Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. நாங்க சின்ன பிள்ளையா இருக்கேக்க எங்க அம்மம்மா முருங்கைக்காயும் இறாலும் போட்டு நல்ல பிரட்டல் கறி ஒண்டு வைப்பா, வாங்க இண்டைக்கு எப்பிடி அந்த பிரட்டல் கறி செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் செய்து பாருங்க பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என.

    • 0 replies
    • 457 views
  2. அரிசி முறுக்கு தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி- 200 கிராம். பச்சரிசி- 800 கிராம். உளுந்தம் பருப்பு-200 கிராம். எள்-20 கிராம் சீரகம்-30 கிராம். நெய் அல்லது டால்டா- 250 கிராம். உப்பு- தேவையான அளவு. செய்முறை: 1. புழுங்கல் அரிசியை இலேசாக வறுத்துக் கொள்ளவும். 2. வறுத்த புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்தம் பருப்பு என்று மூன்றையும் சேர்த்து மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். 3. இந்த மாவுடன் நெய் அல்லது டால்டாவைச் சேர்ந்து சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையவும். பிசையும் போது எள், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டு பிசையவும். 4. தேவையான உப்பையும் சேர்த்துக் கட்டியாக முறுக்குக் குழலில் வைத்துப் பிழியும் படியான பக்குவ…

  3. அரிசி, உளுந்து ஊற வைத்து அரைக்க வேண்டாம்: 15 நிமிடத்தில் சுவையான... மெதுவடை ரெடி. பலகார வகைகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது மெதுவடை. இவற்றுடன் சேர்த்து கொடுக்கும் சட்னி வேற லெவல் டேஸ்டாக இருக்கும். தவிர, மொறுமொறுப்பாக இருக்கும் இந்த மெதுவடையை சில சமயங்களில் எந்தவித சைடிஷ் இல்லாமலேயே ருசிக்கலாம். இந்த டேஸ்டி மெதுவடையில் பல வகைகள் உள்ளன. மேலும் இவை பல விதமாகவும் தயார் செய்யப்படுகின்றன. நாம் இன்று பார்க்க உள்ள செய்முறை மிகவும் சுலபமான ஒன்றாகும். இந்த செய்முறைக்கு அரிசி, உளுந்து என எதையும் ஊற வைத்து அரைக்க தேவையில்லை. வெறும் 15 நிமிடங்கள் போதும். ரவா மெதுவடை செய்யத் தேவையான பொருட்கள்: ரவை – 2 கப் தயிர் – 1 1/2 கப் …

  4. வாங்க இண்டைக்கு யாழ்ப்பாணத்தில எல்லாரும் விரும்பி சாப்பிடுற அரிசிமா புட்டும், அதோட சேர்த்து சிறையா மீன் வச்சு ஒரு பொரியலும் செய்வம். இது ரெண்டும் சேர்த்து சாப்பிட்டா அப்பிடி இருக்கும், நீங்களும் செய்து பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்கோ என.

  5. [size=5]அரிசிமாக் கூழ் - யாழ்ப்பாணம் முறை தேவையான பொருட்கள்:[/size] [size=5]பச்சரிசி மா – பச்சைசியை ஊற வைத்து கிறைண்டரில் அரைத்து அல்லது இடித்து மாவாக்கியது 250 கிராம்[/size] [size=5]சுத்தம் செய்த இறால் - 100 கிராம்[/size] [size=5]சுத்தம் செய்த நண்டுத் துண்டுகள் -10[/size] [size=5]மீன்தலை – (சீலா, கலவாய், கொடுவா அல்லது முள்ளு சப்பக்கூடிய மீன்) சுத்தம் செய்யப் பெற்று சிறு துண்டுகளாக வெட்டப் பெற்றவை[/size] [size=5]கீரை மீன் அல்லது சூடைமீன் - 10[/size] [size=5]புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி[/size] [size=5]பயிற்றங்காய் – 10 சிறு துண்டுகளாக வெட்டி எடுத்தவை[/size] [size=5]புளி - ஒரு சின்ன உருண்டை[/size] …

    • 8 replies
    • 1.3k views
  6. Started by ஆரதி,

    அரிசிமாத் தோசை – யாழ்ப்பாணம் முறை: தேவையான பொருள்கள்: புழுங்கல் அரிசி – 2 சுண்டு பச்சரிசி – 2 சுண்டு முழு உளுத்தம் பருப்பு – 1 சுண்டு (தோல் நீக்கியது) வெந்தயம் – 2 – 3 மேசைக் கறண்டி மிளகு, சீரகம் - 1 தேக் கறண்டி (தூள்) மஞ்சள் தூள் - கொஞ்சம் உப்பு – தேவையான அளவு தாளிதப் பொருட்கள்: (கடுகு, பெருஞ்சீரகம், கருவேப்பிலை, நறுக்கிய வெண்காயம், 2-3 செத்தல் மிளகாய் சிறிதாக நறுக்கியவை) எண்ணை – தேவையான அளவு (அரிசிகளின் அளவை தேவைக் கேற்ப கூட்டியும் குறைத்தும் செய்யும் போது மற்றைய பொருட்களின் அளவையும் கூட்டியும் குறைதும் தயாரிக்கவும்-இவை பொதுவான அளவுகள்) செய்முறை: தோசை வகைகளில் மாக்கலவை எல்லாவற்றிக்கும் பொதுவானவை. ஆனால்…

