ் தான்!! கு.சா தாத்தா -என்ன தான் இருந்தாலும் கள்ளுகொட்டில கொண்டாடுற ம…
-
- 28 replies
- 10.3k views
-
-
கள சகோதர சகோதரிகளுக்கும் தாத்தாமார் பாட்டிமார் எல்லோருக்கும் எனது இனிய புதுவருட வாழ்த்துக்கள்
-
- 28 replies
- 5.8k views
-
-
தமிழினத்தை காக்க தன்னுயிரை துச்சமென மத்தித்து 16 வயதில் போராட்டவாழ்கையில் புகுந்து எமக்கென ஒரு முப்படை அமைத்து களத்தில் நிண்று எம்மவர் காக்கும் எம் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்புடன் ஈழவன்
-
- 28 replies
- 4.5k views
-
-
இது வெறும் கொண்டாட்டமல்ல. எங்கள் தலைவர் எம்முடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.அதற்கு எல்லோரது வாழ்த்துக்களும் அவசியம் தமிழீழத் தேசியத்தலைவருக்கு உங்கள் வாழ்த்துக்களை புலிகளின் குரலுக்கு அனுப்பி வையுங்கள். மின்னஞ்சல் முகவரி info@pulikalinkural.com
-
- 28 replies
- 7.1k views
-
-
இன்று திருமண வாழ்வில் நுளையும் அருமைத்தம்பி நெற்கொழுதாசனை வாழ்த்துவோம் வாரீர்.. இன்று திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைக்கும் அருமைத்தம்பி நெற்கொழுதாசன் தம்பதியினரை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துகின்றேன்... வாழ்க வளமுடன்...
-
- 28 replies
- 13.9k views
-
-
திருமண பந்தத்தில் இணையும் தம்பி சுண்டலை வாழ்த்துவோம். மனம்போல் வாழ்வமைய வாழ்த்துகின்றேன் தம்பி. வாழ்க வளமுடன்.
-
- 28 replies
- 2.2k views
- 1 follower
-
-
விடியலுக்காய் விழித்தெழுவோம்..! சிங்கள பேரினவாத பயங்கரவாத அரசு திணித்துள்ள போர் எமது தாயக மண்ணை இடைவிடாது துரத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.. எமது மக்களின் ஒரே அபிலாசையான தனித் தமிழீழம் நோக்கிய நகர்வுகள் வீறுபெற்று எமது மக்களின் நீண்ட நாள் துயரங்கள் நீங்கி.. சுதந்திர தேசம் இப்புத்தாண்டோடு மலர அனைவரும் ஓரணியில் நின்று பாடுபடுவோமாக..! -------------------- 13-04-2008 தமிழ் சித்திரை புத்தாண்டு தினமாகும். இதனை முன்னிட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசன் வழங்கிய விசேட செய்தி இங்கு: http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry401187 கனேடியப் பிரதமர் வழங்கிய செய்தி இங்கு: http://www.tamilnet.com/art.html?catid=13&am…
-
- 28 replies
- 13k views
-
-
இன்று கள உறவு மல்லையூரான் பத்தாயிரம் கருத்துகளைத் தாண்டி மேலும் தொடர்ந்து கருத்துகளை நிரப்பிக் கொண்டு இருக்கின்றார். தன் நேரத்தினையும், சக்தியினையும் செலவழித்து 10,000 கருத்துகளைத் தாண்டி வீறு நடை போடும் மல்லையூரானுக்கு எம் வாழ்த்துகளும் நன்றியும்.
-
- 28 replies
- 2.6k views
-
-
தாயகக் கள உறவு முனிவர்ஜீயின் தங்கை திருமணம் இம்மாதம் 27 இல் நடக்க இருப்பதாக அறியக் கிடைக்கிறது. ஒரு அன்பு அண்ணானாக பல இடர்கள் மத்தியில் வாழ்ந்தாலும் தன் தங்கைக்கு ஆற்றும் பணியை சிறப்புற ஆற்றும் முனிவர்ஜீயையும் திருமண பந்தத்தில் நுழையும் அவரின் தங்கையையும் வாழ்த்துவோமாக. ** (வழமையா திருமண வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்வதில்லை. கலந்து கொள்வதும் இல்லை. முனிவர்ஜீ பல அண்ணன்களுக்கு எடுத்துக்காட்டு என்பதால் இந்த வாழ்த்தை விதிவிலக்கி பதிந்து கொள்கிறோம்.)
-
- 28 replies
- 2.5k views
-
-
எமது கள உறவான நெற்கொழுதாசனின் " ரகசியத்தின் நாக்குகள் " என்ற முதலாவது கவிதை தொகுதி வெளியாகியுள்ளது . நெற்கொழுவன் எதுவித ஆர்பாட்டமும் இல்லது அமைதியாக இந்த கவிதை தொகுதியை உருவாக்கியது உண்மையிலேயே பாராட்டப் படவேண்டிய விடையம் ஒன்றாகும் . இந்தக் கவிதை தொகுதியை கறுப்புப் பிரதிகள் நிறுவனம் வெளியிட்டுள்ளது . இந்தக் கவிதை தொகுதிக்கு நிலாந்தன் , எமது கள உறவான ஜெயபாலன் ஐயா போன்றோர் முன்னுரை வழங்கியுள்ளார்கள் . எனது அருமை தம்பி கொழுவனுக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக .
-
- 27 replies
- 2.1k views
-
-
என்னை யாரும் வாழ்த்தப்போறது இல்ல. அதுதான் எனக்கு நானே வாழ்த்து தெரிவிச்சன். என்னடா 50 கருத்தை எழுதிப்போட்டு இப்பிடி அலப்பறை அடிக்கிறான் எண்டு யோசிக்க இது என்ன புதுசா? அது என்ன 50.0000 எண்டு போட்டிருக்கான் என்கிறீர்களா மிகத் திருத்தமாகவும் கொஞ்சம் எழுப்பமாகவும் இருக்கெட்டும் எண்டுதான்.
-
- 27 replies
- 1.8k views
-
-
🎇 🎆 யாழ். உறவுகள் அனைவருக்கும்.... மங்களகரமான, இனிய... புத்தாண்டு வாழ்த்துக்கள். 🎉 ✨
-
- 27 replies
- 5.8k views
-
-
-
3000 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, குமாரசாமி அண்ணைக்கு வாழ்த்துக்கள். குசா. அண்ணை என்று யாழ். களத்தில், எல்லோராலும் அன்பாக அழைக்கப் படும் இவர்.... யாழ்களத்துக்கு தினமும் வந்து... அனேகமான எல்லாத் திரிகளிலும் தனது கருத்தை, நகைச்சுவையாகவும், தேவையான இடங்களில் நாசுக்காகவும்.... தெரிவித்து, களத்தை.... சோர்வில்லாமல், உயிர்ப்புடன் வைத்திருப்பவர்களில் குமாரசாமி அண்ணாவும் ஒருவர். நான் யாழ்களத்தில் எழுத ஆரம்பித்த போது.... எழுதுவதற்கும், படங்களை இணைப்பதற்கும் இருந்த சிரமங்களை... இலகுவாக எனக்கு கற்றுத் தந்த, ஆசான் தான் குமாரசாமி அண்ணை. அவருக்கு எனது பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
-
- 26 replies
- 1.8k views
- 1 follower
-
-
தமிழர்கள் தமது நிகழ்வுகளை நடத்துவதற்கு வசதியாக ஜேர்மனியில் டோட்முண்ட் நகரில் ஒரு மண்டபத்தை திறக்கின்றேன். 150 பேர் வரை அமரக்கூடிய இடத்தினைக் கொண்ட மண்டபம் அது. டோட்முண்டில் உள்ள முக்கிய வீதிகளில் ஒன்றான றைனீச ஸ்ராஸ (Rheinische Str) ஒரு தமிழர் பகுதியாக மாறிக் கொண்டு வருகின்றது. 30இற்கும் மேற்பட்ட தமிழர் நிறுவனங்கள் அமைந்திருக்கின்ற பகுதி அது. அதில்தான் 'தமிழர் அரங்கு' என்று பெயரிடப்பட இருக்கும் இந்த மண்டபமும் அமைந்திருக்கிறது. கலை நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள், மொழி வகுப்புகள், கலை வகுப்புக்கள் போன்ற பல விடயங்களை இந்த மண்டபத்தில் நடத்திக் கொள்ளலாம். பல தமிழர்கள் வந்து செல்கின்ற வீதியில் அமைந்திருப்பதால், ஒரு நூல்நிலையத்தை இந்த மண்டபத்தில் அமைக்கவும் திட்டமிட்ட…
-
- 26 replies
- 2.6k views
-
-
இரண்டாயிரம் கருத்துகளை மிக வேகமாக நெருங்கும் "தின்னைக் காவலன்" நந்தன் அண்ணாக்கு வாழ்த்துக்கள்.... இவர பற்றி சொல்லனும்னா.... அமைதியின் உருவம்...... கோபபட்டால் எரிமலையின் வடிவம்...... சிரிப்பு முக குறியை முதலில் போட்டு தனது வரவை கட்டியம் கூறுபவர்...... கடலை போடுவதற்கு யாராச்சும் கிடைக்க மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு திண்ணையில் இருக்கும் போது யாராச்சும் வம்பு பண்ணினால் தும்பு பறக்க பேச்சு விழும்...... இதை தூரத்தில் இருந்து சென்றி போட்டு திண்ணையை கண்காணிக்கும் நியாணி வந்து 50 கலிபர் போட்டு அடிச்சால் தான் நிறுத்த முடியும்..... நகைச்சுவை உணர்வு மிக்கவர்..... தன்னை விட சிறியவர்கலோடும்..... இறங்கி வந்து சிறப்பாக பழக கூடியவர்....... குறிப்பாக யாழில் ஏ…
-
- 26 replies
- 1.8k views
- 1 follower
-