  7. அரியதரம் செய்வது எப்படி? நல்ல மென்மையாக இருக்கனும் . தெரிஞ்சவங்க யாராச்சும் சொல்லித்தரலாமே

  8. அருமையான சைடிஷ் மீன் தொக்கு சாதம், சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த மீன் தொக்கு அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : துண்டு மீன் - முக்கால் கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 1 மிளகாய் வற்றல் - 2 பச்சை மிளகாய் - 2 புளி - சின்ன நெல்லிக்காய் அளவு இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி கறி…

  9. [size=6]அருமையான... காளான் சில்லி[/size] [size=6][/size] [size=4]காளான் அனைவருக்குமே பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அது மழைக்காலங்களில் அதிகம் தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதியில் பல்வேறு இடங்களில் முளைப்பதால், நிறைய பேருக்கு அதை சாப்பிடப் பிடிக்காது. மேலும் இந்த காளான் பொதுவாக சைனீஸ் உணவில் அதிகம் பயன்படுத்தப்படும். அப்படி உணவில், நல்ல நிலையில் வளர்க்கப்பட்ட காளானையே பயன்படுத்துவர். இத்தகைய காளானை வீட்டில் இருக்கும் அனைவரும் சுவைத்து உண்ணும் படி செய்ய ஒரு அருமையான, காரசாரமான வகையில் ஒரு ரெசிபி இருக்கிறது. அதுதான் காளான் சில்லி. இதனை சாதத்திற்கும், சப்பாத்திக்கும் வைத்து சாப்பிடலாம். சரி, அது எப்படியென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்க…

    • 2 replies
    • 1.7k views
  10. பொதுவாக மீனை குழம்பு, மசாலா, வறுவல் என்று செய்வார்கள். ஆனால் மசாலாவில் இப்போது செய்விருக்கும் மசாலா சற்று வித்தியாசமானது. அதாவது, இதில் மீனை வறுத்து, பின் மசாலா செய்வோம். சரி, அந்த மீன் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பொரிப்பதற்கு... பெரிய மீன் - 2 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மசாலாவிற்கு... வெங்காயம் - 3 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் தக்காளி - 2 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை சோம்பு தூள் - 1 டீஸ்பூன் கிராம்புத் தூள் - /14 டீஸ்பூன் வெந்தயப் பொடி - 1/4 டீஸ்பூன் செய்…

  11. [size=4]மஸ்ரூம் லாம்ப் மிகவும் ருசியான ஒரு டிஸ். இதை செய்வது மிகவும் ஈஸி. இதை பிக்னிக் போகும் போது செய்து எடுத்து சென்றால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுவையுடையது. இதை விடுமுறை காலங்களில் வீட்டில் உள்ளோரை அசத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்தால், இதன் அலாதியான சுவையால் நல்ல பாராட்டைப் பெறலாம். சரி, இதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள் : ஆட்டுக்கறி - 8 பீஸ் (எலும்புடன் கூடிய இறைச்சி) பட்டன் காளான் - 1 பாக்கெட் மிளகுத்தூள் - 1½ டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை - 1/2 டீஸ்பூன் கார்ன் ப்ளார் - 3 டேபிள் ஸ்பூன் எலும…

  12. அரேபியன் ஸ்டைல் கப்ஸா சோறு (சிக்கன்) செய்வது எப்படி? அரேபியன் ஸ்டைல் பிரியாணி எனப்படும் கப்ஸா சோறு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். அரேபியர்கள் காரம் அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள். இதனால் பிரியாணியில் கூட மசாலா அவ்வளவாக இருக்காது. தேவையான பொருட்கள்: முழு கோழி - இரண்டு அரிசி - அரை கிலோ எண்ணெய், பட்டர் - தேவையான அளவு பட்டை, ஏலக்காய், கிராம்பு - தேவைக்கேற்ப எலுமிச்சை காய்ந்தது - 1 வெங்காயம், தக்காளி - மூன்று இஞ்சி பூண்டு பேஸ்ட் - தேவையான அளவு செய்முறை: 1. முழு கோழியை சுத்தம் செய்துகொள்ளவும். அரிசியையும் இருபது நிமிடம் ஊறவைக்கவும். 2. அரிசி ஒன்றுக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் எடுத்த…

  13. அரைத்த ஆட்டிறைச்சி கறி செய்யத் தேவையான பொருட்கள்; அரைத்த ஆட்டிறைச்சி வெங்காயம் உள்ளி,இஞ்சி தூள்,உப்பு,மஞ்சல் தேவையான அளவு பச்சை மிளகாய் தக்காளிப் பழம் கருவேப்பிலை,ர‌ம்பை[இருந்தால் போட‌வும்] வழமையாக இறைச்சி தாளிக்க தேவையான பொருட்கள் எண்ணெய் தேசிக்காய் கொத்தமல்லி இலை செய்முறை; இறைச்சியை வடிவாய்க் கழுவி வடி கட்டி தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும்[வெள்ளைத் துணி இருந்தால் அதன் மூலம் பிழியலாம், வடியைப் பாவிக்க‌லாம் அல்லது கையால் பிழியவும். கழுவிய இறைச்சிக்குள் மஞ்ச‌ல்,உப்பு போட்டு புர‌ட்ட‌வும். அடுப்பை பற்ற வைத்து பாத்திர‌த்தை அடுப்பில் வைத்து காய்ந்ததும் முதலில் வெங்காயம்,உள்ளி,இஞ்சி போட்டு எண்ணெயை விட‌வும். வெங்காயம் சற்று பொன்னிறமாய் வதங்க…

    • 13 replies
    • 2.7k views
  14. ஒரு வித்தியாசத்துக்கு செய்து பாருங்கோவன்... மஞ்சள் இலை, பச்சை மஞ்சள் கிடைக்கிறது சுலபமா தெரியவில்லை....

    • 0 replies
    • 647 views
  15. தேவையானவை: மீன்_1 kg புளி_சிறு எலுமிச்சை அளவு... சின்ன வெங்காயம்_7 தக்காளி_பாதி பூண்டு_பாதி வறுத்து அரைக்க: கொத்துமல்லி விதை_2 கைப்பிடி காய்ந்த மிளகாய்_8 (காரத்திற்கேற்ப கூட்டிக் குறைத்துக்கொள்ளவும்) மிளகு_15 சீரகம்_1/2 டீஸ்பூன் மஞ்சள்_சிறு துண்டு வெந்தயம்_சிற…

  16. வணக்கம் கன நாளைக்குப் பிறகு சுவைஞர்கள் பகுதிக்கு ஆதிநைனா வந்துள்ளேன். உள்ளாரக் கூப்பிடுங்க. பயப்படாதீங்க எல்லாருக்கு நல்லது செய்யத்தான் வந்திருக்கிறன். ஒரு காலத்தில கனபேரின் வால்கள் வளர்ந்ததற்கு ஆதியைக் காரணம் சொன்னாங்க. இனிமே எல்லாருடைய நா வளர்ச்சிக்கும் ஆதியை சொல்லுவாங்க. நா என்றால் பேச்சு வன்மையை வளர்க்கப்போறன் என்று நினைக்கப்படாது. சுவைகள் அறியும் நா வளர்ச்சியைத்தான் ஆதிநைனா ஆரம்பிக்கப்போறன். இங்க ஆதிநைனா போடுற அட்டில் இரகசியங்களை வாசிக்கிற நீங்களே வச்சுக்கொள்ள வேணும் செயல்முறையைச் செஞ்சு பாக்கவேணும். பின்னாடி உங்க உங்க எசமானிகள் என்ர வீட்டு எசமானியைக் கூப்பிட்டு உன் வீட்டுச் சமையல்காரனின் செய்முறைப் பதிவால தாங்கள் வீட்ல நிம்மதியா இருக்க முடியுதில்லை என்று முறைப்பாட…

  17. அறிஞர் ஆதிநைனாவின் ந(கை/ள)பாகம் -3 வணக்கம் கன நாளைக்குப் பிறகு சுவைஞர்கள் பகுதிக்கு ஆதிநைனா வந்துள்ளேன். உள்ளாரக் கூப்பிடுங்க. பயப்படாதீங்க எல்லாருக்கு நல்லது செய்யத்தான் வந்திருக்கிறன். ஒரு காலத்தில கனபேரின் வால்கள் வளர்ந்ததற்கு ஆதியைக் காரணம் சொன்னாங்க. இனிமே எல்லாருடைய நா வளர்ச்சிக்கும் ஆதியை சொல்லுவாங்க. நா என்றால் பேச்சு வன்மையை வளர்க்கப்போறன் என்று நினைக்கப்படாது. சுவைகள் அறியும் நா வளர்ச்சியைத்தான் ஆதிநைனா ஆரம்பிக்கப்போறன். இங்க ஆதிநைனா போடுற அட்டில் இரகசியங்களை வாசிக்கிற நீங்களே வச்சுக்கொள்ள வேணும் செயல்முறையைச் செஞ்சு பாக்கவேணும். பின்னாடி உங்க உங்க எசமானிகள் என்ர வீட்டு எசமானியைக் கூப்பிட்டு உன் வீட்டுச் சமையல்காரனின் செய்முறைப் பதிவால தாங்கள் வீட்ல நி…

    • 14 replies
    • 2k views
  18. பொரித்த உணவை வைக்கும் பாத்திரத்தின் அடியில் ரொட்டித் துண்டை போட்டு வைத்தால் உணவுப்பண்டங்கள் உலர்ந்து போகாமல் இருக்கும். பூசணி, பரங்கி கொட்டைகளை வெயிலில் உலர்த்தி பத்திரப்படுத்தி இனிப்புகள் தயாரிக்கும்போது பயன் படுத்தலாம் அவற்றை வறுத்தும் உட்கொள்ளலாம். சாம்பார் அல்லது ரசம் தயாரிக்க புளி ஊற வைக்கும்போது வென்னீரில் ஊற வைத்தால் புளிச்சாறு எளிதில் எடுக்க வரும். மீன்கள் வாடை வராமல் இருக்க கழுவிய மீனை வெதுவெதுப்பான பாலால் சுத்தம் செய்யவும். பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு கெடாமல் இருக்க வேண்டுமா? ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்ட…

  19. அறு சுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும் என்று தெரியுமா? அனைவருக்கும் பகிருங்கள்! http://tamilpalsuvai.com/wp-content/uploads/2018/01/6suvai.jpg அறு சுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும் என்று தெரியுமா? அனைவருக்கும் பகிருங்கள்! உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது. உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள்…

  20. தேவையான பொருட்கள் சீனி 250g மா 250g மாஜரின் 250g ரின் பால் (Condensed Milk) 395g வறுத்த ரவை 4 மே.க பேக்கிங் பவுடர் 1 மே.க. தண்ணீர் 300ml ,Cashew Nuts 50g பிளம்ஸ் 50g வனிலா 1 மே.க செய்முறை 1.ஒரு பாத்திரத்தில் மாஜரின், சீனி, ரின் பால், மூன்றையும் கலந்து சீனி கரையும் வரை நன்றாக அடித்துக் கொள்ளவும். 2.முதலில் மாவுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து 3 முறை அரிதட்டினால் அரித்துக் கொள்ளவும். 3.பின்னர் மாவையும் சேர்த்து, முந்திரி பருப்பு, பிளம்ஸ், வறுத்த ரவை, வனிலா, தண்ணீர் ஆகியவற்றையும் சேர்த்து அடித்துக் கொள்ளவும். 4.கேக் தட்டிற்கு எண்ணைக் கடதாசி போட்டு கேக் கலவையை ஊற்றி 180°C யில் 35 நிமிடம் பேக் செய்து கொள்ளவும். 5.ஆறியபின் துண்டு துண்டாக வெட்டி ப…

  21. அறுசுவையுடைய அச்சாறுகள் இலையில் ஒரு சுண்டல், தேங்காய்ச் சம்பல், பருப்புக் கறி, மரக்கறி அச்சாறுடன் ஒரு சமவிகித உணவு விபரம்: பவானி பாலா படங்கள்: தமித் விக்கிரமசிங்க சுவையரும்புகளைச் சுண்டியிழுக்கும் புளிப்பும் காரமும் நிறைந்த வித விதமான அச்சாறுகள்! காய்கறிகளில்...பழங்களில்... பலவித நிறங்களில்...! பார்க்கும்பொழுதே நாவில் நீர் ஊறும். ஊறுகாயைப் போன்றே அச்சாறும் ஒருவகை உணவு பதனிடும் முறை. செய்முறைகளில் சற்றே வேறுபாடுகள் உண்டு. இலங்கையில் தயாரிக்கப்படும் அச்சாறு தனித்துவமானது. மரக்கறி வகைகள் மட்டுமன்றி முற்றிய பழ வகைகளிலும் அச்சாறு செய்யும் வழமை இலங்கையில் மட்டுமே உள்ளது. மாங்காய் அச்சாறு, அம்பரெல்லா அச்சாறு, அன்னாசி அச்சாறு, …

  22. அவகடோ பராத்தா என்னென்ன தேவை? கோதுமை மாவு - 3 கப், அவகடோ - 1, உப்பு - சிறிது. எப்படிச் செய்வது? அவகடோவினை தோல் நீக்கி உள்ளே இருக்கும் சதைப் பகுதியினை எடுத்துக் கொள்ளவும். அவகடோ, மாவு, உப்பு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. பிசைந்த மாவினை சப்பாத்திகளாகத் தேய்த்து சுடவும். இதனை குருமா, ெரய்த்தாஉடன் சாப்பிட சுவையாக இருக்கும். http://www.dinakaran.com avocado

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.